உயிர்ச்சத்து டிhttp://tawp.in/r/3nu
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோளிகல்சிபெரோல் (D3)
மனிதரில் கல்சிய வளர்சிதைமாற்றம்.[1] உயிர்ச்சத்து டியின் பங்கு ஒரெஞ்சு நிறத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது.
உயிர்ச்சத்து டி (Vitamin D) எனப்படுவது கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் கொண்ட ஒரு குழுமம் ஆகும். உயிர்ச்சத்து டி2 (ஏர்கோகல்சிபெரோல்) மற்றும் உயிர்ச்சத்து டி3 (கோளிகல்சிபெரோல்) என்பன உடற்செயலியல் தொழிற்பாட்டுக்குத் தேவையான உயிர்ச்சத்து டி வகைகள் ஆகும், பொதுவாக எண்களால் டி உயிர்ச்சத்து சுட்டப்படாவிடின் டி2 அல்லது டி3 அல்லது இரண்டையும் குறிக்கும். முதுகெலும்பிகளில் உயிர்ச்சத்து டி3 தோலில் இருந்து சூரியனின் புறஊதாக்கதிர்களின் வினை மூலம் உருவாகுகின்றது, இதைவிட இயற்கையாகவே சில குறிப்பிட்ட உணவுப்பொருட்களில் இருந்தும் பெற்றுக்கொள்ளமுடியும், செயற்கையாகவும் இவ்வுயிர்ச்சத்து உருவாக்கப்படுகின்றது; சில நாடுகளில் பால், மா, தாவர வெண்ணெய் போன்றவற்றிற்கு உயிர்ச்சத்து டி செயற்கையாகச் சேர்க்கப்படுகிறது, மேலும் மாத்திரை வடிவிலும் இவ்வுயிர்ச்சத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும். [2] கொழுப்பு மீன்கள், முட்டைகள், சிவப்பு இறைச்சி வகை ஆகிய உணவுவகைகளில் மிகையான அளவில் உயிர்ச்சத்து டி காணப்படுவதால் இவ்வுயிர்ச்சத்து குறைபாடானவர்களுக்கு இவற்றைப் பயன்படுத்தப் பரிந்துரை செய்யப்படுகின்றது.[3] ஒளியில் வளரும் காளான் வகைகளை உணவாகப் பயன்படுத்தல் மூலம் நாளாந்த உயிர்ச்சத்தின் 100% பெற்றுக்கொள்ளலாம்.[4]
உயிர்ச்சத்து டி குருதிமூலம் கல்லீரலுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது, அங்கே முதல்வளரூக்கி நிலையான கல்சிடையோலாக (calcidiol) மாற்றம் பெறுகின்றது, கல்சிடையோல் பின்னர் சிறுநீரகத்திலோ அல்லது நிர்ப்பீடனத் தொகுதியிலோ உயிர்ச்சத்து டியின் இயக்கவடிவமான கல்சிரையோலாக மாற்றப்படுகின்றது. [5]
நிர்ப்பீடன அல்லது நோய்த்தடுப்புத் தொகுதியில் உருவாகும் போது நுண்ணுயிரிகளுக்கு எதிரான ஒரு பொருளாகத் தொழிற்படுகின்றது, அதேவேளை சிறுநீரகத்தில் சுரக்கப்படும்போது ஒரு வளரூக்கியாக தொழிற்பாட்டைப் பெறுகின்றது. வளரூக்கியாக கல்சியம், பொசுபேற்று வளர்சிதைமாற்றங்களில் பங்கெடுப்பதன் மூலம் எலும்புகளின் வளர்ச்சியிலும் மீளஉருமாற்றத்திலும் முக்கிய பங்கினை ஆற்றுகின்றது. உயிர்ச்சத்து டியின் குறைபாட்டால் மெல்லிய, உடையக்கூடிய அல்லது உருவம் மாறிய எலும்புகள் உருவாகலாம். சிறுவர்களில் இக்குறைபாடு என்புருக்கி நோய் எனவும் முதிர்ந்தோரில் என்புமென்மை நோய்எனவும் அழைக்கப்படுகின்றது. கல்சியத்துடன் சேர்ந்து எலும்புப்புரை நோய் உருவாகுதலைத் தடுக்கின்றது. இவைகளைத் தவிர, உயிர்ச்சத்து டி நரம்புத்தசைத் தொழிற்பாட்டை செம்மைபடுத்துகின்றது; அழற்சியைக் குறைக்கின்றது; உயிரணுவின் பெருக்கத்திற்கும் உருமாற்றத்திற்கும் முதிர் உயிரணு அகற்றலிற்கும் காரணமாக உள்ள மரபணுக்கு உறுதுணையாகின்றது. [6]
[தொகு]வகைகள்
பெயர் |
வேதியல் சேர்மம் |
கட்டமைப்பு |
---|---|---|
உயிர்ச்சத்து டி1 |
ஏர்கோகல்சிபெரோலுடன் இலுமிசுடேரோல், 1:1 |
|
உயிர்ச்சத்து டி2 |
ஏர்கோகல்சிபெரோல்(ஏர்கோசுடேரோலில் இருந்து உருவாக்கம்) |
|
உயிர்ச்சத்து டி3 |
கோளிகல்சிபெரோல் ( தோலில் 7-dehydrocholesterolசேர்மத்தில் இருந்து உருவாக்கம்). |
|
உயிர்ச்சத்து டி4 |
|
|
உயிர்ச்சத்து டி5 |
சைட்டோகல்சிபெரோல் (7-dehydrositosterol சேர்மத்தில் இருந்து உருவாக்கம்) |
|
உயிர்ச்சத்து 'டி'க்களின் உயிர்ச்சத்துச் சமகூறுகள் (அட்டவணையைப் பார்க்கவும்) சில உள்ளன. இரண்டு பெரிய வகைகளுள் ஒன்று உயிர்ச்சத்து டி2 (ஏர்கோகல்சிபெரோல்) மற்றையது உயிர்ச்சத்து டி3 (கோளிகல்சிபெரோல்), இவை இரண்டையும் ஒன்றுசேர்த்து கல்சிபெரோல் என அழைக்கலாம்.[7] 1932இல் உயிர்ச்சத்து டி2இன் வேதியல் இயல்பு அறியப்பட்டது. 1936இல் உயிர்ச்சத்து டி3இன் வேதியல் கட்டமைப்பு அறியப்பட்டது. [8]
வேதியல் கட்டமைப்பின்படி உயிர்ச்சத்து டி ஒரு செக்கோசுட்டீரோய்டு (secosteroid), அதாவது இசுட்டீரோய்டு மூலக்கூறில் ஒரு பிணைப்பு முறிந்து காணப்படும் அமைப்பு.[9] உயிர்ச்சத்து டி2க்கும் உயிர்ச்சத்து டி3க்கும் இடையேயான கட்டமைப்பு வேறுபாடு அவற்றின் பக்கச் சங்கிலியில் உள்ளது. யிர்ச்சத்து டி2இன் பக்கச்சங்கிலியில் 22வது, 23வது கரிமங்களுக்கு இடையே இரட்டைப் பிணைப்பும் 24வது கரிமத்தில் மெதையில் குழுமமும் காணப்படுகின்றது.
உயிர்ச்சத்து டி2, உயிரிகளின் மென்சவ்வில் உள்ள ஒருவகை இசுடீரோலான ஏர்கோசுடீரோலில் இருந்து உருவாகிறது, மேலும் தாவர மிதவைவாழிகள், முதுகெலும்பிலிகள்பூஞ்சைகள் போன்றவற்றில் புற ஊதாக்கதிர்வீச்சால் ஏற்படும் வினைத்தாக்கம் மூலம் உற்பத்தியாகின்றது; உயிர்ச்சத்து டி2நிலத்துத் தாவரங்களில் அல்லது முதுகெலும்பிகளில் உற்பத்தி ஆவது இல்லை.[10] உயிர்ச்சத்து டி2யை உணவில் சேர்த்துக்கொள்வது மூலம் உயிர்ச்சத்து டி3இன் தேவையை முழுமையாக்கலாம் என்பது பற்றிய முரண்பாடான கருதுகோள்கள் நிலவுகின்றன. [11]
[தொகு]தோலில் உற்பத்தி
தோலின் மேற்றோலில் உள்ள முட்படை (பழுப்பு நிறம்) மற்றும் அடித்தளப்படை (சிவப்பு நிறத்தில்) ஆகியவற்றில் உற்பத்தி மிகையாக நடைபெறுகின்றது.
தோலில் 7-dehydrocholesterol அலைநீளம் 270 தொடக்கம் 300 வரையான நானோமீட்டர் (nm) கொண்ட புறஊதாக் கதிரின் வினைத்தாக்கத்துக்கு உள்ளாகும் போது உயிர்ச்சத்து டி3 உருவாகுகின்றது. மிகையான உற்பத்தி 295 - 297 nm இல் நடக்கின்றது.[12] இத்தகைய அலைநீளம் கொண்ட புற ஊதாக்கதிர்கள் கதிரவ ஒளியிலும் சூரியப்படுக்கைகளில் அமைந்துள்ள புறஊதா விளக்குகளிலும் இருந்து வெளிவிடப்படுகின்றன.
தோல் இரண்டு முதன்மைப் படைகளைக் கொண்டுள்ளது: வெளிப்புறத்தில் உள்ள மெல்லிய படை மேற்றோல் எனவும் உட்புறத்தில் உள்ள பெரும்பான்மையாகதொடுப்பிழையத்தால் ஆக்கப்பட்டுள்ள அமைப்பு உட்தோல் எனவும் அழைக்கப்படுகின்றது. மேற்றோல் ஐந்து படைகளைக் கொண்டுள்ளது; அவை வெளிப்புறத்தில் இருந்து உட்புறமாக முறையே கொம்புப்படை, தெளிவுப்படை, சிறுமணிப்படை, முட்படை, முளைப்படை அல்லது அடித்தளப்படை ஆகியனவாகும். உயிர்ச்சத்து டியின் உற்பத்தி மிகவும் உட்புறத்தில் உள்ள முட்படை மற்றும் அடித்தளப்படை ஆகியவற்றில் நடைபெறுகின்றது.
கோளிகல்சிபெரோல் தோலில் ஒளிவேதியியல் செயற்பாட்டின் மூலம் 7-dehydrocholesterol இலிருந்து உருவாகுகின்றது; 7-dehydrocholesterol மனிதன் உட்பட்ட பெரும்பான்மை முதுகெலும்பிகளின் தோலில் ஒப்பீட்டளவில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றது.[13]
1923இல் 7-dehydrocholesterol ஒளியில் தாக்கமுறும்போது கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்து ஒன்று உருவாகுகின்றது என்பதை அறியத்தொடங்கி இருந்தனர். அல்பிரெட் பாபியன் கெசு (Alfred Fabian Hess) ஒளி உயிர்ச்சத்து 'டி'க்குச் சமானமானது என அறியத்தந்தார்.[14] இசுடீரோலுக்கும் உயிர்ச்சத்துக்கும் இடையான தொடர்புகளை செருமனியில் கோட்டின்கேன் பல்கலைகழகத்தில் ஆய்ந்தறிந்த அடோல்ப் விண்டவுசு (Adolf Windaus), இச்சேவைக்கு 1928இல் நோபெல் பரிசு பெற்றார். [15] 1923இல் விசுகோன்சின் பல்கலைக்கழகத்தில் உணவு மற்றும் கரிமப் பொருட்களில் உள்ள உயிர்ச்சத்து 'டி'யின் அளவை ஊதாக்கதிர் கூட்டுகிறது என்பதை காரி இசுடீன்போக் என்பவர் விபரித்தார்.[16]
உடல் பருமன் - உயிர் குடிக்கும்
நோய்களின்
சங்கமம்
நவீன
வாழ்க்கைச் சூழலில் மிகப்பெரும்
சவாலாய், பூதாகரமான
பிரச்சனையாய்
எழுந்துள்ளது
‘உடல் பருமன்’. இது
எந்த வயதிலும் எவருக்கும்
வரலாம்.
பருவமடைந்த
பின் ஆண்களை விடப் பெண்களிடம்
பரவலாக அதிகளவு உடல்பருமன்
ஏற்படுகிறது. குறிப்பாக
திருமணத்திற்குப் பின் அல்லது
கர்ப்பத்திற்குபின் அல்லது
மாத சுழற்சி முற்றுப்பெற்றபின்
உடல் பருமன் உண்டாகிறது.மனிதரைத்
தவிர பிற உயிரினங்களில்....
எலி, பூனை,
நாய், ஆடு,
மாடு, செடி,
கொடி, மரம்...
அனைத்திலும் அவற்றின்
இயற்கையான உடல் அமைப்பு
மற்றும் எடையைக் கடந்து
மிதமிஞ்சி உடல் கொழுத்து
நடக்க இயலாமல், மூச்சுவிட
இயலாமல் அவதிப்படுவதைப்
பார்க்கமுடியாது. மனிதர்கள்
மட்டுமே தம் அளவுக்கு மீறி
யானைகள் போல,
மாமிசக் குன்றுகள்
போல மாறுகின்றனர்.
அதிக
எடையும் உடல் பருமனும்
உடற்பயிற்சியாளர்கள்,
விளையாட்டு வீஜ்ர்கள்
சராசரி எடையைவிடச் சற்று
அதிகமாக இருப்பார்கள்.
ஆனாலும் அவர்களிடம்
அதிகக் கொழுப்புச்சத்தி
இருப்பதில்லை. அது
சதை வளர்ச்சி. கொழுப்பின்
அளவும் அதிகரித்து, உடலின்
சராசரி எடையும் அதிகமிருந்தால்
அது உடல் பருமனின்றி வேறில்லை.
மனித
எடையை தோராயமாகக் கணக்கிடும்
முறை
ஒருவரின்
உயரம் சென்டிமீட்டர் கணக்கில்
எவ்வளவோ அதில் 100ஐக்
கழிக்க வேண்டும். பின்
அதிலிருந்து 90 சதவீத
அளவை அறியவேண்டும். ஒருவர்
170 சென்டிமீட்டர்
உயரமிருந்தால் 100ஐக்
கழிக்கும்போது 70 வருகிறது.
அதில் 90 சதவீதம்
கணக்கிட்டால் 63 வருகிறது.
170 செ.மீ.
உயரமுள்ளவருக்கு 63
கிலோ எடைதான் ஏறத்தாழ
சரியான எடையாக இருக்கும்.
இந்த எடையில் பத்து
சதவீதம்
அதி‘உடல்
பருமன்’ என்று கூற முடியாது.
மாறாக, அதற்கும்
மேல்
தொடர்ந்து
எடை அதிகரிக்குமானால் உடல்
பருமன் ஏற்பட்டே தீரும்.
சராசரி
எடையில் 10 முதல்
15 சதம் அதிகரித்தால்
அதனைச் சிறிதளவு பருமன்
எனக்கருதலாம்.. 15 முதல்
20 சதம் அதிகரித்தால்
நடுத்தர பருமன் எனக் கருதலாம்.
20 சதவீதத்திற்கும்
மேல் எடை அதிகரித்தால் அதிக
பருமன் என அறியலாம்.
சிறிதளவு
பருமனாக இருப்பவர்களுக்கு
குறிப்பிடத்தக்க உடல்
தொந்தரவுகள் இல்லாமலிருக்கலாம்.
இருப்பினும் தோற்றம்
பார்ப்பதற்கு அழகாக இல்லை
என்ற அழகுக் கோணத்திலிருந்து
பார்ப்பவர்கள் உடல் எடையை
குறைக்க விரும்புகின்றனர்.
நடுத்தர
பருமனாளிகளும் அதிக எடையுள்ள
குண்டர்களும் உடல் செயல்பாடுகள்
கட்டுப்படுத்தப்படுவதாலும்,
எடையைச் சுமக்க
முடியாமலும், மூச்சு
வாங்குவதாலும், இதர
கடும் நோய்களாலும் அவதிக்கு
ஆளாகின்றனர்.
உடல் பருமனுக்கு
காரணங்கள் என்ன?
உடலில்
அன்றாட இயக்கங்களுக்கு வேண்டிய
சக்தியளிப்பதற்குத் தேவையான
அளவைவிட அதிகளவு உணவு உண்பதால்
தேவைக்கு அதிகமான கலோரிகள்
கொழுப்பாகச்
சேமிக்கப்படுகிறது.
தேவையைவிட ஒருவர்
தினம் 50 கலோரி அதிகம்
எடுத்தால் ஒரே ஆண்டுக்குள்
2 கிலோ எடை
அதிகரித்துவிடும்.
கலோரி
என்பது ஒன்றரை லிட்டர் நீரை
15 டிகிரி செண்டிகிரேடிலிருந்து
160 டிகிரி வரைச்
சூடாக்கத் தேவையான உஷ்ணசக்தி.
இக்கலோரியை (எரிசக்தியை)
உணவுகள், காய்கறிகள்,
பழங்கள் மூலம் நாம்
பெறுகிறோம். வெவ்வேறு
உணவுப் பொருட்களில் வெவ்வேறு
அளவு கலோரிகள் கிடைக்கின்றன.
வசதியாக,
உட்கார்ந்தே பணிபுரியும்
சொகுசுப் பேர்வழிகளுக்கு
அவர்களின் உடல் எடைக்கு ஒரு
கிலோவிற்கு 20 கலோரிகள்
தேவைப்படலாம். ஓரளவு
உடலுழைப்பு உள்ளவர்களுக்கு
அவர்களின் உடல் எடைக்கு ஒரு
கிலோவிற்கு 25 கலோரிகள்
தேவைப்படலாம். அதிகம்
உடற்பயிற்சி, உடல்
உழைப்பு உள்ளவர்களுக்கு
அவர்களது
எடையில்
ஒரு கிலோவிற்கு 30 கலோரிகள்
தேவைப்படலாம்.
மேலும்
உண்ணும் உணவின் அளவைவிட
தரத்தையும் கலோரிகளையும்
கொள்ளவேண்டும். 100கிராம்
வெள்ளரியில் 16 கலோரி
சத்தும் 100 கிராம்
வறுத்த நிலக்கடலையில் 600கலோரி
சத்தும், 1 கிராம்
புரதத்தில் 4 கலோரி
சத்தும், 1 கிராம்
கார்போஹைட்ரேட்டில் 4 கலோரி
சத்தும், 1 கிராம்
கொழுப்பில் 9 கலோரி
சத்தும்,1 சப்பாத்தியில்
100 கலோரிகளும்,
1 பிஸ்கட்டில் 40
கலோரிகளும், 75 கிராம்
சாதத்தில் 100 கலோரிகளும்,
1 அவுன்ஸ் ஆட்டுக்கறியில்
500 கலோரிகளும்,
1 அவுன்ஸ் மீனில் 360
கலோரிகளும் கிடைக்கின்றன.
வயது வந்த ஒரு நபருக்கு
ஒரு
நாளுக்கு
1400 முதல் 1900 வரை
கலோரிகள் தேவைப்படக்கூடும்.
இதில் குறைவு ஏற்பட்டாலும்,
அதிகம் ஏற்பட்டாலும்
உடலின் அமைப்பு, செயல்பாடுகள்
பாதிக்கப்படும்.
ஒழுங்கற்ற
உணவுப் பழக்கமும், அதிகக்
கொழுப்பு உணவுகள் உண்பதும்
குறிப்பாக எண்ணெய் பண்டங்கள்,
பால் பொருட்கள்,
அசைவ உணவுகள்,
சாக்லேட் இனிப்புகள்,
ஐஸ்கிரீம், மது,
நெய், வெண்ணெய்,
முட்டை மஞ்சள் கரு
போன்றவைகளால் உடல் எடை
அதிகரிக்கிறது. வாயுப்
பண்டங்களாலும் (பருப்பு,
உருளைகிழங்கு) எடை
கூடுகிறது. இருவேளை
உணவுகளுக்கு இடையில்
நொறுக்குத்தீனிகள் மெல்லும்
பழக்கமும், டிவி
பார்த்தபடி அல்லது வேறு
வேலையின்போது நொறுக்குத்தீனிகள்
தின்னும் பழக்கமும்
உடல்எடையை அதிகரிக்கச்
செய்கின்றன.
உடற்பயிற்சியோ,
உடல் உழைப்போ இல்லாததால்,
பகலில் அதிகளவு
சாப்பிட்டுவிட்டு அதிகம்
நேரம் தூங்குவதால், பொதுவாக
அதிக ஓய்வும் உறக்கமும்
கொள்வதால் உடல்பருமன்
ஏற்படுகிறது. சில
குடும்பங்களில் பாரம்பரிய
தன்மை காரணமாக பருமனான
பெற்றோருக்கு பருமனான குழந்தைகள்
பிறக்கின்றனர்.
ஹார்மோன்
இயக்கக் கோளாறுகளாலும்,
அடிக்கடி பிரசவங்கள்,
கருச்சிதைவுகள்,
அறுவைச் சிகிச்சைகளைத்
தொடர்ந்தும், NSAID போன்ற
சில ஆங்கில மருந்துகள்,
உடலில் நீர் திரவத்
தேக்கங்கள் உண்டாக்கும்
ஸ்டீராய்டுகள், கருத்தடை
மாத்திரைகள் போன்ற காரணங்களாலும்
உடல் பருமன் ஏற்படுகின்றது.
மேலும், இவை
உடல் பருமனை உண்டாக்குவதில்
முக்கியக் குற்றவாளிகளாகவும்
உள்ளன.
உடல் பருமனால்
பல பிரச்சனைகள் :
உடல்
பருமனால் ஒரு மனிதனுக்கு
உடல்ரீதியாக மட்டுமின்றி
உளவியல் ரீதியாகவும்சமூக
ரீதியாகவும் ஏற்படும்
பிரச்சனைகள் ஏராளம். அதிக
பருமனால் உயிராபத்தை விளைவிக்கக்
கூடிய பல நோய்கள் தாக்குகின்றன.
மாரடைப்பு, உயர்ரத்த
அழுத்தம்,
நீரிழிவு,
ஆஸ்துமா, ஆண்மைக்
குறைவு, மலட்டுத்தன்மை,
இடுப்பு எலும்புகள்,
முதுகுத்தண்டு,
முழங்கால் மூட்டுகள்
தேய்மானம், குடலிறக்கம்,
அசுத்த ரத்த நாளப்
புடைப்பு... போன்ற
பல மோசமான நோய்கள்
முற்றுகையிடுகின்றன.
மந்த
இயக்கம், சோர்வு,
பலவீனம் காரணமாக
அடிக்கடி கீழே விழ நேரிடலாம்
அல்லதுவிபத்து நேரிடலாம்.
வீட்டில், வயலில்,
தொழிற்சாலையில்,
இதரபணியிடங்களில்
நிற்பது, நடப்பது,
பணியாற்றுவதும்,
உடல் சுகாதாரம்
பேணுவதும் மிகச்சிரமம்.
உடல் பருமன் ஒருவித
நரம்பியல் நோயை ஏற்படுத்துகிறது.
உளவியல் ரீதியாக
மனச்சோர்வு, தன்னம்பிக்கை
குறைவு, பயம்,
தாழ்வு மனப்பான்மை
போன்ற பிரச்சனைகள் பாதிக்கின்றன.
தனது பருமன் தனக்கு
மட்டுமின்றி குடும்பத்
திற்கும், உலகத்திற்கும்
சுமை எனும் உணர்வு ஏற்பட்டு
விரக்தியும் மன அழுத்தமும்
மேலோங்கும்.
என்ன
செய்யவேண்டும்?
ஓரளவு
மட்டுமே எடை அதிகமிருப்பவர்கள்
அதிக மாவுப் பொருள், கொழுப்பு
பொருள் உண்பதைக் குறைக்கவேண்டும்.
ஓரளவு உடற் பயிற்சி
அல்லது யோகா மேற்கொள்ளவேண்டும்.
அதிக
எடை எனில், உணவில்
அதிகக் கட்டுப்பாடுகள் தேவை.
உபவாசம், பழவகைள்,
வாரம் 1 நாள்
திரவ உணவுகள் மட்டும் அருந்துதல்
எனப் பழக்கப்படுத்தினால்
பசியின் அளவு குறையும்.
குறைந்தது மாதம் 1
கிலோ எடையேனும்
குறையும். கொழுப்பு
மற்றும் மாவு உணவுகளுக்குப்
பதிலாக கணிசமான அளவு பழங்கள்
உண்ண வேண்டும். திறந்த
வெளிக் காற்றில் அன்றாடம்
உடற்பயிற்சி, யோகா,
சுறுசுறுப்பான நடை
போன்றவற்றை அவரவர் எடை,
வயது, உடற்தகுதிக்கேற்ப
எதுவாகவும்
மேற்கொள்ளலாம்.
நிலையில்
எடை குறையலாம். அடுத்தடுத்து
பயன்படுத்தும்போது அவை
பயனற்றவை என்று உறுதியாகும்.
அடிப்படையாக வாழ்க்கை
முறையை, உணவு முறையை
மாற்ற வேண்டும். உடல்
பருமனைக் கட்டுப்படுத்த
விரும்பு வோர் மும்முனைப்
போருக்குத் தயாராக வேண்டும்.
1. உணவுப் பழக்கங்களை
ஒழுங்குப் படுத்தவேண்டும்
2. வாழ்க்கை நடைமுறைகளை
ஒழுங்குப்படுத்த வேண்டும்
3. பக்கவிளைவு இல்லாத
உரிய சிகிச்சை எடுத்துக்
கொள்ள வேண்டும்.
Bariatrics என்றால்
என்ன?
அதிகமான
உடல் பருமன், அதைத்
தடுக்கும் வழிகள், சிகிச்சை
முறைகள் இவற்றைப் பற்றிய
மருத்துவப்பிரிவிற்கு
Bariatrics என்று பெயர்.
உடலில் உள்ள கொழுப்புசெல்களின்
அளவு அதிகரிக்கும்போது உடல்
பருமனாகிப் போகிறது. ஒரு
சாதாரண உடலில் 30 முதல்
35 பில்லியன் கொழுப்பு
செல்கள் இருக்கும். ஒரு
பருமனான உடல் எடையை இழக்கும்போது
இந்த செல்கள் அளவில் சிறுக்கத்
தொடங்கும். ஆனால்
செல்களின் எண்ணிக்கையில்
மாற்றம் ஏதும் இருக்காது.
இதன் காரணமாகத்தான்
ஒரு முறை உடல் பருமனாகிவிட்டால்
எடையைக் குறைப்பது கடினமாகிப்
போகிறது.
அறுவை
சிகிச்சை மூலம் உடல் பருமனைக்
குறைப்பதற்காக சிறுகுடலின்
ஒருபகுதி, அல்லது
வயிற்றுப்பகுதி நீக்கப்படுகிறது.
இதன் மூலம் ஒருவர்
சாப்பிடும் உணவின் அளவு
குறைக்கப்படுகிறது. சிறுகுடலை
மாற்றி அமைப்பதன்மூலம் உடல்
எடுத்துக்கொள்ளும் கலோரியின்
அளவும் மாற்றி அமைக்கப்படுகிறது.
சாதாரணமாக
ஒருவரின் உடல் எடை 220 கிலோவிற்கு
அதிகமானால் இதுபோன்ற அறுவை
சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
ஒருவரின் உடல் தொடர்ந்து
5 ஆண்டுகளாக பருமனாக
இருந்து ஆல்கஹால் உபயோகிக்காதவராக
இருந்தால் இந்த அறுவை சிகிச்சை
செய்யலாம்.
மேலும் அவரது மனநலம்
திருப்திகரமாகவும் வயது 18
வயதிற்கும் 65
வயதிற்கும் இடைப்பட்டவராக
இருத்தல் வேண்டும்.
உடல்
பருமன் BMI (Body Mass Indx) என்னும்
குறியீட்டால் கணக்கிடப்படுகிறது.இந்தக்
குறியீட்டு எண்ணைக் கணக்கிட
(1) உடல் எடையை
கிலோகிராமில் கண்டறிந்து
கொள்ளவேண்டும் மேலும் (2)
உடலின் உயரத்தை
மீட்டரில் அளந்து அதன்வர்க்கத்தை
கணக்கிட்டுக்கொள்ளவேண்டும்.
(1) ஐ (2) ஆல்
வகுத்து வரும்
எண்தான்
BMI என்பது.
BMI ன் மதிப்பு
20 க்கும் குறைவாக
இருந்தால் எடை குறைவானவர்
என
தீர்மானிக்கலாம்.
20 முதல் 25 வரை
இருந்தால் சராசரி எடை எனவும்,
25 முதல் 30 வரை
இருந்தால் அதிக எடை எனவும்,
30 முதல் 40 வரை
இருந்தால் உடல் பருமனானவர்
எனவும் 40 க்கு மேல்
இருந்தால் மிகப்பருமனானவர்
எனவும் வகைப்படுத்தலாம்.
ஆஸ்துமா நோயாளிக்கு
உணவில் கவனம் தேவை
இதயத்திற்கு
சுகம். ஆஸ்துமா
நோயாளிகளுக்கு அரிசியைவிடச்
சப்பாத்தி சிறந்தது. இத்துடன்
நார்ச்சத்து மிகுந்த காய்கறி,
கீரை வகைகளைச்
சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உருளைக்கிழங்கு
முதலியவற்றை நீக்கிவிட்டு,
காரட், தக்காளிஆகியவற்றைச்
சேர்த்துக் கொள்வது நல்லது.
கோதுமையைக் கஞ்சியாகவோ,
சாதமாகவோ சேர்த்துக்
கொள்ளலாம். ராகியைக்
கஞ்சியாகச் சேர்த்துக்
கொள்ளலாம். இஞ்சித்
துவையல், கொள்ளு
ரசம், முருங்கைக்கீரை,
தூதுவளைக்கீரை
முருங்கைக்காய்,
கண்டங்கத்திரி,
அரைக்கீரை ஆகியவை
ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும்.
முந்திரி,
மணிலா, பலா,
வாழை, பேரீட்சை
முதலியவை சாப்பிட்டால்
இழுப்பும், இருமலும்
அதிகமாகும். வாழைப்பழம்
ஆஸ்துமா நோயாளிகளின் எதிரியாகும்.
பச்சைத்தக்காளி
சாப்பிட்டால் இழுப்பு,
திணறல் ஏற்படும்.
எலுமிச்சைச் சர்பத்
ஆகாது. ஆனால் இனிப்பான
ஆரஞ்சுப் பழம் சிறந்தது.
தேங்காய் ஏற்றது.
பால், தயிர்,
மோர், கூல்டிரிங்குகள்
ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
வாயுவை
உண்டாக்கும்
பருப்பு, பூசணி
ஆகியவற்றைச் சேர்த்துக்
கொள்ளக் கூடாது.
ஆஸ்துமா
நோயாளிகள் வயிறு முட்டச்
சாப்பிடக் கூடாது அரை வயிறு
சாப்பிட்டால் போதும்.
சாப்பிடுவதையும்
முறையாகச் சாப்பிட வேண்டும்.
உணவை நன்றாக மென்று
கூழாக அரைத்து உமிழ் நீரில்
கரைத்து விழுங்க வேண்டும்.
உண்ணும்போது உடலோ,
மனமோ பதற்றம் அடையக்
கூடாது. எதைப்பற்றியும்
கவலைப்படாமல் உண்ண வேண்டும்.
உடலைக்
காக்கும் ஒமேகா-3
கொழுப்பு
கொழுப்பு
என்றாலே உடலுக்குத் தீமையைத்
தருவது என்றொரு எண்ணம்
இருக்கிறது. ஆனால்
ஒமேகா-3 என்றொரு
கொழுப்புவகை பலவகையான நோய்களில்
இருந்து நம்முடைய உடலைப்
பாதுகாக்கிறது என்கிற உண்மையை
நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.
நாம் உட்கொள்ளும்
உணவுவகைகளில் இரண்டு வகையான
கொழுப்புகள் இருக்கின்றன.
ஒமேகா-3 கொழுப்பு,
ஒமேகா-6 கொழுப்பு
என்பவைகள்தான் அவை. நாம்
அன்றாடம் உபயோகப்படுத்தும்
தாவர எண்ணெய்களிலும், மாமிச
வகைகளிலும் ஒமேகா-6 வகைக்கொழுப்பு
இருக்கிறது. கடல்வாழ்
உயிரினங்களில், முக்கியமாக
மீன்களில் காணப்படுவது ஒமேகா-3
வகைக்கொழுப்பாகும்.
ஒரு சில தாவரங்களிலும்
இந்த ஒமேகா-3 வகைக்கொழுப்பு
காணப்படுகிறது. எந்த
வகையான கொழுப்பு நம்முடைய
உடலில் உள்ளது
என்பதைப் பொருத்து உடல் நலம்
அமைகிறது.
ஒமேகா-6
கொழுப்பு நம் உடலில்
அதிகமாக இருந்தால்:
இரத்தத்தின்
ஒட்டும்தன்மை அதிகமாகிறது.
இரத்தக்குழாய்கள்
கடினமாகி அவற்றின் மீள்தன்மை
குறைகிறது.
இரத்த
அணுக்களின் செல்சுவர்கள்
கெட்டியாகி, நெகிழ்வுத்தன்மை
குறைகிறது.இந்தக்
காரணங்கள், மூளை
மற்றும் இதயப்பகுதியில் உள்ள
இரத்தக்குழாய்களில் அடைப்புகளை
ஏற்படுத்த வழி செய்கின்றன.
ஒமேகா-3
கொழுப்பு நம் உடலில்
அதிகமாக இருந்தால்:
இரத்தத்தின்
ஒட்டும் தன்மை குறைந்து,
மீள்தன்மை அதிகரித்து,
இரத்தக்குழாய்களில்
கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது.
இரத்த
சிவப்பணுக்களின்
செல்சுவர்களில் நெகிழ்வுத்தன்மை
அதிகரிப்பதால்
இரத்தக்குழாய்களில்
சிறிய அடைப்பு இருந்தால்கூட
சிவப்பு அணுக்களின்
நெகிழும்தன்மையினால் இரத்தஓட்டம்
உறுப்புகளைச் சென்றடைகிறது.
மனிதன் தோன்றிய
காலத்தில் அவனது முக்கிய
உணவாக கடல் உணவுகளே இருந்தன.
தாவர எண்ணெய்கள்
அனைத்தும் பிற்காலத்தில்
கண்டுபிடிக்கப்பட்டவையே.
ஒர் ஆராய்ச்சிமுடிவின்படி
அமெரிக்க ஆண்களுக்கு இதய
நோய்கள் மிக அதிகமாகவும்,
கிரீன்லாந்து
எஸ்கிமோக்களுக்கு மிகக்குறைவாகவும்
வருவதாக கண்டறியப்பட்டது.
இரத்தத்தில் ஒமேகா-6
ன் அளவு
அமெரிக்கர்களுக்கு80%,பிரெஞ்சுக்கார்களுக்கு65%,
ஜப்பானியர்களுக்கு
50%, எஸ்கிமோக்களுக்கு
22% என்று புள்ளிவிவரம்
கூறுகிறது. மேலும்
ஒமேகா-3 க்கு புற்றுநோய்,
பக்கவாதம் இவற்றையெல்லாம்
கட்டுப்படுத்தும் ஆற்றல்
உள்ளது. மீன் குறைவாக
உண்ணும் விவசாயியைக்
காட்டிலும்,
மீன் அதிகமாக சாப்பிடும்
மீனவருக்கு பக்கவாதம் வரும்
வாய்ப்பு
30% குறைவு
என்பது சரியான ஆதாரம் இல்லையா?
டாக்டர்
ச்கூச்லேர் கலவை எடை-இழப்பு
குறைகிறது.
முக்கிய ச்கூச்லேர்
உப்புக்கள் எண் 4,
எண் 9
மற்றும் 10
ஒரு பயனுள்ள எடை-இழப்பு
சிகிச்சைக்காக கூட்டு
குறிக்கிறது.
டாக்டர்
ச்கூச்லேர் உருண்டைகளை எண்
4 Muriaticum 6X காளி
டாக்டர்
ச்கூச்லேர் உருண்டைகளை எண்
9 Phosphoricum 6X சோடியம்
டாக்டர்
ச்கூச்லேர் 10
சோடியம் சல்பேட் D6
இல்லை உருண்டைகளை
திசு
உப்புக்கள் வெற்றிகரமாக
நீங்கள் எடை இழக்க செய்ய
முடியும்.
எடை
இழப்பு அவர்கள் கலோரி-நினைவு
உண்ணும்படி எனினும்,
பதிலளிக்க முடியவில்லை
மற்றும் விளையாட்டு நிறைய
எனில்,
ச்கூச்லேர் உப்புக்கள்
அதிக கொழுப்பு வெளியீடு
உடல் செய்ய முடியும்.
உடலின் பல தாது
உப்பு குறைபாடு உட்பட,
கொழுப்பு முறிவு
எதிராக போராட்டமே ஏன் பல
காரணங்கள் உள்ளன.
இத்தகைய குறைபாடுகள்
ஹார்மோன் சமநிலையை தகர்க்க
அல்லது வளர்சிதை மாற்றத்தின்
வேகத்தை குறைக்கலாம்.
உடல் பிறகு பிறகு
பசி ஏனெனில் கூடுதலாக,
தாது உப்பு குறைபாடு
செல்கள் பற்றாக்குறை ஈடு
செய்ய, பசி
உண்டாக்க கூடும்.
திசு உப்புகள்
எனவே உடலில் கொழுப்பு உடைந்து
மற்றும் பசி தடுக்க ஊக்குவிக்கும்,
வளர்சிதை மாற்றம்
வரை இணைக்க முடியும்.
உங்கள் தனிப்பட்ட
நிலைமையை பொறுத்து, பல்வேறு
வளர்சிதைமாற்ற உப்புக்கள்
பயனுள்ளதாக இருக்க கூடும்.
எனினும், பெரும்பாலான
Dieters இந்த முயற்சி
உதவ முடியும் என்று சில
உப்புக்களின் அங்கு உள்ளன.
இந்த
உப்புக்கள் நாம் இந்த சிகிச்சைக்கு
தேர்வு.
ஒரு திசு-சிகிச்சையில்
இந்த உப்புகள் எடுக்கும்
போது,
எடை-இழப்பு
வெற்றி இனி ஒரு பிரச்சனை.
எடை இழப்பு நோயை திசு
உப்புக்கள்
இந்த
செல் உப்புக்கள் எடை-இழப்பு
சிகிச்சைக்காக இன்னும்
பொருத்தமான செய்யும் பின்வரும்
விளைவுகள்,
கொண்டிருக்கின்றன:
எண்
4 பொட்டாசியம்
குளோரைடு
அதிக
எடை இருந்து கட்டியெழுப்புகிறது.
பசி
அகற்றுகிறது.
நச்சுப்பொருட்களை
அகற்ற உதவுகிறது.
கழிவு
பொருட்கள் இருந்து பெறுகிறது.
சுற்றோட்ட
அமைப்பில் உறுதிப்படுத்துகிறது.
சோர்வு
தடுக்க உதவுகிறது.
எண்
9 சோடியம்
Phosphoricum
அதிக
எடை இருந்து கட்டியெழுப்புகிறது.
இனிப்பு
பசி அகற்றுகிறது.
கொழுப்பு
உணவுகள் பசி அகற்றுகிறது.
அமிலத்தன்மையை
குறைக்க உதவுகிறது.
உயர்
இரத்த கொழுப்பு அளவுகள்
குறைக்க உதவுகிறது.
பெருந்தமனி
தடிப்பு எதிராக பயனுள்ள.
Cellulite
போராடவும் உதவுகிறது.
தண்ணீர்
தாகம் உறுதிப்படுத்துகிறது.
இயக்கம்
ஆசை உறுதிப்படுத்துகிறது.
எண் 10
சோடியம் சல்பேட்
அதிக
எடை இருந்து கட்டியெழுப்புகிறது.
பசி
அகற்றுகிறது.
கொழுப்பு
வளர்சிதை ஊக்குவிக்கிறது.
வளர்சிதைமாற்ற
நடவடிக்கைகளை புத்துயிர்ப்படைகிறது.
நச்சுப்பொருட்களை
அகற்ற உதவுகிறது.
சுற்றோட்ட
அமைப்பில் உறுதிப்படுத்துகிறது.
Cellulite
போராடவும் உதவுகிறது.
வீங்கிய
விழிப்புணர்வு தடுக்க உதவுகிறது.
செரிமான
அமைப்பு உறுதிப்படுத்துகிறது.
தண்ணீர்
தாகம் உறுதிப்படுத்துகிறது.
அறுகம்புல்லின் அற்புதமருத்துவ குணங்கள்
அறுகம்புல் தாவர வர்க்கத்தில் மிகவும் பழைமையான வகையைச் சேர்ந்தது. காலம்காலமாக அது பல்வேறு வளர்ச்சிப் படிகளைக் கடக்கின்றது என்றும் கூறலாம். அறுகம்புல் கடும் வரட்சியைத் தாங்கக் கூடியது. இதன் அமோக வளர்ச்சிக்கு புல்லின் வேர்களில் சிறிதளவு ஈரலிப்பு இருந்தால் போதும். ஆடு, மாடு, குதிரை, முயல், மான் போன்றவற்றிற்கு இது உகந்த உணவாகும். வரிக்குதிரைகள் புல்மேயும் சந்தர்ப்பங்களில் அறுகம் புல்லை தேடி மேயும் இயல்புடையது. குதிரைகள் மின்னல் வேகத்தில் விரைவாக ஒடுவதற்கும் அவற்றின் வலிமை, ஆற்றல் என்பனவற்றை அளிப்பது அறுகம்புல்தான் என்று கூறினாலும் மிகையாகாது. காட்டுப்பன்றிகள் அறுகம்புல்லின் வேர்களை உண்பதற்காகத் தான் தோட்ட மண்ணில் நீண்ட குழிகளை அவற்றின் மூக்கால் தோண்டி விடுகின்றன என்பது கண்கூடு.
ஏலவே அறுகம் புல்லின் முக்கியத்துவம் விலங்குகளுக்கு இன்றியமையாத தொன்றாகும் எனவும் கொள்ளலாம். சர்ப்பங்களின் பரம எதிரியான கீரி பாம்புடன் சமர் புரிந்து அதற்கு காயங்களை ஏற்படுத்தியும் விடுகின்றது.
சண்டையின் போது பாம்பின் இரத்தம் கீரிப்பிள்ளையின் வாயில் படுவதற்கு நிறைய சந்தர்ப்பம் உண்டாகின்றது. சமர் நிறை வடைந்ததும் சர்ப்பத்தின் உயிர் ஊசலாடும் நிலையில் கீரி உடனடியாகவே அறுகம் புல்லைத் தேடி ஓடுகின்றது. அப்புல்லைப் போதுமான அளவு புசித்தபின் அதன் மேல் விழுந்து ஆசை தீர உருண்டு புரள்கின்றது.
வீட்டு விலங்குகளான பூனை, நாய் போன்றவை கூட சில நேரங்களில் அறுகம்புல்லை பெரும் சிரமத்தின் மத்தியில் தெரிவு செய்தபின் அதனை மென்று தின்ற பின் அதிலுள்ள கல்சியம், பொஸ்பரஸ், பொட்டாஷ், என்ஃபிரி வடிசாறு என்பன குருதியில் கலந்ததும் கக்கி விடுகின்றன. இதனை நாம் சாதாரணமாக அவதானிக்கக் கூடியதாகவுமுள்ளது. பிராணிகளுக்கு துரதிஷ்ட வசமாக அறுகம்புல் கிடைக்காத பட்சத்தில் அறுகம்புல் வகையைச் சேர்ந்த பிறபுற்கள் கைகொடுத்து உதவுகின்றன. வீட்டுக் கோழிகள் கூட அறுகம்புல்லை உண்ணாமல் கீரை வகைகளை முக்கியமாக பசளி, பொன்னாங்கானி போன்றவற்றை கொத்தி தின்று விடுகின்றன.
இந்து மதத்தவர்களின் புராணங்களில் அறுகம்புல் கணபதிக்குப் பிடித்தமான புல் என்று கூறப்பட்டுள்ளது. இதனாவன்றோ இந்து மத சம குரவர்கள், ஆன்மீக வாதிகள் பூஜை ஆரம்பமாவதற்கு சற்று முன் பசுவின் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்தபின் அதன் உச்சியில் அறுகம்புல்லை செருகி விடுகின்றனர். இவ்வழக்கம் கோயிலில் மட்டுமல்ல இல்லங்கள் தோறும் நடைபெறுகின்ற ஆன்மீக சடங்கின் போது இது பின்பற்றப்படுகின்றது. இதற்கான காரணத்தை இந்து சமய நூல்கள் இவ்வாறு கூறகின்றன. அதாவது தேரவர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்த அலைசுரணை பிள்ளையார் அவனைத் தப்பியோடி விடாது தும்பிக்கையினால் வளைத்துப் பிடித்து விழுங்கி விட்டாராம். இதனால் அவருக்கு வயிறு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தது. வயிற்றினுள் கடுமையான எரிப்பு உணர்வு உண்டாக்கியதும் பிள்ளையார் பலவித சிகிச்சையை மேற்கொண்டும் எதுவும் பலனளிக்கவில்லை. இறுதியில் அறுகம்புல்லை உண்டதும் அது பூரண குணமாகி விட்டது. எனவேதான் இந்து மதத்தவர்கள் அறுகம்புல்லுடன் தான் கணபதியை வழிபடுகின்றனர் என்று இந்து சமய புராண இதிகாசங்கள் சான்று பகர்கின்றன.
மிலேனியம் ஆண்டாக திகழுகின்ற இன்றைய காலகட்டத்தில் கூட அறிவியலறிஞர்கள் அறுகம்புல்லின் மீது வெறுங்காலுடன் நடந்து சென்றால் உடல்நலம் பெற முடியும் என்று கண்டறிந்துள்ளனர். எனவே, அப்படி நடப்பவர்களின் காலுக்கும், அறுகம்புல்லுக்கும், நுரையீரல்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கும் நேரடித் தொடர்பு உள்ளது என்கின்றனர். அதேவேளை, அறுகம்புல் மீது வெறுங்காலுடன் மெதுவாக நடந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி தன்னிச்சையாகவே அதிகரித்துவிடும் என்றும் கூறுகின்றனர்.
இனி ஆய்வுகள் சிலவற்றில் கண்டறியப்பட்ட உன்னத தரவுகள் சிலவற்றைப் பார்ப்போம். லண்டனைச் சேர்ந்த ஆன்விக்மோர் என்ற அம்மையார் அறுகம்புல் சாறு கொண்டு பல ஆய்வுகளை மேற்கொண்ட பின் அதன் மருத்துவ குணங்கள் உடல் நலனை புறம் தள்ளும் கூறுகள் தொடர்பாக பி யுவர் ஒவ்ன் டொக்டர் (கிலீ your ளிoணீtor) என்ற நாமத்துடன் ஒரு விஞ்ஞான சங்சிகையை வெளியிட்டு உள்ளார். அந்தப் புத்தகத்தில் பெரும்பாலான கட்டுரைகளில் அறுகம்புல்லின் அற்புதங்கள் பற்றி மிக விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
அறுகம்புல்லின் தாவரவியல் பெயர் சைனடான் டாக்டிலான் என்று தாவரவியலாளர் (கிotanist) கூறுகின்றனர். அமெரிக்கர்கள் இதனை பெர்முடா புல் (கிலீrசீuனீa மிrass) என்கின்றனர். அறுகம்புல்லில் பல மருத்துவ பண்புகளும் குணமாக்கும் கூறுகளும் உள்ளதாக அமெரிக்கர்களின் ஆய்வுகளும் நிரூபித்துள்ளன என்றும் அறிய முடிகின்றது.
இனி அறுகம்புல் சாறு தயாரிக்கும் வழிமுறையை சற்று நோக்குவோம். ஒரு கிளாஸ் அறுகம்புல் சாற்றிற்கு சுமார் நூறு கிராம் அறுகம்புல் லைப் பிடுங்கி, அதன் வேர்களை நீக்க வேண்டும். புல்லைத்தூய நீரில் நன்கு கழுவ வேண்டும். சிறு துண்டுகளாக்கிய பின் அம்மியில் அல்லது ஆட்டு உரலில் நீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த புல்லைப் பிழிந்து சாறு எடுத்து ஐந்து முதல் ஆறு மடங்கு நீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். நீருக்குப் பதிலாக இளநீரையும் சேர்த்துக் கொள்ளலாம். அறுகம்புல் சாறு அருந்திய பின்னர் இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு வேறு எதையும் உண்ணவோ அருந்தவோ கூடாது.
நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகள் அமிலத்தன்மை உடையவை ஆகும். இவை உடல் நலத்தைக் கெடுக்கின்றன. அதேவேளை அறுகம்புல் சாறு காரத்தன்மை உடையது. இது எமது ஆரோக்கியத்திற்கு உகந்ததாகும். இன்றைய காலகட்டத்தில் அறுகம்புல் சாற்றைக் குடிக்க விரும்புவோர் ஆயுர்வேத மருத்துவரை அணுகி அவரது அறிவுறுத்தலின்படி அருந்தலாம்.
அறுகம்புல் கட்டி, வீக்கம் என்பவற்றைக் குணப்படுத்தும். சிறுநீரைப் பெருக்கும். இரத்தக் கசிவைத் தடுக்கும். மென்மையான மலமிளக்கி. இதனால் மலச்சிக்கல் நீங்க வழி உண்டாகும்.
இனி அறுகம் புல்லின் அற்புதத்தன்மைகள் சிலவற்றைப் பார்ப்போம். அறுகம்புல் அமிலத்தன்மையைக் குறைக்கின்றது. நரம்பு மண்டலத்திற்கு உறுதியும் ஊட்டமும் அளித்து உடல் பலவீனத்தைப் போக்கும் ஆரோக்கியம் அளிக்கும் டொனிக் ஆகச் செயற்படுகின்றது. உடலிலிருந்து நச்சுப் பொருட்களை அகற்றி இரத்ததோட்ட மண்டலத்தை (கிlooனீ விirணீulation ஷிystலீசீ) தூய்மைப்படுத்துகின்றது. அனைத்து நோய்களுக்கும் மூலகாரணமான மலச்சிக்கலைப் போக்க உதவுகின்றது. அறுகம்புல்லில் பச்சயம் (விhlorophill) பரிணமித்துள்ளது. வாழ்வளிக்கும் உயிர் ஆற்றல், புரதம் கனிம உப்புக்கள் பலவும் உண்டு. ஹேமோகுளோபின் எனப்படும் -விr>n சிவப்பு அணுக்களை உருவாக்க அடிப்படைத் தேவையாக இருப்பது பச்சையம் ஆகும். மேலும் அறுகம்புல் சாறு இரத்தச் சிவப்பு செல்களின் உற்பத்தியை விரைவுபடுத்துகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியை உண்டுபண்ணுகின்றது. இச்சாறு மூன்று நான்கு மணித்தியாலங்கள் வரை பசி ஆற்றும் தன்மை உடையது. இந்தக் காலகட்டத்தில் உடலின் உள்ளுறுப்புகள் நல்ல ஓய்வைப் பெற முடிகின்றது. ஊளைச் சதையையும், தொந்தியையும் குறைக்க அது உதவுகின்றது. அறுகம்புல் சாறு பற்களுக்கு உறுதி அளித்து வாய்நாற்றத்தை போக்குகிறது. ஈறுகளில் (மிuசீs) இரத்தக் கசிவு ஏற்படுவதையும் றிறுத்துகிறது. அது உடலுறவு கொள்கின்ற ஆர்வத்தையும், ஆற்றலையும் அதிகப்படுத்துகின்றது. அறுகம்புல் சாறு தாய்ப்பாலின் அளவையும் தரத்தையும் மேம்படுத்துகின்றது. இது இருமல், சளி என்பவற்றையும் அகற்றும் வல்லமை கொண்டது. குழந்தைகளின் பற்களும் நன்கு வளரும் ஆற்றலைத் தருகின்றது. நீரிழிவிற்கு இது ஒரு நல்ல மருந்து எனவும் கூறப்படுகின்றது. தொழுநோய் அடங்கலாக எல்லாவிதமான தோல் வியாதிகளையும் ஆற்றுவதற்கு பெருந்துணை புரிகின்றது. உண்ணா நோன்பு இருந்து அறுகம் சாற்றை அருந்தி வந்தால் மூலநோய்கள் நீங்க பேருதவியை அளிக்கின்றது. புற்று நோயைக் குணப்படுத்தும் வல்லமை அறுகம்புல் சாற்றுக்கு உண்டு. உணவுகளை மெல்லுவதற்குரிய ஆற்றலையும் அது வழங்குகிறது. ஆஸ்துமா, நுரையீரல் நோய்கள், இரத்த அழுத்தம், இருதயக் கோளாறுகளை இச்சாற்றால் குணப்படுத்த முடியும். பெண்களின் மாதவிடாய் கோளாறுகளும் இச்சாற்றால் தீரும். அறுகம் புல்லை அரைத்து இரத்தம் கசியும் காயங்களில் வைத்துக் கட்டினால் இரத்தக் கசிவு நீங்கும். ஒரு பெண் நான்கு ஆண்டு காலமாக வாட்டி வதைத்த தலைவலியை அறுகம்புல் சாறு அருந்தித்தீர்த்துக் கொண்டாள். இன்று சந்தையில் கிடைக்கும் டொனிக்குகள் சிரப்புக்கள் எல்லாவற்றையும்விட அறுகம்புல் சாறு சிறந்தது என்பது இயற்கை மருத்துவர்களின் கூற்றாகும்.
காலையில் ஒரு தேக்கரண்டி அறுகம்புல் பொடியைச் சாப்பிட்டு நீர் அருந்த வேண்டும். காலை உணவிற்கு ஒரு மணி நேரம் முன்னதாக இதனை மேற்கொள்வது சிறந்தது. இப்பொடியைத் தேனில் குழைத்தும் உட்கொள்ளலாம். பொடியை விழுங்குவதற்கு இது மிகவும் எளிய வழியாகும். குறிப்பாக குழந்தைகளுக்கும் நீருடன் சேர்த்து அருந்த இயலாதவர்களுக்கும் இது பொருந்தும்.
எமது அண்டை நாடாகத் திகழும் பாரதத்தின் தென் மாநிலங்களில் ஒன்றான தமிழ் நாட்டின் சென்னை மெரினா கடற்கரையில் சில பயிற்சி பெற்ற இயற்கை மருத்துவர்கள் அறுக்புல் சாறு, அறுகம்புல் பொடி என்பனவற்றை விற்றும் வருகின்றனர் என்பதையும் அறிய முடிகின்றது. ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தைந்தாம் ஆண்டு தொடக்கம் அறுகம் புல்சாறு பிழியப்பட்டு பிளாஸ்ரிக் பைகளில் அடைத்து தமிழ் நாடெங்கும் குறிப்பாக பெருநகரங்களில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.
அறுகம்புல் சாற்றை ஒரு மிக்ஸியிலும் தயாரிக்கலாம். புல்லுடன் தேவையான நீர்விட்டு மிக்ஸியை இயக்கிச் சாறு பெறுவது எளிது. அதேவேளை நூறு கிராம் எடையுடைய அறுகம்புல் பொடியை பைகெட்டுகளில் அடைத்து வி. பி. பி. மூலம் வேண்டியவர்களுக்குச் சென்றடைய தமிழ் நாடு அஞஸ்ரியம் அனுமதி அளித்துள்ளது.
இறுதியாக அறுகம்புல்லில் அடங்கியுள்ள காரத்தன்மை உள்ள வஸ்துக்களை சதவீதத்தில் அறிவோம்.
தூய்மையற்ற புரதம் பத்து தசம் நான்கு பூச்சியம் சதவீதம். ஈதர் வடிசாறு ஒன்று தசம் எட்டு பூச்சியம் சதவீதம். தூய்மையற்ற நார்ப்பொருள் இருபத்து எட்டு தசம் இரண்டு பூச்சியம் சதவீதம். சாம்பல் உள்ளடக்கம் பதினொன்று தசம் பூச்சியம் எட்டு சதவீதம். என்ஃபிரி வடிசாறு நாற்பத்ததைந்து தசம் பூச்சியம் எட்டு சதவீதம். கல்சியம் (விalணீiuசீ) பூச்சியம் தசம் ஏழு ஏழு சதவீதம் பொஸ்பரஸ் (ஜிhosphorus) பூச்சியம் தசம் ஐந்து ஒன்பது சதவீதம். பொட்டாஷ் (ஜிotash) இரண்டு தசம் பூச்சியம் எட்டு சதவீதமாகும்.
உணவே மருந்து, மருந்தே உணவு என்ற மருத்துவ உலகின் தந்தை ஒருவரின் கூற்றுக்கு அமைவாக அறுகம்புல் சாறு நமது உணவாகட்டும் என்பது உபாதைக்குள்ளாகின்றவர்களுக்கு இயற்கைமருத்துவர்கள் விடுக்கும் வேண்டுகோளாகும்.
வியாதிகளுக்கு விடைகொடுக்கும் அறுகம்புல்
அறுகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது. அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம்.
கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்கல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம்.
தேவைப்பட்டால், அறுகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம். அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும்.
மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம். மருத்துவ குணங்கள்:
- அறுகம்புல் சாற்றில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.
- உடலின் ரத்த சுத்திகரிப்புக்கு அறுகம்புல் சாறு பேருதவியாக அமைகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்த சோகை, ரத்த அழுத்தத்தையும் அறுகம்புல் சாறு சீராக்குகிறது.
- வாயுத்தொல்லை உள்ளவர்கள் அறுகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது.
- நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்சனைகளுக்கு அறுகம்புல் சாறு சிறந்த தீர்வாக உள்ளது.
- நீங்கள் பொதுவாக அலோபதி, ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் அறுகம்புல் சாற்றினைப் பருக எந்தத் தடையும் இல்லை. இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது.
எப்போதும் எல்லோராலும் அறுகம்புல் சாறு தாயாரித்து உட்கொள்வது என்பது சாத்தியப்படாது. இதனால் ரெடிமேடாக கடைகளில் பாக்கெட் வடிவிலும் சில இடங்களில் இது விற்பனைக்குக் கிடைக்கிறது. அவற்றையும் வாங்கிப் பருகலாம்.
அறுகம்புல் யூஸ் குடிப்பதலில் டேனிஸ் மக்கள் ஆர்வம்.
டென்மார்க்கில் இருப்போரில் கணிசமான தொகையினர் இப்போது அறுகம்புல் யூஸ் குடிப்பதில் அக்கறை காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். இப்படி அறுகம்புல்லை சாறாக்கிக் குடித்தால் களைப்பில்லாமல் பணிபுரியலாம் என்றும் உடலுக்கு இது மிகவும் ஆரோக்கியமான இயற்கை உணவு என்றும் இவர்கள் நம்புகிறார்கள். ஆரோக்கிய வாழ்வை அறிமுகம் செய்ய கோப்பிக்கு பதிலாக அறுகம்புல்லை சாறாக்கிக் குடிக்கும் வழக்கம் தற்போது அமெரிக்காவில் புகழ்பெற்று வருவதால் அதை அடியொற்றி டென்மார்க்கிலும் இப் பழக்கம் ஏற்பட்டுள்ளதென்று பத்திரிகைகள் கூறுகின்றன. அதேவேளை தோட்டம் இல்லாத மாடிவீட்டுக் குடியிருப்பாளர் பலர் தற்போது வீடுகளின் சன்னல் ஓரமாக புற்களை வளர்க்கத் தொடங்கியுள்ளார்கள். டென்மார்க் தலை நகரில் உள்ள பல கடைகளில் இப்போது அறுகம்புல்லு யூசை குடிப்பதற்கு வசதியிருப்பதாகவும் கூறப்படுகிறது. கோடைகாலத்தில் அறுகம்புல் ஒவ்வாமையால் அல்லலுறுவோருக்கு அறுகம்புல் யூஸ் எத்தகைய தாக்கத்தை உருவாக்கும் என்பதை குடித்துப்பார்த்தே அறியவேண்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Written by Thurai · Filed Under Denmark News
அறுகம்புல்
அறுகம்புல்
விநாயகருக்கு சூட்டப்படும்
என்பதால் இது தெய்வீக மூலிகை
இனத்தைச் சார்ந்ததாகிறது.
ஆற்றங்கரை
ஓரங்களிலும்,
சதுப்பு
நிலங்களிலும் எளிதில்
வளரக்கூடியது.
அறுகம்புல்
மருத்துவ குணங்கள் பலவும்
கொண்டது.
விஷத்தை
முறிக்கும் தன்மை கொண்டது.
அறுகம்புல்லின் ஊறல் நீரும், பாலும் சேர்த்து உட்கொள்ள கண் நோய், தலை நோய், கண் புகைதல், குருதியழல் இவை ஒழியும்.
அறுகம்புல்லை இடித்துப் பிழிந்த சாற்றை கண்ணுக்குப் பிழிய கண் நோயும், கண் புகைச்சலும், மூக்கிலிட, மூக்கிலிருந்து பாயும் குருதியும், காயம் பட்ட இடத்தில் பூச அதிலிருந்து வடியும் குருதியும் நிற்கும். புண்களின் மீது தடவ புண் ஆறி வரும்.
அறுகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துத் தடவிவர சொறி, சிரங்கு, படர்தாமரை போகும்.
அறுகம்புல்லுடன், கடுக்காய்த் தோல், இந்துப்பு சிறிது, கிரந்தி தகரம், கஞ்சாங்கோரை இவை ஓரெடை எடுத்து மோர் விட்டரைத்துப் பூசி வர சொறி, சிரங்கு, படர்தாமரை ஒழியும், நுண் புழுக்களும் சாகும்
தேங்காயை
கருகிப் போகும் அளவு சுட்டு
அந்த தேங்காயின் அளவில் பாதி
மிளகு சேர்த்து நன்றாக அரைத்து
நோய் ஏற்பட்ட இடங்களில் பூசி
பகல் முழுதும் விட்டு பின்னர்
மாலையில் வெந்நீரால் கழுவி
விட வேண்டும்.
இவ்வாறு
மூன்றுநாள் தொடர்ந்து செய்தால்
சொறி ,
சிரங்கு,
கரப்பான்
போன்ற நோய்களும்,
அதே
போல ஆறாமல் இருக்கும் மற்ற
புண்கள் கூட ஆறிவிடும்
என்கிறார் போகர்.
உடல் இளைக்க அருகம்புல்
அருகம்புல் (Cynodon dactylon) ஒரு மருத்துவ மூலிகையாகும்.
உடல் இளைக்க வேண்டுமா? அப்படியானால் தினமும் அருகம்புல் குடியுங்கள் என்கிறது இயற்கை மருத்துவம். சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடுமாம். இரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டாம்.
சித்த வைத்தியத்தில் மிகவும் சிறப்பாகக் கூறப்படும் ஒரு செடி அருகம்புல்லாகும். அதன் மகத்துவம் எண்ணிலடங்காதது.
முழுத்தாவரமும் இனிப்புசுவையும்,குளிர்ச்சித் தன்மையும் உடையது. அருகம்புல் பச்சையத்தில் அதிக அளவு கரோட்டினாய்டுகள் உள்ளன.
இதைப்பற்றி மேலும்,
“அருகம்புல் வாதபித்த ஐயமோ டீளை
சிறுக அறுக்கும் இன்னுஞ்செப்ப அறிவுதறும்
கண்ணோ யோடு தலைநோய் கண்புகை யிரத்தபித்தம்
உண்ணோ யொழிக்கு முரை” -அகத்தியர்-
அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும். அருகம்புல் சாற்றில் மஞ்சள் கலந்து கால்களில் தேய்த்தால் கால்கள் பஞ்சு போலாகி விடும்.
வாதம், பித்தம், சிலேத்துமம்(கபம்) ஆகிய முத்தோடங்களினால் உண்டாகும் நோய்கள், ஈளை, கண் புகைச்சல், இரத்தப் பித்தம், சிறு விடப் பூச்சிகளின் கடி ஆகியவைகளுக்கு நல்லதொரு மருந்து. இரத்தம் சுத்தமாக, வியர்வை நாற்றம் போக்க, உடல் அரிப்பைப் போக்க , நமைச்சல் தீர, வெள்ளைப்படுதல் நீங்க மருந்தாக உதவுகிறது.
அறுகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது. அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம்.
கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்கல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால், அறுகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம். அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும்.
மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம். மருத்துவ குணங்கள்:
அறுகம்புல் சாற்றில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.
உடலின் ரத்த சுத்திகரிப்புக்கு அறுகம்புல் சாறு பேருதவியாக அமைகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்த சோகை, ரத்த அழுத்தத்தையும் அறுகம்புல் சாறு சீராக்குகிறது.
வாயுத்தொல்லை உள்ளவர்கள் அறுகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது.
- நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்சனைகளுக்கு அறுகம்புல் சாறு சிறந்த தீர்வாக உள்ளது.
நீங்கள் பொதுவாக அலோபதி, ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் அறுகம்புல் சாற்றினைப் பருக எந்தத் தடையும் இல்லை. இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது.
அறுகம்புல்லின் மருத்துவ குணம்
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் சித்தர்கள் அறுகு என பெயரிட்டுள்ளனர்.
இடகலை, பிங்கலை நமது தச நாடிகளில் பிரதானமானது, அறுகம்புல் இவை இரண்டையும் மற்றும் இவை சார்ந்த 72000 நரம்புகளையும் இயக்கவல்லது.
அறுகம்புல்லின் ஊறல் நீரையும் , பாளையும் சேர்த்து உட்கொள்ள கண் புகைச்சல், கண்நோய், குருதியழல், தலை நோய் இவை நீங்கும் .
அறுகம்புல்லுடன் சிறிது அலவு மஞ்சள் சேர்த்து அரைத்து தடவி வந்தால் , படர்தாமரை சொறி,சிரஙகு நுண்புழு ஒழியும்.
அறுகம்கட்டை கணு நீக்கி ஒரு பிடியெடுத்து அதனுடன் பதிமுன்று மிளகு சேர்த்து இடித்து அரைப்படி நீர்விட்டு அரை அழக்காக சுண்டும் படி கஷாயம் இட்டு சாப்பிடவும். இப்படி காலை, மாலை இரண்டு வேளையும் பாத்து நாள் சாப்பிட்டால் மேகசுரம் , உடம்பு சூடு முதலியன நீங்கும்.
மாட்டு சாணியை உருண்டையா பிடித்து அதற்கு பொட்டு வைத்து அதன் தலையில் அருகம்புல்லைச்செருகி வைத்தால் சில நாள் சென்று சாணி சுக்கலாக காய்ந்து இருக்கும். இதற்கு காரணம் அறுகம்புல்லின் வேர் பாகத்தில் இருக்கும் கிருமி நாசிணி சாணியில் இருக்கும் அசுத்த கிருமிகளை வேதியல் மாற்றத்தால் நீக்கி சுத்தப்படுத்துகிறது
இதையே மற்றொரு சாணியில் அறுகம்புல் செருகாமல் வைத்தால் அவற்றில் புழுபுழுத்து உதிர்ந்து காணப்படும். இவற்றில் இருந்து அறுகம்புல்லுக்கு எந்த அளவிற்கு மருத்துவ குணம் உண்டு என்பதை நாம் புரிந்த கொள்ள வேண்டும்.
அறுகம்புல்லின் கணு பாகம் நச்சு தன்மையுடையது எனவே இதை நீக்கிப் பயன படுத்த வேண்டும் என்பது மருத்துவ விதியாகும்.
அறுகம்புல்
அறுகம்புல்
இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த
மருந்தாகும்.
இது
எளிதில் அனைவருக்கும்
கிடைக்கக்கூடியது.
பல
நோய்களை கட்டுப்படுத்தும்
ஆற்றல் இதற்கு உள்ளது.
அருகம்புல்
சாறு எடுத்து உட்கொண்டால்
உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு
விடைகொடுக்கலாம்.
கிராமப்புறங்களில்
வயல்வெளிகளில் அருகம்புல்
எளிதாகக் கிடைக்கிறது.
இதைப்
பறித்து தண் ணீரில் நன்கு
அலசி தூய்மைப்படுத்திய பின்
தண்ணீரைச் சேர்த்து நன்கு
இடித்து சாறு எடுத்து
அருந்தலாம்.
தேவைப்பட்டால்,
அருகம்புல்லுடன்
துளசி,
வில்வம்
ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.
மிக்ஸியைப்
பயன்படுத்தியும் சாறு
எடுக்கலாம்.
அருகம்புல்
சாற்றினை காலையில் வெறும்
வயிற்றில் உட்கொள்ள வேண்டும்.
மாலை
வேளைகளிலும் 200
மிலி
அளவுக்கு பருகலாம்.
மருத்துவ
குணங்கள்:
அருகம்புல்
சாற்றில் வைட்டமின் ஏ சத்து
உள்ளது.
இதை
உட்கொண்டால் உடல் புத்துணர்வு
பெறுகிறது.
குழந்தைகளுக்கு
பாலில் கலந்து கொடுக்கலாம்.
உடலின்
ரத்த சுத்திகரிப்புக்கு
அருகம்புல் சாறு பேருதவியாக
அமைகிறது.
ரத்தத்தில்
உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன்,
ரத்த
சோகை,
ரத்த
அழுத்தத்தையும் அருகம்புல்
சாறு சீராக்குகிறது.
வாயுத்தொல்லை
உள்ளவர்கள் அருகம்புல் சாறு
அருந்தி வர,
அதிலிருந்து
விடுபடலாம்.
உடல்
சூட்டையும் இது தணிக்கிறது.
நரம்புத்
தளர்ச்சி,
மாதவிடாய்க்
காலத்தில் பெண்களுக்கு
உண்டாகும் பிரச்சினைகளுக்கு
அருகம்புல் சாறு சிறந்த
தீர்வாக உள்ளது.
நீங்கள்
பொதுவாக அலோபதி,
ஹோமியோபதி
மருந்துகளை உட்கொண்டு வந்தாலும்
அருகம்புல் சாற்றினைப் பருக
எந்தத் தடையும் இல்லை.
இதனால்
எவ்வித பக்க விளைவுகளும்
கிடையாது.
எப்போதும்
எல்லோராலும் அருகம்புல்
சாறு தயாரித்து உட்கொள்வது
என்பது சாத்தியப்படாது.
இதனால்
ரெடிமேடாக கடைகளில் பாக்கெட்
வடிவிலும் சில இடங்களில்
இது விற்பனைக்குக் கிடைக்கிறது.
அவற்றையும்
வாங்கிப் பருகலாம்.
அறுகம்புல்
அறுகம்புல் சாறுடன், தேன், மிளகுத்தூள் கலந்து குடித்துவர இருதயம் சீராக இயங்கும். வாதம், பித்தம், கபம் ஆகிய முத்தோஷங்களும் வராது. உடலைப் பாதுகாக்கும். இவை வந்தால் குணமாக்கும் ஆற்றல் உள்ளது அற்புதமூலிகை அறுகம்புல்.
சத்துக் குறைவால் உள்ள கண் நோய்கள் நீங்க…
சுத்தமான கேரட் கால் கிலோ எடுத்து சாறு பிழியவும், கொத்தமல்லி இலைச்சாறு 10 மில்லி, தேங்காய் அரை மூடி, ஏலக்காய் 2, தேவையான அளவு சுத்தமான பனங்கற்கண்டு எடுத்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலைச்சாறு, கேரட் சாறு, தேங்காய் துருவியது, பனங்கற்கண்டு இவற்றுடன் இரண்டு
டம்ளர் (400 மில்லி) தண்ணீர் கலந்து ஏலக்காயை பொடி செய்து சேர்த்து காலை / மாலை இருவேளை காபி, டீக்கு பதிலாக தினமும் குடித்து வரலாம்.
(இதை தினமும் புதிதாக செய்ய வேண்டும்). பப்பாளிப் பழம் 4 துண்டு, தேங்காய்ப் பால் அல்லது பசும்பால் 1 டம்ளர் (200 மில்லி) தேவையான அளவு பனங்கற்கண்டு, ஏலக்காய் 2 பொடி செய்து போட்டுக் கலக்கி தினமும் காலை / மாலை இருவேளைச் சாப்பிடலாம். புதிய பேரீச்சம் பழம் கொட்டை நீக்கியது 5, இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 1 ஸ்பூன் தேன் இவற்றை 1 டம்ளர் தண்ணீரில் போட்டு இருவேளை சாப்பிடலாம்.கண்பார்வை தெளிவடைய வேண்டுமா? பப்பாளிப் பழம் 2 துண்டு, பேரிச்சம் பழம் 4, செர்ரிபழம் 10, அன்னாசி பழம் 2 துண்டு, ஆப்பிள், திராட்சை 50 கிராம், மலை அல்லது ரஸ்தாளி வாழைப்பழம் 2, மாம்பழம் 2 பத்தை, பலாச் சுளை 2 (மாம்பழம் அல்லது பலா_ சீசனில் மட்டும் போட்டால் போதுமானது) இவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தேங்காய்ப் பால் அல்லது பசும் பாலுடன் சேர்த்துக் கலக்கி தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட நல்லது.
அறுகம்புல் சாறு 50 மில்லி எடுத்து அத்துடன் ஒரு இளநீர் கலந்து தேவையான அளவு தேன் சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டுவர குணமாகும். பொதுவாக கல்லீரலுக்கும் கண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆதலால் கல்லீரல் நோய் வராமல் பாதுகாக்க வேண்டும். அதற்குக் கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி கீரையைத் தினமும் சாப்பிட வேண்டும். தினமும் 200 கிராம் திராட்சை சாப்பிட்டுவரலாம். கொழுப்பு உணவுகள், மசாலா உணவுகள், மாமிச உணவுகள், இவற்றைக் கூடிய வரை தவிர்ப்பது நல்லது.
மஞ்சள் மருத்துவம்
மஞ்சளையும், கடுக்காயையும் சம அளவு எடுத்து அரைத்து கலக்கவும். இரவு படுக்கும் முன் கால் விரல்களைச் சுத்தம் செய்த பின் சேற்றுப் புண் வந்த இடத்தில் தடவினால் சில நாட்களில் சேற்றுப்புண் குணமாகும். அஜீரணம், வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் கொஞ்சம் மஞ்சள் தூளை சாதம் வடித்த கஞ்சியில் கலந்து அதனை குடித்தால் குணமாகும். இருமல், தொண்டை எரிச்சல் ஏற்பட்டவர்கள் ஒரு டம்ளர் பாலில் மஞ்சள்தூள் அரை ஸ்பூன், பூண்டு, கொஞ்சம் கற்கண்டு சேர்த்து நன்கு காய்ச்சி சூட்டுடன் பருகினால் தொண்டை இதமாகும். மஞ்சள் தூளை தேனில் குழைத்துச் சாப்பிட்டால் விடாது இருக்கும் இருமல் அடங்கும். ஜலதோஷம் பிடித்திருந்தால் மஞ்சள் துண்டின் முனையை நெருப்பில் காட்டிப் பற்றவைக்கவும். அதிலிருந்து கிளம்பும் புகையை முகர்ந்தால் ஜலதோஷம் குணமாகும். இரத்தக்கட்டு, சீழ் கட்டிகளினால் அவதிப்படுபவர்கள் சூடாக்கிய சாதத்தோடு மஞ்சள் தூளைக் கலந்து பிசைந்து பாதிக்கப்பட்ட இடத்தின்மேல் சூட்டோடு பரப்பிக் கட்டுப் போட்டால் விரைவில் குணமடையும். சுண்ணாம்பையும், மஞ்சளையும் சேர்த்துக் குழைத்துப் போட்டால் நகச்சுற்று மறைந்துவிடும். சரும நோய்களுக்கு பச்சை மஞ்சள், அறுகம்புல், வேப்பிலை, பாசிப்பயிறு இவற்றைச் சேர்த்து அரைத்து அவ்விழுதைக் குளிக்கும்முன் தடவி சிறிது நேரம் கழித்துக் குளித்து வரவும். பெரும்பான்மையான சருமத் தொல்லைகள் நீங்கும். |
அருகம்புல் (Cynodon dactylon) ஒரு மருத்துவ மூலிகையாகும்.
வாதம், பித்தம், சிலேத்துமம்(கபம்) ஆகிய முத்தோடங்களினால் உண்டாகும் நோய்கள், ஈளை, கண் புகைச்சல், இரத்தப் பித்தம், சிறு விடப் பூச்சிகளின் கடி ஆகியவைகளுக்கு நல்லதொரு மருந்து. இரத்தம்சுத்தமாக, வியர்வைநாற்றம் போக்க, உடல் அரிப்பைப் போக்க , நமைச்சல்தீர, வெள்ளைப்படுதல்நீங்க மருந்தாக உதவுகிறது..
மருத்துவம்
உடல்இளைக்க வேண்டுமா? அப்படியானால் தினமும் அருகம்புல் குடியுங்கள் என்கிறது இயற்கை மருத்துவம். சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடுமாம். ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டாம்.
அருகம்புல்லையும் தேங்காய்எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும். அருகம்புல் சாற்றில் மஞ்சள் கலந்து கால்களில் தேய்த்தால் கால்கள் பஞ்சு போலாகி விடும்.
நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.
வயிற்றுப் புண் குணமாகும்.
இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.
நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
மலச்சிக்கல் நீங்கும்.
புற்று நோய்க்கு நல்ல மருந்து.
உடல் இளைக்க உதவும்
இரவில் நல்ல தூக்கம் வரும்.
பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.
மூட்டு வலி நீங்கும்.
கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.
நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.
மஞ்சள் (மூலிகை)
மஞ்சள் |
||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மஞ்சள் செடியின் வரைபடம் |
||||||||||||||||
|
||||||||||||||||
Curcuma longa |
மஞ்சள் வயல்
மஞ்சள் தூள்
மஞ்சள் கிழங்குகள்
மஞ்சள் (Curcuma longa) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு. நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் கிழங்கின் விரலை ஒடித்தால் உலோக நாதம் உண்டாகும். இது இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள். இதனை இந்துக்கள் மதச் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள். மஞ்சளில் குர்க்குமின் (Curcumin) எனும் வேதிப்பொருள் உண்டு, இது மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன் மஞ்சளால் அடையக்கூடிய பல்வேறுபட்ட பயன்களைத் தரும் பொருளாக உள்ளது.
மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அவ‘ஆலப்புழை மஞ்சள்உலகிலேயே மிகச் சிறந்த மஞ்சளாகக் கருதப்படுகிறது
மஞ்சளின் இயல்புகள்
முட்டா
மஞ்சள்
இது
சற்று உருண்டையாக இருக்கும்.
இதை
அரைத்தோ,
கல்லில்
உரைத்தோ முகத்திற்குப்
பூசுவார்கள்.
கஸ்தூரி
மஞ்சள்
இது
வில்லை வில்லையாக,
தட்டையாக
இருக்கும்.
வாசனை
நிறைந்தது.
விரலி
மஞ்சள்
இது
நீள வடிவில் இருக்கும்.
இதுதான்
கறி மஞ்சள்.
[மஞ்சளின் பயன்பாடுகள்
சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுகிறது.
பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது.
சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது.
உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது.
பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும் பயன்படுகிறது.
வயிறு தொடர்பான அனைத்து நோய்களைப் போக்குகிறது.
இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது.
நிப்பானில் ஒகினாவா என்னும் இடத்தில் தேனீர் ஆகவும் பயன்படுத்தப்படுகிறது.
மருத்துவ குணங்கள்
மஞ்சள் சூரணம் உட்கொண்டால் குடல் நோய் விரைவாகவும், நிரந்தரமாகவும் தீரும்.
பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி, சிலந்திக்கடி ஆகியவற்றில் பூசினால், நோய் தீரும்.
மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும்.
மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும்.
மஞ்சளை வறுத்துப் பொடியாக்கி வைத்துக்கொண்டு உடலில் தோன்றும் அனைத்து வகையான புண்களையும், புரையோடுதலையும் நீக்கிவிடலாம்.
மஞ்சளைச் சுட்டு கரியாக்கிய சூரணத்தை உட்கொண்டால், மேகப்புண், தோல் தொடர்பான நோய்கள், விகாரத்தன்மை, அதிசாரக் கழிச்சல் போன்றவை நீங்கும். வாய்வு தொடர்பான மார்புவலி, தலைவலி குணமாகும்.
மஞ்சளை நன்றாக அரைத்து, தண்ணீரில் கரைத்துத் தெளிய வைத்து, தெளிந்த நீரை வடித்துவிட்டு, பாத்திரத்தில் தங்கியுள்ள பொடி, திப்பியுடன் அடுப்பில் வைத்து நன்றாக எரித்தால், நீர் சுண்டி உப்பு கிடைக்கும். இந்த உப்பைச் சாப்பிட்டால், குடல் கிருமிகள் வெளியேறி விடும். துர்நாற்றம் நீக்கும்.
மஞ்சளில் வேப்பிலை சேர்த்து அரைத்து விட்டால் அனைத்து வகையான நச்சுயிரி (தீ நுண்மம்,நுண்ணுயிரிகளையும் அழிக்கும் சக்தியுண்டாகும்
மஞ்சளும், சுண்ணாம்பும் சேர்த்துக் கரைத்து ஆரத்தி எடுத்தால், தொற்றி நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் அழியும்.
மஞ்சள் பூசிக் குளிப்பதால், புலால் நாற்றம், கற்றாழை நாற்றம் நீங்கும்.
மஞ்சளும், நெல்லிப் பொடியும் சமமாகக் கலந்து, தினம் உட்கொண்டால் நீரிழிவு கட்டுப்படும்
மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசிக் கெண்டால் மேகப் புண், மேகப் படைகள், வட்டமான படைகள், நச்சுக்கடிகள் நீங்கும்
தினம் அரை கிராம் அளவில் மஞ்சள் பொடி சாப்பிட்டால், வயிற்றுப்புண், வலி நீங்கும். வாதத்தைக் கண்டிக்கும்.
மஞ்சளை இலுப்பெண்ணெயில் குழைத்துத் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.
மஞ்சளை வேப்ப எண்ணெயில் தோய்த்துக் கொளுத்தினால் புகை வரும். மூக்கு வழியாக உள் இழுத்தால், தலைவலி நீங்கும்.
மஞ்சளை நல்லெண்ணெயில் கலந்து கற்பூரம் சேர்த்துக் காய்ச்சி, புண்களுக்குப் போட்டால், விரைவில் ஆறாத புண்கள் ஆறும்.
மஞ்சள், பூண்டு, வசம்பு சேர்த்து வேப்ப எண்ணெயில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு, காதில் சில துளிகள் விட்டு வந்தால், காதில் சீழ் வடிதல் நின்றுவிடும்.
மஞ்சளும், கடுக்காயும் சேர்த்து அரைத்துப் பூச, சேற்றுப் புண் குணமாகும்.
அடிபட்ட புண்ணுக்குப் மஞ்சளை அரைத்துப் போட்டால், சீக்கிரம் புண் ஆறிவிடும்.
அடிபட்ட வீக்கம், இரத்தக்கட்டிற்கு மஞ்சளைப் பற்றுப் போட்டால், இரத்தக்கட்டு, வீக்கம் நீங்கி வேதனை குறைந்து விடும்.
பெண்களின் பிறப்பு உறுப்பில் தோன்றும் கிரந்திப் புண்ணுக்கு, மஞ்சளை அரைத்துப் பூசினால், மிக எளிதாக நோய் நீங்கும்.
பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் வயிற்று வலி, சூதகச் சிக்கல் போன்றவை மஞ்சள் பொடி சாப்பிடுவதால் நீங்கும்.
மஞ்சளை கஷாயமாக்கி, பிரசவமான பெண்களுக்குக் கொடுத்தால், வயிற்றில் தங்கியுள்ள விஷ நீர் வெளியேறி விடும்.
மேலதிக தகவல்கள்
மஞ்சள்தூள் உணவில் சேர்ப்பதால் அகவை முதிர்ந்தவர்களுக்கு (வயதானவர்களுக்கு) ஏற்படும் நினைவுக் குறைபாடு தரும்அல்சைமர் நோய் உள்ளவர்களின் மூளையில் ஏற்படும் கெடுதிதரும் படிவு (plaque) குறைக்கின்றது என்று துவக்கநிலை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் (curcumin) என்ற ஒரு மூலக்கூறு, வயதான ஆய்வக எலிகளின் மூளையில் இருக்கும் பீடா-அமைலோய்ட் புரத சேமிப்புகளை (beta-amyloid proteins) அகற்றுகிறது என்பதையும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
மூளையில் அல்சைமர் உருவாக்கும் கெடுதிதரும் படிவுகளாகக் கருதப்படுபவை அமைலாய்ட் நாறுகள். மனித மூளையில் இருக்கும் இப்படிப்பட்ட பீட்டா-அமைலோய்ட் புரதங்களை பரிசோதனைக்குழாயில் போட்டு அத்துடன் மிகக்குறைவான அளவு குர்க்குமின் சேர்த்தால், அது பீட்டா- அமைலோய்ட் புரதங்கள் ஒன்றுசேரவிடாமல், அவை நாறுகள் ஆக்கவிடாமல் பண்ணுகிறது. பீட்டா-அமைலோய்ட் புரோட்டீன்கள் மூளையில் ஒன்று சேர்ந்து அழுக்குகளாக சேர்வதே அல்சைமர் நோயாக உருவாகிறது. ஆகவே இந்த புதிய கண்டுபிடிப்புகள், அல்சைமர் நோயைக் குணப்படுத்தவும், அது வராமல் தடுக்கவும் மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் உதவும் என்னும் கருத்துக்கு வலுவூட்டுகின்றன.
மஞ்சள்தூளைத் திரவ வடிவத்தில் பயன்படுத்தி வெடிகுண்டுகள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கலாம் என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். சாதரண இயல்பு நிலையில் திரவ மஞ்சள் ஒரு மெல்லிய படலமாக இடப்பட்டால் ஒளியை உறிஞ்சி மிளிரும் தன்மை கொண்டது, மஞ்சளில் உள்ள வேதிப்பொருளானது டி.என்.டி (TNT) போன்ற வெடிபொருட்களின் மூலக்கூறுகளை வளியில் இருந்து அகத்துறிஞ்சுவதனால் மஞ்சளின் ஒளிவெளிவிடும் தன்மை மாற்றம் அடைகின்றது; மிளிரும் தன்மை குறைகின்றது. [2]
இந்துக்கள் நம்பிக்கை
இந்து சமயத்தவர் இந்த மஞ்சளைப் புனிதப் பொருளாகக் கருதுகின்றனர்.
புதிதாக ஒரு வீட்ட்டில் குடியேறுபவர்கள் உப்பு, மஞ்சள் போன்றவற்றை கடவுள் படத்தின் முன் வைத்து அதன் பின்னரே பால் காய்ச்சுகின்றனர்.
புத்தாடை அணிவதற்கு முன்பு மஞ்சளை நீரில் தேய்த்து அதை ஆடையில் வைத்துக் கொள்கின்றனர்.
மாரியம்மன் கோயிலுக்கு அக்கினிச்சட்டி எடுப்பவர்கள் மீது முதலில் மஞ்சள் கலந்த நீர் ஊற்றப்படுகிறது.
உணவு வகைகள் மற்றும் அவற்றின் சத்துக்கள்
வாழைப்பழம் -
எல்லா
நேரத்திலும் விரும்பபக்கூடிய
மற்றும் அனைவராலும் வாங்கக்கூடிய
பழம்.
வாழைப்பழம்
எல்லா நேரத்திலும் (வருடம்
முழுவதும்)
கிடைக்கக்கூடிய
பழமாகும்.
இது
பல நோய்களைக் குணமாக்கக்கூடிய
தன்மையுடையது.
இப்பழம்
எல்லா மனிதர்களாலும் சுலபமாக
வாங்கக்கூடியது மற்றும்
அதிகளவில் கிடைக்கக்கூடியது.
அனைத்துவகை
வாழைப்பழங்களும் ஏதோ ஒரு
வகையில் பலனளிக்கக்கூடியவைகளாகும்.
வாழைப்பழம்
போதுமான சக்தியினை அளிக்கின்றது.
இதில்
அதிக நார்ச்த்து மற்றும்
சுக்ரோஸ்,
ப்ரக்டோஸ்,
குளுக்கோஸ்
போன்று இயற்கை சர்க்கரைப்பொருட்கள்
உள்ளது.
வாழைப்பழம்
சில உடல்நலக்கோடுகள் ஏற்படுவதை
தடுக்கிறது அல்லது அவற்றை
மேற்கொள்ள உதவுகிறது.
மனஅழுத்தம் - வாழைப்பழத்தில் ஒருவகை புரதம் உள்ளது. நம் உடல் இப்புரதத்தினை செரடோனன் எனும் வேதிப்பொருளாக மாற்றுகிறது. இப்பொருள் மனதை தளர்வாகவும் சந்தோஷமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
ப்ரிமென்ஸ்ட்ரூவல் சின்ட்ரோம் - (மாதவிடாய் முன் அளிகுறிகள்)வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரிப்படுத்துகிறது. இது ஒருவரின் மனநிலையினை மாற்றச் செயல்படுகிறது.
இரத்த சோகை - வாழைப்பழத்தில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளது. இது, இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது இரத்தசோகை நோயை மேற்கொள்ள உதவியாக இருக்கிறது
இரத்த அழுத்தம் - வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் தாதுப் பொருளும் அதே வேளையில் குறைந்த உப்பும் உள்ளது. எனவே இரத்த அழுத்தத்தை குறைக்க இது தகுந்த உணவாகும்.
மூளைத்திறன் - பொட்டாசியம் அதிகமுள்ள பழங்கள் மக்கள் சுதாரிப்பாக இருக்கச் செய்து, அதிகளவில் கற்றுக்கொள்ள உதவுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன
மலச்சிக்கல் - வாழைப்பழத்தில் உள்ள அதிக நார் சத்தானது மலச்சிக்கல் பிரச்சினையை மேற்கொள்ள உதவுகிறது மற்றும் சாதாரணமாக எவ்வித கஷ்டமுமின்றி மலம் கழிக்க உதவுகிறது.
நெஞ்செரிச்சல் - வாழைப்பழத்தில் இயற்கையாகவே நம் உடலில் உள்ள அமிலத்தை சமமாக்கும் தன்மை உள்ளது. இது நெஞ்செரிச்சலிலிருந்து நல்ல நிவாரணம் தர உதவுகிறது.
அல்சர் எனப்படும் வயிற்று மற்றும் குடல்புண் - வாழைப்பழம் மென்மையாகவும் வழுவழுப்பாகவும் இருப்பதால், இது குடலில் ஏற்படும் கோளாறு உள்ளவர்களுக்கும், நல்ல உணவாக பயன்படுகிறது. வாழைப்பழம் அதிக அமிலத்தன்மையைச் சரிசெய்வதோடு, புண் ஏற்பட்ட இடத்தில் ஒரு பாதுகாப்பு சுவரை ஏற்படுத்துகிறது.
ஸ்ட்ரோக் - வாழைப்பழத்தினை உணவில் ஒருபகுதியாக தவறாமல் எடுத்துக்கொள்வதினால் அதிகளவு (40 சதம்) ஸ்ட்ரோக் ஏற்படும் ஆபத்தினை தவிர்க்கிறது.
ஓட்ஸ் (புல்லரிசி உணவு)
ஓட்ஸ்-ல் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் உப்பு உள்ளது. ஓட்ஸ்-ல் இயற்கை இரும்புசத்து அதிகம் உள்ளது. சுண்ணாம்புச் சத்தும் அதிகம் உள்ளதால், இதயம், எலும்பு மற்றும் நகங்களுக்கு நல்லது.
இதில் கரையக்கூடிய நார்பொருள் உள்ளது. அரை கப் சமைத்த ஓட்ஸ்-ல் கிட்டத்தட்ட 4 கிராம் கூழ்மநிலை கரையக்கூடிய நார்பொருள் உள்ளது (பீடா குளுகான்) உள்ளது. இந்த நார்பொருள் இரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்புப் பொருளை குறைக்க உதவுகிறது.
ஓட்ஸ் உடலில் உள்ள உபரி கொழுப்புப்பொருளை உறிஞ்சி வெளியேற்றுகிறது. இதினால்தான இது மலச்சிக்கலை குணப்படுத்துகிறது. ஏனெனில் அதிக கரையக்கூடிய நார்பொருள், வயிறு/குடல் செயல்களை ஒழுங்கு செய்ய உதவுகிறது
அதிக ஓட்ஸ் கொண்ட உணவு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை நிலைப்படுத்துகிறது.
நரம்பு சம்மந்தமான கோளாறுகளிலும் ஓட்ஸ் உதவுகிறது
ஓட்ஸ் பெண்களில் மாதவிடாய் நிற்கும் காலங்களில் ஏற்படும் கருப்பை மற்றும் கருவகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க உதவுகிறது
ஓட்ஸ்-ல் சில தனிப்பட்ட கொழுப்பு அமிலம் மற்றும் ஆட்டிஆக்ஸிடாண்ட்ஸ்கள் உள்ளன. இவை இரண்டும் வைட்டமின் ஈ-உடன் இணைந்து, உடல் திசுக்களில் ஏற்படும் சிதைவினை தாமதிக்கிறது மற்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தினை குறைக்கிறது.
பிரஸ
ர்,
உப்பு,
பொட்டாசியம்
'பிரஸரா? உணவில் உப்பைக் குறை.' ஆம் பிரஸருக்கு உப்புக் கூடாது என்பது அனைவரும் அறிந்த செய்திதான்.
உப்பு கூடாது என்பதற்கு காரணம் என்ன?
உப்பில் உள்ள சோடியம் (Sodium- Na) தனிமம் பிரஸரை உயர்த்துகிறது. ஆனால் அதே நேரத்தில் உணவில் பொட்டாசியம் சத்தை (Potassium-K)அதிகமாக எடுப்பதால் பிரஸர் குறைகிறது என்பது பலருக்கும் தெரியாது.
இந்த விடயம் மருத்து உலகத்திற்கு நீண்ட காலமாகத் தெரிந்திருந்த போதும் அது பொது மக்கள் மத்தியில் அதிகம் கவனத்தைப் பெறவில்லை.
அண்மையில் University of Texas Southwestern Medical Center, Dallas, Texasஒரு ஆய்வுசெய்யப்பட்டது. 3300 பேரைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வு. பிரஸர், பொட்டாசியம் ஆகியவற்றுக்கு இடையான தொடர்பு பற்றிய இந்த ஆய்வில் சிறுநீரில் இருந்த பொட்டாசியமே கணக்கிடப்பட்டது. இது உணவுப் பொட்hசியத்தின் அளவிற்கு சமாந்திரமானது. உணவில் பொட்டாசியம் குறைவாக இருந்தால் பிரஸர் அதிகரிக்கும் என அந்த ஆய்வு தெளிவாகக் கூறுகிறது.
பிரஸரை அதிகரிப்பவை
பிரஸரை அதிகரிக்கக் கூடிய ஏனைய விடயங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்ட போதும் பிரஸருக்கும் பொட்டாசியத்திற்கும் இடையேயான தொடர்பு தெளிவாக இருந்தது. அதாவது வயது, இனம், புகைத்தல், நீரிழிவு, கொலஸ்டரோல் போன்ற பிரஸருடன் தொடர்புடைய விடயங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்ட போதும் பொட்டாசியக் குறைவது பிரஸரை அதிகரிக்கும் என்பது தெரிந்தது. இந்த ஆய்வு அமெரிக்காவிலுள்ள ஆப்பிரிக்கர்களை அதிகமாகக் கொண்ட போதும் ஏனையவர்களுக்கும் பொருந்துகிறது.
பொட்டாசியத்தின்
முக்கியத்துவம்
பொட்டாசியம் சத்தானது பிரஸரைக் குறைப்பதற்கு மாத்திரமின்றி நரம்புகள் மற்றும் தசைகளின் செயற்பாட்டிற்கும் அவசியமானது. பிரஸரைக் குறைப்பதற்கான உணவு முறையானது (Dietary Approaches to Stop Hypertension - DASH) உணவில் பொட்டாசியம், மக்னீசியம், கல்சியம் ஆகியன கூடியளவு இருக்க வேண்டும் எனச் சிபார்சு செய்கிறது. அதே நேரம் உணவில் கொழுப்பும் (அதிலும் முக்கியமான நிறைந்த கொழுப்பு) உப்பும் குறைவாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
அப்படியாயின் பிரஸர் நோயாளிகள் பொட்டாசியம் மாத்திரைகளை மேலதிகமாக எடுக்க வேண்டுமா?
பொட்டசியம் அதிகமுள்ள உணவுகள்
நிச்சயமாக
இல்லை.
ஒருவருக்கு தினமும் 4.7 கிராம் பொட்டாசியம் தேவைப்படுகிறது. ஆயினும் கடுமையான உடற் பயிற்சிகள் செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு இதனைவிட அதிகம் தேவைப்படும்.
பொட்டாசியம் குறைந்தால்
கடுமையாக வேலை செய்யும் தசைகளில் அதிகமாகவும், வியர்வையில் மேலும் சிறிதளவும் பொட்டாசியம் இழக்கப்படுகிறது. இதனால் உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைவடைந்து தசைப் பிடிப்பு (Muscle Cramps) ஏற்படலாம். சிலவேளை இருதயத் துடிப்பு ஒழுங்கீனமாகவும் கூடும். பொதுவாக கடுமையான உடற் பயிற்சியின் பின் ஒரு கப் ஆரன்ஜ் ஜீஸ் அருந்தினால் அல்லது ஒரு வாழைப்பழம் அல்லது அவித்த உருளைக்கிழங்கு உண்பதினால் இதனைத் தவிர்க்க முடியும்.
கடுமையான வயிறோட்டம், கட்டுபாட்டில் இல்லாத நீரிழிவு நோய், அதீத மதுப் பாவனை, குறைந்த கலோரிச் செறிவுள்ள உணவு, போன்றவை உடலில் பொட்டாசியக் குறைபாட்டை ஏற்படுத்க் கூடும். சில மலம் இளக்கி மருந்துகளும், சிறுநீரை அதிகளவு வெளியேறச் செய்யும் மருந்துகளும் பொட்டாசியக் குறைபாட்டை ஏற்படுத்தலாம் என்பதை அறிந்திருப்பது நல்லது.
மீண்டும்
பிரஸருக்கு வருவோம்.
பிரஸர்
உள்ளவர்களே!
உங்கள்
உணவில் பொட்டாசியம் சத்துள்ள
உணவுகளை சற்று அதிகமாகவும்,
உப்பை
சற்றுக் குறைவாகவும்
உட்கொள்ளுங்கள்.
அது
நன்மை பயக்கும்.
பிரஸர்
வரக் கூடிய வாய்ப்பு
உள்ளவர்களுக்கும் இது
பொருந்தும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
தினக்குரல். 18.11.2008.
http://hainallama.blogspot.com/2008/11/blog-post_18.html
ஆனால் பொட்டாசியம் செறிவாக உள்ள உணவுகளை தினமும் எடுப்பது நல்லது. இறைச்சி, மீன், பால், பாற் பொருட்கள், காய்கறிகள், பழவகைகள், தீட்டாத தானியங்கள் போன்றவற்றில் அதிகம் உண்டு. தக்காளி, உருளைக் கிழங்கு, வாழைக்காய், வாழைப்பழம், சோயா, இளநீர் போன்றவை சில உதாரணங்கள். பொதுவாக பலவகையான காய்கறிகளையும் பழங்களையும் உணவில் அதிகளவு சேர்த்து கொண்டால் உடலுக்கு தேவையான அளவு பொட்டாசியம் சுலபமாகக் கிடைத்துவிடும்.
மஞ்சள் (மூலிகை)
மஞ்சள் |
||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மஞ்சள் செடியின் வரைபடம் |
||||||||||||||||
|
||||||||||||||||
Curcuma longa |
மஞ்சள் வயல்
மஞ்சள் தூள்
மஞ்சள் கிழங்குகள்
மஞ்சள் (Curcuma longa) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு. நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் கிழங்கின் விரலை ஒடித்தால் உலோக நாதம் உண்டாகும். இது இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள். இதனை இந்துக்கள் மதச் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள். மஞ்சளில் குர்க்குமின் (Curcumin) எனும் வேதிப்பொருள் உண்டு, இது மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன் மஞ்சளால் அடையக்கூடிய பல்வேறுபட்ட பயன்களைத் தரும் பொருளாக உள்ளது.
மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அவ‘ஆலப்புழை மஞ்சள்உலகிலேயே மிகச் சிறந்த மஞ்சளாகக் கருதப்படுகிறது
மஞ்சளின் இயல்புகள்
முட்டா
மஞ்சள்
இது
சற்று உருண்டையாக இருக்கும்.
இதை
அரைத்தோ,
கல்லில்
உரைத்தோ முகத்திற்குப்
பூசுவார்கள்.
கஸ்தூரி
மஞ்சள்
இது
வில்லை வில்லையாக,
தட்டையாக
இருக்கும்.
வாசனை
நிறைந்தது.
விரலி
மஞ்சள்
இது
நீள வடிவில் இருக்கும்.
இதுதான்
கறி மஞ்சள்.
[மஞ்சளின் பயன்பாடுகள்
சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுகிறது.
பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது.
சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது.
உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது.
பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும் பயன்படுகிறது.
வயிறு தொடர்பான அனைத்து நோய்களைப் போக்குகிறது.
இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது.
நிப்பானில் ஒகினாவா என்னும் இடத்தில் தேனீர் ஆகவும் பயன்படுத்தப்படுகிறது.
மருத்துவ குணங்கள்
மஞ்சள் சூரணம் உட்கொண்டால் குடல் நோய் விரைவாகவும், நிரந்தரமாகவும் தீரும்.
பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி, சிலந்திக்கடி ஆகியவற்றில் பூசினால், நோய் தீரும்.
மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும்.
மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும்.
மஞ்சளை வறுத்துப் பொடியாக்கி வைத்துக்கொண்டு உடலில் தோன்றும் அனைத்து வகையான புண்களையும், புரையோடுதலையும் நீக்கிவிடலாம்.
மஞ்சளைச் சுட்டு கரியாக்கிய சூரணத்தை உட்கொண்டால், மேகப்புண், தோல் தொடர்பான நோய்கள், விகாரத்தன்மை, அதிசாரக் கழிச்சல் போன்றவை நீங்கும். வாய்வு தொடர்பான மார்புவலி, தலைவலி குணமாகும்.
மஞ்சளை நன்றாக அரைத்து, தண்ணீரில் கரைத்துத் தெளிய வைத்து, தெளிந்த நீரை வடித்துவிட்டு, பாத்திரத்தில் தங்கியுள்ள பொடி, திப்பியுடன் அடுப்பில் வைத்து நன்றாக எரித்தால், நீர் சுண்டி உப்பு கிடைக்கும். இந்த உப்பைச் சாப்பிட்டால், குடல் கிருமிகள் வெளியேறி விடும். துர்நாற்றம் நீக்கும்.
மஞ்சளில் வேப்பிலை சேர்த்து அரைத்து விட்டால் அனைத்து வகையான நச்சுயிரி (தீ நுண்மம்,நுண்ணுயிரிகளையும் அழிக்கும் சக்தியுண்டாகும்
மஞ்சளும், சுண்ணாம்பும் சேர்த்துக் கரைத்து ஆரத்தி எடுத்தால், தொற்றி நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் அழியும்.
மஞ்சள் பூசிக் குளிப்பதால், புலால் நாற்றம், கற்றாழை நாற்றம் நீங்கும்.
மஞ்சளும், நெல்லிப் பொடியும் சமமாகக் கலந்து, தினம் உட்கொண்டால் நீரிழிவு கட்டுப்படும்
மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசிக் கெண்டால் மேகப் புண், மேகப் படைகள், வட்டமான படைகள், நச்சுக்கடிகள் நீங்கும்
தினம் அரை கிராம் அளவில் மஞ்சள் பொடி சாப்பிட்டால், வயிற்றுப்புண், வலி நீங்கும். வாதத்தைக் கண்டிக்கும்.
மஞ்சளை இலுப்பெண்ணெயில் குழைத்துத் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.
மஞ்சளை வேப்ப எண்ணெயில் தோய்த்துக் கொளுத்தினால் புகை வரும். மூக்கு வழியாக உள் இழுத்தால், தலைவலி நீங்கும்.
மஞ்சளை நல்லெண்ணெயில் கலந்து கற்பூரம் சேர்த்துக் காய்ச்சி, புண்களுக்குப் போட்டால், விரைவில் ஆறாத புண்கள் ஆறும்.
மஞ்சள், பூண்டு, வசம்பு சேர்த்து வேப்ப எண்ணெயில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு, காதில் சில துளிகள் விட்டு வந்தால், காதில் சீழ் வடிதல் நின்றுவிடும்.
மஞ்சளும், கடுக்காயும் சேர்த்து அரைத்துப் பூச, சேற்றுப் புண் குணமாகும்.
அடிபட்ட புண்ணுக்குப் மஞ்சளை அரைத்துப் போட்டால், சீக்கிரம் புண் ஆறிவிடும்.
அடிபட்ட வீக்கம், இரத்தக்கட்டிற்கு மஞ்சளைப் பற்றுப் போட்டால், இரத்தக்கட்டு, வீக்கம் நீங்கி வேதனை குறைந்து விடும்.
பெண்களின் பிறப்பு உறுப்பில் தோன்றும் கிரந்திப் புண்ணுக்கு, மஞ்சளை அரைத்துப் பூசினால், மிக எளிதாக நோய் நீங்கும்.
பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் வயிற்று வலி, சூதகச் சிக்கல் போன்றவை மஞ்சள் பொடி சாப்பிடுவதால் நீங்கும்.
மஞ்சளை கஷாயமாக்கி, பிரசவமான பெண்களுக்குக் கொடுத்தால், வயிற்றில் தங்கியுள்ள விஷ நீர் வெளியேறி விடும்.
மேலதிக தகவல்கள்
மஞ்சள்தூள் உணவில் சேர்ப்பதால் அகவை முதிர்ந்தவர்களுக்கு (வயதானவர்களுக்கு) ஏற்படும் நினைவுக் குறைபாடு தரும்அல்சைமர் நோய் உள்ளவர்களின் மூளையில் ஏற்படும் கெடுதிதரும் படிவு (plaque) குறைக்கின்றது என்று துவக்கநிலை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் (curcumin) என்ற ஒரு மூலக்கூறு, வயதான ஆய்வக எலிகளின் மூளையில் இருக்கும் பீடா-அமைலோய்ட் புரத சேமிப்புகளை (beta-amyloid proteins) அகற்றுகிறது என்பதையும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
மூளையில் அல்சைமர் உருவாக்கும் கெடுதிதரும் படிவுகளாகக் கருதப்படுபவை அமைலாய்ட் நாறுகள். மனித மூளையில் இருக்கும் இப்படிப்பட்ட பீட்டா-அமைலோய்ட் புரதங்களை பரிசோதனைக்குழாயில் போட்டு அத்துடன் மிகக்குறைவான அளவு குர்க்குமின் சேர்த்தால், அது பீட்டா- அமைலோய்ட் புரதங்கள் ஒன்றுசேரவிடாமல், அவை நாறுகள் ஆக்கவிடாமல் பண்ணுகிறது. பீட்டா-அமைலோய்ட் புரோட்டீன்கள் மூளையில் ஒன்று சேர்ந்து அழுக்குகளாக சேர்வதே அல்சைமர் நோயாக உருவாகிறது. ஆகவே இந்த புதிய கண்டுபிடிப்புகள், அல்சைமர் நோயைக் குணப்படுத்தவும், அது வராமல் தடுக்கவும் மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் உதவும் என்னும் கருத்துக்கு வலுவூட்டுகின்றன.
மஞ்சள்தூளைத் திரவ வடிவத்தில் பயன்படுத்தி வெடிகுண்டுகள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கலாம் என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். சாதரண இயல்பு நிலையில் திரவ மஞ்சள் ஒரு மெல்லிய படலமாக இடப்பட்டால் ஒளியை உறிஞ்சி மிளிரும் தன்மை கொண்டது, மஞ்சளில் உள்ள வேதிப்பொருளானது டி.என்.டி (TNT) போன்ற வெடிபொருட்களின் மூலக்கூறுகளை வளியில் இருந்து அகத்துறிஞ்சுவதனால் மஞ்சளின் ஒளிவெளிவிடும் தன்மை மாற்றம் அடைகின்றது; மிளிரும் தன்மை குறைகின்றது. [2]
இந்துக்கள் நம்பிக்கை
இந்து சமயத்தவர் இந்த மஞ்சளைப் புனிதப் பொருளாகக் கருதுகின்றனர்.
புதிதாக ஒரு வீட்ட்டில் குடியேறுபவர்கள் உப்பு, மஞ்சள் போன்றவற்றை கடவுள் படத்தின் முன் வைத்து அதன் பின்னரே பால் காய்ச்சுகின்றனர்.
புத்தாடை அணிவதற்கு முன்பு மஞ்சளை நீரில் தேய்த்து அதை ஆடையில் வைத்துக் கொள்கின்றனர்.
மாரியம்மன் கோயிலுக்கு அக்கினிச்சட்டி எடுப்பவர்கள் மீது முதலில் மஞ்சள் கலந்த நீர் ஊற்றப்படுகிறது.
வைட்டமின்
‘D’-யின்
முக்கியத்துவம் குறித்து
அண்மைக்கால ஆய்வுகளில்
மிகவும் அலசி ஆராயப்பட்டு,
இது
மரண அபாயத்திலிருந்து,
மனிதர்களைக்
காப்பாற்ற பெரிதும் பயன்படுகிறது
என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின்
கான்சாஸ் பல் கலைக் கழக
மருத்துவமனை ஆராய்ச்சி
ஒன்றினை 10,899
நோயாளிகளை
மய்யமாக வைத்து நடத்தியிருக்கிறார்
கள்.
அதில்
70
விழுக்காட்டிற்குமேல்
‘D’
வைட்டமின்
குறைபாடு உள்ளவர் களாகவே
இருந்துள்ளனர்.
இவர்கள்
மருத்துவக் குறிப்பின்படி
ஒரு மில்லி மீட்டருக்கு 30
நேனோகிராம்கள்
என்ற பொதுவாக நல் ஆரோக்கியத்திற்கு
அடிப்படைத் தேவையான அளவீட்டை
விட குறைவாக உள்ளவர்களாகவே
காணப்பட்டார்கள்.
இவர்களது
மருத்துவ வரலாறு இவர்கள்
எடுத்துக் கொள்ளும் மருந்
துகள்,
மற்ற
சில அம்சங்கள் -
ஆகிய
பலவற்றையும் கண்காணித்து
ஆய்வு செய்த,
இதய
நோய் மருத்துவர்கள்,
இத்தகைய
நோயாளிகளுக்கு சர்க்கரை
வியாதி வருவதற்கும் இரு
மடங்கு வாய்ப்பு உள்ளது;
ரத்தக்
கொதிப்பு ஏற்படுவதற்கு,
40 விழுக்காடு
வாய்ப்பும்,
கார்டியோ
மையோபதி (Cardiomyopathy)
என்ற
இதய தசைகள் பலகீனமானதால்
ஏற் படும் இதய நோயும் 30
விழுக்காடு
வருவதற்கும் வாய்ப்புண்டு
என்று கணித்துள்ளார்கள்.
வைட்டமின்
னு குறைவில்லாதவர்,
60 சதவிகிதம்
மற்ற நோயாளிகளுக் குள்ள மரண
அபாயத்தைத் தள்ளிப் போட்டவர்களாக
இருக்கிறார்களாம்!
இதை
ஆய்வு செய்து அந்த கான் சாஸ்
(மருத்துவ)
பல்கலைக்
கழகத்தின் மருத்துவமனை
ஆய்வாளர்களும் டாக் டர்களும்
உறுதிப்படுத்தியுள்ளனராம்!
வைட்டமின்
‘D’
- குறைவினில்
பல்வேறு நோய்கள் உடலைத்
தாக்கிட வாய்ப்புகள் உண்டு
என்றும் அந்த மருத்துவக்
குழு கூறுகிறது!
இதனைத்
தடுக்க;
தவிர்க்க
-
வைட்டமின்
-
‘D’யை
சேர்த்துக் கொள்ள வேண்டும்
என்றும் மருத்துவர்கள் அறி
வுரை கூறுகின்றனர்.
கான்சாஸ்
பல்கலைக் கழக மருத் துவமனையின்
இதய நோய் மெடிக்கல் சென்ட்டர்
வல்லுநர் டாக்டர் ஜேம்ஸ்,
எல்
வாசிக் (Dr.
James L. Vacek) இதய
நோய் தாக்குதலுக்கும் வைட்டமின்
‘D’
தாக்குதலுக்கும்
நெருங்கிய தொடர்பு இருக்கிறது
என்பதை ஆராய்ந்தோம்;
மிகவும்
பலமாகவே அத்தொடர்பு இருக்
கிறது என்று தெரிய வந்தது
என்று கூறியுள்ளார்!
ஆனால்
வைட்டமின் ‘D’
மட்டுமே
நோய்களுக்குக் காரணம் என்றும்
எண்ணிவிடக் கூடாது மற்ற
நோய்களுக் குரிய பல்வேறு
காரணிகளும்கூட இந்த வைட்டமின்
‘D’யின்
குறைபாடு;
நம்
உடலில் ஏற்படுத்துவதற்குரியவைகளாக
அமையக்கூடும்!
என்கிறார்
அவர்!
சிலர்
90
விழுக்காடு
சூரிய வெளிச்சம் வெப்பத்திலிருந்து
வைட்டமின் ‘D’யைப்
பெற்று 10
விழுக்காட்டை
உணவு மூலம் பெற்றுக் கொள்வதாக
அதே டாக்டர் கூறுகிறார்!
வெயிலில்
வேலை செய்த பலருக்கு -
நம்
மூதாதையர்களுக்கு மாரடைப்பு
-
மற்றும்
இளமைக்கால மரணம் ஏற்படாமல்
-
நீண்ட
காலம் அவர்கள் உயிர் வாழ்ந்த
ரகசியங்களில் ஒன்று இதன்
மூலம் புரிகிறது அல்லவா?
அவ்வளவு
நேரம் இல்லா விட்டாலும் சில
குறிப்பிட்ட அளவு மணித்துளி
களாகவும் தாங்கும் வெயிலில்
உடம்பைக் காட்டி சூரியக்குளியலை
(ஓரளவு)
செய்து
வைட்டமின் னுயை செலவின்றி
சேமிக்க லாமே!
ஒவ்வொரு
நாளும் 10
மணித்
துளிகள் இப்படி உடம்பை
சூரியனுக்குக் காட்டினா
லேயே போதிய வைட்டமின் -
‘D’ நமக்குக்
கிடைத்து விடக் கூடும்
என்கிறார் டாக்டர் வாசிக்
அவர்கள்.
எண்ணெய்ப்
பசையுள்ள மீன்கள்,
முட்டைச்
சத்துள்ள பால் தயாரிப்புகளும்கூட
இந்த வைட்டமின் -
னு
யை நமக்குத் தர வாய்ப்புண்டு.
ஆண்டிற்கு
ஒரு முறை அல்லது இரு முறை
வைட்டமின் ‘D’க்கென
தனி ரத்தப் பரிசோதனையை நல்ல
ரத்தப் பரிசோ தனை,
நிலையங்களில்
செய்து கொண்டு,
அதைக்
காட்டி,
மருத்துவர்களின்
ஆலோ சனை பெற்று,
நலவாழ்வு
வாழலாமே!
இலவச வைத்தியர் `வைட்டமின் டி'!
நோய்கள் அதிகரிக்க அதிகரிக்க மருத்துவ உலகமும் உலகின் பல்வேறு பாகங்களில் பல்வேறு விதமான ஆராய்ச்சிகளைச் செய்து புதுப்புது நோய்களையும் புதுப்புது மருந்துகளையும் கண்டுபிடித்துக் கொண்டுதான் இருக்கின்றது. எல்.கே.ஜி. வகுப்பில் குழந்தைகளுக்கு ஏ.பி.சி.டி.இ என்று வரிசையாக சொல்லிக் கொடுப்பதைப்போல உடலுக்குத் தேவையான வைட்டமின் சத்துகளுக்கும் ஏ.பி.சி.டி.இ. என்று வரிசையாக பெயர் வைக்கப்பட்டிருக்கின்றன.
இதில் நான்காவதாக உள்ள வைட்டமின் `டி'யைப் பற்றிய விழிப்புணர்வு மருத்துவ உலகில் சமீப காலமாக அதிகமாகி வருகிறது. உடலின் பல்வேறு இடங்களில் ஏற்படும் பல்வேறு விதமான புற்று நோய்களிலிருந்து உடலைக் காப்பதிலும், சர்க்கரை வியாதி, இதயநோய், மல்டிபிள் ஸ்கிலிரோஸிஸ் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களின் மூலமாக ஏற்படவிருக்கும் ஆபத்துகளைக் குறைப்பதிலும் வைட்டமின் `டி` மிக மிக முக்கியமானதாக இருப்பதாக சமீப கால ஆய்வுகளில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மனிதன் ஆரோக்கியமாக வாழ அளவான உணவு, போதுமான வைட்டமின்கள் சத்து மற்றும் தேகப்பயிற்சி ஆகியவை மிக மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. பால், மீன் எண்ணெய், முட்டை, ஈரல், இறைச்சி, கொழுப்பு, தானியங்கள் ஆகியவற்றில் இயற்கையாகவே வைட்டமின் `டி' சத்து மிகக்குறைவான அளவில் உள்ளது. நாம் அன்றாடம் சாப்பிடும் சில உணவுப் பொருட்களில் வைட்டமின் `டி' சேர்க்கப்படுகிறது.
உணவுப் பொருட்களில் வைட்டமின் `டி'யைச் சேர்ப்பது வெளிநாடுகளில் ரொம்ப அதிகம். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் சுமார் 250 மில்லி லிட்டர் பாலில் சுமார் 100 யூனிட் வைட்டமின் `டி' ஏற்கனவே இயற்கையாக இருக்கிறது. இதுபோக ஒரு குறிப்பிட்ட அளவு வைட்டமின் `டி' யும் சேர்க்கப்படுகிறது. 100 கிராம் சால்மன் மீனில் சுமார் 600 யூனிட் வைட்டமின் `டி' இருக்கும்.
சுமார் 1000 யூனிட் முதல் சுமார் 2 ஆயிரம் யூனிட் வரை ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்கு வைட்டமின் `டி' தேவை என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். மல்டி வைட்டமின் மாத்திரையை உட்கொண்டால் சுமார் 400 யூனிட் வைட்டமின் `டி' கிடைக்கும். நமது உடலிலுள்ள பற்களும், எலும்புகளும் உறுதியாக இருக்க வைட்டமின் `டி' முக்கியத் தேவை.
வைட்டமின் உடலில் இருக்க வேண்டிய அளவை விட மிகமிகக் குறைவாக இருந்தால் `ரிக்கெட்ஸ்' என்று சொல்லக்கூடிய வியாதியும், ஆஸ்டியோ மலேசியா என்னும் வியாதியும் ஏற்படும். மேற்கூறிய இந்த இரண்டு நோயிலும் நம் உடலிலுள்ள எலும்புகள் மிக ஸ்டிராங்காக, மிக சக்தியாக, மிகப் பலமாக இரும்பு போல் இருப்பதற்குப் பதிலாக மிகமிக மென்மையாக, மிக மிக மிருதுவாக, லேசாக அடிபட்டால் கூட ரொம்ப ஈசியாக உடைந்து போகக்கூடிய தன்மையில் இருக்கும்.
எனவே மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். வைட்டமின் `டி' நம் உடலில் இருக்க வேண்டிய அளவை விட குறைவாக இருந்தால் என்னென்ன பாதிப்புகளை உண்டு பண்ணுகிறது என்று பார்ப்போம். வைட்டமின் `டி' குறைவாக இருந்தால் சர்க்கரை வியாதி அதிகமாகி கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பது தடுக்கப்படுகிறது.
ஒல்லியாக இருப்பவர்களுக்கு ஒரு மடங்கு என்றால் மிகவும் குண்டாக இருப்பவர்களுக்கு வைட்டமின் `டி' இரண்டு மடங்கு தேவைப்படுகிறது. சோரியாசிஸ் என்று சொல்லக்கூடிய சரும நோய்க்கு சிறந்த மருந்தாக வைட்டமின் `டி' உலகம் முழுவதும் உபயோகப்படுத்தப்படுகிறது. உடல் முழுக்க தசைவலி, தசைகள் தளர்வாக இருத்தல், உடம்பு வலி இவை எல்லாமே நாள்பட்ட வைட்டமின் `டி' சத்துக் குறைவினால் ஏற்படுகிறது.
வைட்டமின் `டி' உடலில் குறைவாக இருப்பவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது. வைட்டமின் `டி' உடலில் போதுமான அளவு இருந்தால் முக்கால்வாசி நோய் வராமல் பாதுகாப்பாக இருக்கலாம் என்பதை மேலே கூறியதை படிக்கும்போதே நீங்கள் உணரலாம். ஆனால் நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களில் வைட்டமின் `டி' மிகக்குறைவான அளவுதான் இருப்பதாகச் சொல்கிறீர்கள்.
ஒரு டம்ளர் (250 மில்லி) பாலில் 100 யூனிட்தான் வைட்டமின் `டி' இருக்கிறது என்கிறீர்கள். பத்து பெரிய டம்ளரில் பால் குடித்தால் கூட ஒரு நாளைக்கு மனிதனுக்குத் தேவையான வைட்டமின் `டி' கிடைக்காது போல் தெரிகிறது. பின் எப்படித்தான் உடலுக்குத் தேவையான வைட்டமின் `டி' கிடைக்கும் என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது.
ஒரு காசு கூட செலவழிக்காமல் உலகிலேயே மிகவும் மலிவாகக் கிடைக்கக்கூடிய ஒரே ஒரு வைட்டமின் `டி' மட்டும் தான். உங்கள் உடம்பில் சூரிய ஒளி அதாவது வெயில் பட்டாலே உங்கள் உடம்பு வைட்டமின் `டி'யை உருவாக்க ஆரம்பித்து விடுகிறது. வைட்டமின் `டி' சூரிய ஒளி மூலமாக உடலில் உருவாகிறது என்பது நிறைய பேருக்குத் தெரியாது. மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் வைட்டமின் `டி' உருவாக தேவையான சூரிய ஒளியை டப்பாவில் பிடித்து விற்க முடியாது.
அதனால் வைட்டமின் `டி'யைப் பற்றிய விளம்பரங்கள் கிடையாது. அதனால் தான் மக்களுக்கும் வைட்டமின் `டி'யைப் பற்றித் தெரியவில்லை. வைட்டமின் `டி' இயற்கையாகக் கிடைக்க மிகச்சிறந்த வழி `சூரியஒளி' மட்டுமே. உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் மூலாதாரமே சூரிய ஒளிதான்.
இயற்கையான, மிக சக்தி வாய்ந்த, மிகவும் பயனுள்ள சூரிய ஒளி நம் உடலின் மீது படுவதே நாம் தட்டிக் கழிக்கும் வைட்டமின் `டி' நமது உடலுக்கு கிடைப்பதற்காகவே! மாலை நேரத்தில் ஒருமுறை டெல்லியிலிருந்து என்னோடு விமானத்தில் வந்த நண்பரொருவர் விமானத்தின் ஜன்னல் வழியாக வரும் வெயிலில் தனது கைகள் இரண்டையும் காண்பித்துக் கொண்டே வந்தார்.
என்ன செய்கிறீர்கள்? என்று நான் கேட்டேன். `மாலை வெயில் உடலுக்கு நல்லது. அதனால் தான் ஜன்னல் வழியாக வரும் வெயிலில் எனது கைகளைக் காண்பித்து கொண்டு இருக்கிறேன்' என்றார். "மாலை வெயில் மென்மையானது, மிதமானது. அதிலும் கண்ணாடி வழியாக வரும் வெயில் மிக மிக மிதமானது.
இதனால் உடலுக்கு எந்தவித பயனும் இல்லை. நேரடியாக வெயிலில் நின்றால்தான் உடலில் வைட்டமின் `டி' சத்து சேரும்'' என்று நான் சொன்னேன். அவரும் "அப்படியா?'' என்று ஆச்சரியத்தோடு கேட்டதோடு "இனி நேரடியாக மாலை வெயிலில் உலவி உடலுக்கு பலம் சேர்க்கிறேன்'' என்று சொன்னார். நீங்களும் சிறிது நேரம் இளம் வெயிலில் உலவி `வைட்டமின் டி'யை இலவசமாக உடலில் ஏற்றிக் கொள்ளுங்கள்
ந
வெயிலுக்குதயாராயிட்டீங்களா?
அழகு சேர்க்கும் இயற்கை பொருட்கள்: ரோஜா இதழ், எலுமிச்சை தோல், கடலைப் பருப்பு, மஞ்சள் ஆகியவற்றை ஒரு வாரம் வெயிலில் காய வைத்து பத்திரப்படுத்துங்கள். வெயிலில் அலைந்து திரியும்போது, உடலில் உள்ள வியர்வை துவாரங்கள் பெரிதாகி,
தூசி அடைத்துக் கொள்ளும்.
மேலே சொன்னவற்றை மாவு மிஷின் கடையில் கொடுத்து அரைத்து வைத்து, தினமும் காலை குளிக்கும்போது உடலுக்குத் தேய்த்துக் குளிக்கலாம். கடைகளில் விற்கும் காஸ்ட்லி ஸ்கிரப்பர்களை விட இவை உடலுக்கு மிக மிக நல்லது.வைட்டமின் டிகுறைபாட்டை சரிகட்டுங்களேன்! காலை நேரங்களில் சுளீர் வெயில் தலைதூக்கத் துவங்கி விட்டது.
முட்டி வலி, மூட்டு வலி உட்பட பல உபாதைகளும் நீங்க, இளங்காலை வெயில் மேலே படும்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும். 10 நிமிடமாவது வெயிலில் காலார நடந்து விட்டு வாருங்கள். வைட்டமின் டிசத்து குறைபாட்டால் நிறைய பேர் அவதிப்பட்டு வருகின்றனர். சூரியன் நம் உட“டி” சத்து கிடைக்கும்; உணவு வகைகள் மூலம் வைட்டமின் “
டி” சத்து கிடைப்பது மிக மிகக் கடினம்.
காசு செலவில்லாத சிகிச்சை இது. முயன்று பாருங்கள்! கண்கள் சோர்வடையாமல் இருக்க: கோடையில் கண்கள் எளிதில் சோர்ந்து போய்விடுவதால் எரிச்சல் கொடுக்க ஆரம்பித்துவிடும். அதை போக்க, இரவில் தூங்கும்முன் கண்களை சுற்றி சுத்தமான விளக்கெண்ணெயை தடவி விடுங்கள். அப்படிச் செய்வதால் கண்கள் குளிர்ச்சி பெறும்.
குளிக்கும்போது சோப்புக்கு பதிலாக கடலைமாவு, தயிரை தேய்க்கலாம். பனை நுங்கு கிடைத்தால், அந்த நுங்கின் தோலை தனியாக சேகரித்து நன்றாக அரைத்து, அதனுடன் சிறிது வெந்தயத்தூள், பச்சைப்பயறு மாவு சேர்த்து உடல் முழுவதும் தேய்த்து ஊறவிட்டு குளியுங்கள். உங்கள் தோல் மென்மையாகிவிடும். கோடை காலத்தில் கண்கள் எளிதில் சோர்வடைந்துவிடும். தவிர கண்ணுக்கு அடியில் கரு வளையமும் விழும்.
இதற்கு வெள்ளரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சிறிதளவு வட்டமாக நறுக்கி கண்களில் வைத்துக் கொண்டால் கண்களுக்கு குளுமை கிடைக்கும். கண்களில் புத்துணர்ச்சி இருக்கும். வெட்டி வேரை வாங்கி வையுங்கள். அதில் தண்ணீர் தெளித்து வைத்தால் அந்த இடமே குளிர்ச்சியாகும். இதை சுத்தப்படுத்தி பானை தண்ணீரில் போட்டு பருகினால் உடலுக்கு இதம் கிடைக்கும். ரத்த சந்தனம் வீட்டில் இருந்தால் உங்கள் சருமம் மாசு மரு இல்லாமல் இருக்கும்.
இதை அரைத்து கறுப்பு புள்ளிகள், படைகள் இருக்கும் இடங்களில் பூச வேண்டும். கற்றாழையை வளருங்கள். இதன் உள் இருக்கும் தசைப் பகுதியை தலையில் தேய்த்தால் முடி நன்றாக வளரும். சொறி, புண் போன்றவை இருக்கும் இடங்களில் பூசினால் நல்ல பலன் கிடைக்கும். மஞ்சள் சிறந்த கிருமி நாசினி. தேவையான அளவில் உடலில் பூசினால் சருமத்திற்கு நிறம் தரும் பொருளாகவும் செயல்படுகிறது.
மன அழுத்தத்தை எதிர்கொள்வது எப்படி?
மன அழுத்தம் பல உடல் நோய்களைப் போல் ஒரு நோயே. ஆகையால் உடல் நோய்க்கு எவ்வாறு மருத்துவம் தேவையோ அதேபோல் மன அழுத்தத்திற்கும் தேவை. நமக்கு ஏற்பட்டிருப்பது மன அழுத்தம் தானா என முதலில் தெரிந்து கொள்ளுவது அவசியம்.
மன அழுத்தம் எனில் என்ன?
மிகவும் ஊறு விளைவிக்கக் கூடிய சூழ்நிலை அல்லது மனிதர்களுக்கு ஈடு கொடுக்கவேண்டிய நிலையில் உள்ள நாம், நம்மால் இனியும் ஈடுகொடுக்க முடியாது என்ற நிலை வரும்போது வெளிப்படுத்தும் பல அறிகுறிகள் தான் மனஅழுத்தம் எனப்படுகின்றது. அதாவது நாம் நம்முடைய உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஓர் இறுக்கமான நிலைக்கு வந்து விடுகிறோம். இதைத்தான் மன அழுத்தம் என்கின்றனர் உளவியலர்.
மன அழுத்தத்தின் காரணிகள்
1. சுற்றுச் சூழல்:
இன்றைய காலகட்டத்தில் நம்முடைய சுற்றுச்சூழல் நம்மிடம் நிறைய, மிக நிறைய எதிர்பார்க்கிறது. சூழலைச் சகித்துக் கொள்ள வேண்டும்... யாரிடமும் என்ன முறையிட்டும் பயனில்லை என்ற நிலை. நம்முடைய அரசும் சமூகமும் செயலற்று இருக்கும் நிலையே எங்கும் காணப்படுகிறது. எப்படியேனும் பொருளாதார ரீதியில், அந்தஸ்து ரீதியில், பதவி ரீதியில் பெரும் வெற்றிகளைக் குவித்துவிட வேண்டும் என்கிற கூட்டம் அதிகமாக சுற்றுச் சூழலையும் தனிமனித வாழ்வினையும் பெரிதும் பாதிக்கிறது. அரசாங்கங்கள் உண்மையாய் நடந்து கொள்வது என்பது காணக் கிடைக்காத ஒன்று ஆகிவிட்டது.
சமீபத்தில் இந்திய அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தத தகவல் அறியும் சட்டம். சிறிது நாட்கள் மக்களுக்குப் பலனும் அளித்தது. ஆனால் அரசாங்க அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் பலவித சங்கடங்கள். பார்த்தது அரசு! கொண்டு வந்தது ஒரு சட்டத் திருத்தம்: அரசின் இரகசியக் காப்புச் சட்டத்தின் கீழ் சில தகவல்களைக் கோரக்கூடாது. இப்போது எதைக் கேட்டாலும் இந்த விதியைக் காட்டி தகவல் தர இயலாது என உடனடிப் பதில் வருகிறது. ஒரு படிவம் தயாரித்து வைத்துக் கொள்ளாததுதான் குறை. செயலற்ற அரசுகள், மோசமான வானிலை, விழி பிதுங்கும் சாலைகள், இரைச்சல், நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாகக் கொழிக்கும் எல்லா வகையான அசுத்தங்கள். இவற்றிக்கிடையே மனிதர்கள் இந்த அளவுக்கு மன நலத்தோடு இருப்பது அதிசியமே எனலாம்.
2. வாழ்க்கைச் சிக்கல்கள்:
o பொருளாதாரச்
சிக்கல்கள்,
o
பாடசாலைக்
கட்டணம் கட்டக் கடைசி நாள்,
o
வேலையை
முடிக்கக் கடைசி நாள்,
o
நேர்முகம்
நன்றாக நடக்கவேண்டுமே கடவுளே…
o
இன்றைக்கு
என்னுடைய தருகை நன்றாக
நடக்கவேண்டுமே…
o
என்னுடைய
நண்பனோடு,
மனவியோடு
ஏற்பட்ட பிணக்கு எவ்வாறேனும்
தீர வேண்டுமே…
o
இன்று டீசல்
வாங்குவதற்குக் காசு இல்லையே…
o
ஒரு நாளில்
எத்தனை எத்தனை வேலைகள்
செய்வேன்...
o
யாரிடம்
சொல்லி அழுவேன்...
o
வாழ்வின்
சிக்கல்கள் அடிமுட்டளைக்
கூட பெரும் வேதாந்தி ஆக்கி
விடும்.
3. உடம்பு:
o இளம்
சிறார்க்கு உடம்பில் வேகமாக
ஏற்படும் வளர்ச்சி,
o
மகளீருக்கு
மாதவிடாய் நிற்கும் வேளையில்
ஏற்படும் அவதி,
o
வித விதமான
நோய்கள்,
காயங்கள்,
மூப்பு
o
உடற்பயிற்சி
இன்மை,
o
சத்துக்
குறைந்த உணவு,
o
தேவையான
அளவு உறக்கம் இன்மை,
o
உடம்பு
துன்பங்களின் கொள்கலன் என்றால்
மிகையாகாது.
4. எண்ணங்கள்:
o நம்முடைய
மூளை நம்மைச் சுற்றி நடப்பனவற்றை
எவ்வாறு புரிந்துகொள்ளுகிறது
o
ஏனெனில்
ஒரு காரணி தாக்கும்போது மூளை
எடுக்கும் முடிவு அது அக்காரணியை
எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்
என்பதைத் தீர்மானிக்கிறது.
o
பயன்தரும்
முடிவு மனஅழுத்தத்தை இல்லாமலேயே
செய்தல் கூடும்
o
அல்லது
பெரும் அளவு குறைக்கவாவது
செய்யும்.
மன அழுத்தத்திற்கான அறிகுறிகள்:
உடல்:
* மிக
அதிகமான மனஅழுத்தம் தொடரும்
நிலையில் ஜீரண உறுப்புகள்
பாதிப்பு,
நரம்பு
மண்டலங்கள் பாதிப்பு
*
குடல்
அழற்சி,
என்ன வைத்தியம்
செய்தாலும் சரியாகாத,
தலைவலி,
ஏன் மாரடைப்பு
கூட ஏற்படலாம்.
உள்ளம்:
* வாழ்வில்
உற்சாகம் இன்மை,
*
முற்றிலும்
எரிந்து முடிந்த கரித்துண்டு
போல் உளசக்தி இல்லாமல்
சோர்வடைதல்,
*
பணியில்
உற்சாகம் இன்மை,
*
டிப்ரஸன்
எனப்படும் மனவீழ்ச்சி.
மன அழுத்தம் எல்லோருக்கும் ஏற்படுமா ?
பொதுவாகக் கூறவேண்டுமெனில் எல்லோருக்கும் ஏற்படும் என்றே கூற வேண்டும். ஆனால் விதிவிலக்காக சிலபேர் இருக்கக் கூடும். சரித்திர நாயகர்களின் வரிசையும் நம்முடைய வாழ்வில் நாம் சந்திக்கும் சிலரைப் பற்றிய நினைவும் நிழலாடுகிறதா?
எதிர் கொள்ளும் திறன்
பாதகமான நிகழ்வுகளை எதிர்கொள்ளும் திறன் நம் எல்லோருக்கும் உண்டு. பெரும் அளவுக்கு பாதகமான நிகழ்வுகளுக்கு இடையேயும் மன அழுத்தத்தில் விழாமல் நம்மைக் காப்பது இத்திறன் தான். அதாவது மன அழுத்தத்திற்கான காரணங்கள் இருந்த போதிலும் நாம் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்வதால் மனஅழுத்தம் ஏற்படுவது இல்லை.
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாதவர்
ஆனால் அளவுக்கு அதிகமான பிரச்சினைகள், எதிர்ப்புத் திறனையும் மீறிய சூழல் ஒருவருக்கு ஏற்படும்போது அவர் மன அழுத்தத்தில் வீழ்ந்து விடுகிறார். அப்படிப்பட்ட சமயத்தில் அவருடைய உற்றார்,உறவினர், சமுதாயம் அல்லது அரசாங்கம் உதவினால் அவர் உள நலம் மீளப்பெற்று இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்.
எதிர்கொள்ளும் திறனும் நம்முடைய சிந்தனைப் போக்கும்
பலர் எளிய பிரச்சனைகளிலேயே துவண்டு விடுகிறார்களே இது ஏன்? நம்மில் பலர் பிரச்சனைகள் எதிர்கொள்ளும் அளவுக்கு இருக்கும் போதே மன அழுத்தத்தில் வீழ்ந்து விடுகிறோமே இது ஏன்?
பார்வைகள்
பிரச்சனைகளை மனிதர்கள் எவ்வாறு பார்க்கின்றனர்? இந்தப் பார்வையில் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறார்கள். பிரச்சனையை வாய்ப்பாக மாற்றிக் கொள்கிறார்கள் சிலர். பிரச்சனையினால் அடித்துச் செல்லப்படுகிறார்கள் பலர். இது ஏன்? பிரச்சனையைப் பார்க்கும் பார்வையில் உள்ள வேறுபாடுதான் காரணம் என்கின்றனர் உளவியலர். இந்தப் பார்வை வேறுபாட்டினால், சிந்தனைப் போக்கால், மனிதர்கள் பொருத்தமான எதிர்கொள்ளும் வழி, பொருத்தமற்ற எதிர்கொள்ளும் வழி என வெவ்வேறு வழிகளில் பயணித்து விடுகின்றனர்.
பார்வைகளில் சிந்தனைகளில் குறைபாடு ஏன் ஏற்படுகிறது?
ஆல்பர்ட் எல்லிஸ் என்ற உலகப்புகழ் பெற்ற உளவியல் அறிஞர் மூன்று முக்கியமான வகைக் குறைபாடுகள் நம்முடைய சிந்தனையிலும், நம்பிக்கையிலும் பார்வையிலும் உள்ளதால் நாம் வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களை எதிர்கொள்ளும் வழிகளில் குறைபாடுகள் ஏற்படுகின்றன என்கிறார்.
மூன்று முக்கியமான குறைபாடுகள எவை?
உதாரணமாக ஒருவருடைய மனைவியிடம் அவர் ஒரு குவளை நீர் தருமாறு ஹாலில் அமர்ந்து கொண்டு கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். காட்சிகள் மூன்று:
* மனைவி
நான் வேலையாய் இருக்கிறேன்
நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்
எனக்கூற கணவன் மறுமொழி கூறாமல்
ஆனால் ஏதோ முனகிக்கொண்டு
சென்று தானே எடுத்துக்கொள்வது
ஒரு காட்சி.
*
நீ எப்படி
அவ்வாறு கூறலாயிற்று என்று
சினம் கொள்வது ஒரு காட்சி,
*
இந்த வீட்டில்
எனக்கு எந்த மரியாதையும்
கிடையாது எல்லாம் என் தலைவிதி
என்பது மூன்றாவது காட்சி.
முதல் காட்சியில் கணவன் தன்னுடைய உத்தரவிற்கு மனைவி உடன் படாதபோது தண்ணீரைத் தானே எடுத்துக்கொள்ளும் நிலையில் அவர் மனதில் ஓடும் சிந்தனை: நாம் எதிர் பார்த்தது நடக்கவில்லை. வருத்தத்திற்கு உரியதுதான் ஆனாலும் மாற்று வழியைப் பார்ப்போம். இப்படிப்பட்ட சிந்தனை பொருத்தமான எதிர்கொள்ளும் வழியாகும். இதன் அடிப்படையில் உள்ள சிந்தனை என்ன? மற்றவர்கள் நாம் விரும்பியவாறு நடந்து கொண்டால் நன்றாக இருக்கும். பல வேளைகளில் அவ்வாறு நடப்பதில்லை. இது உலக இயற்கை, ஆகையினால் ஏற்றுக்கொள்வோம்.
இரண்டாவது காட்சியில் கணவனுடைய மனதில் தன்னுடய மனைவி தான் சொன்னதை எவ்வாறு மறுதலிக்கப் போனாள்? ஒரு போதும் இவளுடைய செயலை ஏற்றுக் கொள்ள மாட்டேன். இவளுடைய செயல் மிகவும் கீழ்மைப்படுத்த வேண்டியது, கண்டிக்கத்தக்கது என்ற சிந்தனை தோன்றுவதால் சினம் கொள்கிறார். இங்கு அடிப்படை சிந்தனை: மற்றவர்கள் அதிலும் குறிப்பாக மனைவி நாம் விரும்பியவாறு நடந்தே தீர வேண்டும். அவ்வாறு நடந்து கொள்ளவில்லையெனில் அவர் நிந்திக்கப்பட வேண்டியவர். கிழ்மைப்படுத்தப்பட வேண்டியவர் (She deserved to be condemned).
மூன்றாவது காட்சியில் கணவன் மனைவியை விடுத்து தன்னை நொந்து கொள்கிறார். இங்கு அடிப்படைச் சிந்தனை: தான் சரி இல்லை அதனால் தான் இவ்வாறு நடக்கிறது. ஆகையினால் தான் கிழ்மைப்படுத்தபட வேண்டியவர் (I deserve to be condemned).
இனி வேறு ஒரு உதாரணம். ஒருவர் வேலைக்கு நேர்முகம் தருகிறார். மிக நன்றாகச் செய்கிறார். நிச்சயமாகத் தனக்கு அவ்வேலை கிடைக்கும் என எண்ணி இருக்கும்போது இடிபோல ஒரு செய்தி. அவரை விட எல்லா விதத்திலும் குறைந்த தகுதியுடைய அவருடைய நண்பரொருவருக்கு அந்த வேலை கிடைத்து விட்டது. இதை ஒருபோதும் ஏற்கமாட்டேன், இந்த உலகத்தையே ஒழித்து விடவேண்டும் என்று கொதித்து எழுகிறார் அவர். இங்கு அடிப்படைச் சிந்தனை: உலகமும், சமூகமும் தான் எதிர்பார்ப்பதற்கு இணங்க நடந்து கொள்ளவேண்டும் இல்லையேல் உலகமும் சமூகமும் கீழ்மைப்படுத்தப்பட வேண்டும்.(world condemnation)
மன அழுத்தம் இந்த மூன்று வகையான கீழ்மைப்படுத்தலின் (self condemnation, other condemnation, world condemnation) விழைவாக எற்படுகிறது என்கிறார் எல்லிஸ்.
ஏன் மனிதர்கள் தங்களுடைய சிந்தனையில் இவ்வாறு மாறுபடுகிறார்கள்?
மூன்று உலக நடைமுறைக்கு (நிதர்சனம்) மாறான,பார்வைகள் ( மூட நம்பிக்கைகள்), தான் இதற்குக் காரணம்.
அவைகள்:
o பூதாகரப்படுத்துதல்
(“awfulize”)
o
முடிவான,
மாறுதலுக்கு
உற்படுத்தக் கூடாத நிலைப்
பாடு(“absolutize")
o
இதை ஒரு
போதும் தாங்க என்னால் இயலாது
(I can not stand this)
1.பூதாகரப்படுத்துதல் (“awfulize”):
இந்தப் பார்வையினால் நாம் நம்முடைய அனுபவங்களைத் தேவைக்கு அதிகமாகப் பெரிதுபடுத்தி விடுகிறோம். நன்றாக நேர்முகம் தந்த வேலை கிடைக்காது போவது மிகவும் கவலை தருவதுதான். அதில் இரண்டாவது கருத்துக்கே இடமில்லை. ஆனால் அதோடு உலகமே முடிந்து போவது போல அந்நிகழ்வினைப் பார்த்தால் எப்படி? நம்முடைய பார்வைதான் நம்முடைய நிஜம். உலகமே முடிந்து போனது போல் பார்த்தால் பிறகு மனஅழுத்தம் வரத்தானே செய்யும். பல சமயங்களில் நம்மில் பலருக்கு நாம் விரும்பியபடி வாழ்க்கை அமையாமல் போகலாம். நமக்குக் கிடைத்த வாழ்வினை மிகமிகத் துச்சமாகவும் கிடைக்காததை மிகமிக உயர்வானதாகவும் பூதாகாரப்படுத்திப் பார்க்கும் பார்வையுடன் சுய கீழ்மைப்படுத்துதலும் சேர்ந்து கொண்டால் மன அழுத்தத்துடன் மனவீழ்ச்சியும் சேர்ந்து வரும்.
2. முடிவான, மாறுதலுக்கு உற்படுத்தக் கூடாத நிலைப் பாடு(“absolutize’):
சற்று சிந்தித்துப் பார்த்தால் நம்மில் பலர் எதையும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதில் ஆணி அடித்தாற் போல் இருப்பதை உணரலாம். ‘should,” “must,” “ought,” “always,” and ‘never,” என்ற சொற்கள் இவர்கள் வாயிலிருந்து அடிக்கடி வருவன. தான் அல்லது மற்றவர்கள் அந்த நிலைப்பாட்டிலிருந்து எள்ளளவும் மாறக்கூடாது, மாறினால் அவர்கள் மோசமானவர்கள் என்கிற பார்வை((“absolutize”) யுடன் மற்றவரைக் கீழ்மைப்படுத்துதலும் சேர்ந்து கொண்டால் மன அழுத்தத்திற்குக் குறைவே இல்லை.
3. இதை ஒரு போதும் தாங்க இயலாது(I can’t stand this):
நாம் பல சமயங்களில் கடவுளைப் போல் நடந்து கொள்கிறோம். வாழ்க்கை ரோஜா மலர்ப் படுக்கை இல்லை என்பதைக் கிளிப்பிள்ளை போல சொல்லும் நாம் வாழ்க்கை அவ்வாறு இருந்தே ஆகவேண்டும் என்று அடம் பிடிக்கிறோம். கடவுள் ஒருவருக்குத்தான் தான் விரும்பிய படி வாழ்வது சாத்தியம். மனிதர்க்குச் சாத்தியமே இல்லை. என்னால் அவருடன் வேலை பார்க்க முடியாது. என்னால் அவருடன் வாழ முடியாது. என்னால் இந்த உணவைச் சாப்பிட முடியாது எத்தனை எத்தனை முடியாதுகள்!!!
உண்மையில் நாம் முடிவு செய்து விடுகிறோம் இதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று. பிறகு கூறுகிறோம் என்னால் இயலாது என. இந்தப் பார்வை மற்றும் உலகத்தைக் கீழ்மைப்படுத்தும் எண்ணங்கள் ஒன்று சேர்ந்தால் மன அழுத்தம் நிச்சயம்.
பகுத்தறிவூட்டப்பட்ட உணர்ச்சிகள், செயல்கள் தெரப்பி (Rational Emotive Behavioural therapy):
தெரப்பி:
எந்த ஒரு நிகழ்வு நிகழும் போதும் நாம் (1) நம்மை நாமே கீழ்மைப்படுத்திக் கொள்ளுதல், (2) பிறரைக் கீழ்மைப்படுத்துதல் (3) உலகத்தை அல்லது சமூகத்தைக் கிழ்மைப்படுத்துதல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றினையோ அல்லது அவற்றின் கலவையையோ பயன்படுத்தக் கூடும்.
இந்த அணுகுமுறை மூன்று வகையான உளப்பாங்கினால், (பூதாகரப் படுத்துதல், என்னுடைய நிலை மாற்றத்திற்கு உட்படுத்தக் கூடாதது, என்னால் இதைத் தங்கிக்கொள்ள இயலவே இயலாது ) மிகவும் பலப்படுத்தப் படுவதால் மனஅழுத்தம் ஏற்படுகிறது.
ABCDE Format
A நாம் எதிர்கொள்ளும் ஒரு சூழ்நிலை உதாரணம்: மனைவி நீர் கொண்டுவந்து தர மறுத்தமை
B இந்தச் சுழலைப் பற்றிய நமது எண்ணம். உதாரணம்: என் மனைவியின் செயல் செய்யத்தக்கது அன்று + பூதாகாரப்படுத்துதல்
C மன அழுத்தம் அல்லது சினம், பிற உணர்வுகள்
D இச்சிந்தனையும் பார்வையும் பகுத்தறிவின் பாற்பட்டதா? தர்க்க ரீதியாக, அல்லது நடைமுறையில் உலகத்தில் காணப்படுகிறதா? எல்லாப் பெண்களும் தவறாது கணவன் கேட்கும் போது நீர் கொண்டுவந்து தருகின்றனரா? நம்முடைய நம்பிக்கைக்கு என்ன ஆதாரம்? இப்படிக் கேள்விகளைக் கேட்டோமேயானால் ஒவ்வொரு கேள்விக்கும் இல்லை….இல்லை எனப் பதில் வருவதை உணரலாம்.
E கேள்விகளை அவசர அவசரமாக புறந்தள்ளி விடாமல், தான் நினைப்பதுவும் தன்னுடைய பார்வையும் சரியானதுதான் என்று அடம் பிடிக்காது, உண்மைத்தேடல் செய்யும் பட்சத்தில் நமக்கு உபயோகமான சிந்தனை பிறக்கும். இதைத் தொடர்ந்து மனஅழுத்தம் விலகும்.
ஒன்றைக் கவனித்து இருப்பீர்கள். சூழல் காரணமாகத்தான் நமக்கு மன அழுத்தத்தின் ஆரம்பம் ஏற்படுகிறது என்றாலும் அவ்வழுத்தம் ஒரு நோய் என்கிற அளவுக்குப் பல்கிப் பெருகுவது நம்முடைய எண்ணங்களினாலும், பார்வைகளினாலும் தான் என்பதை. ஆகவே நாம் நம்முடைய சிந்தனைகளை, நம்பிக்கைகளை, மனப் பார்வைகளை பகுத்தறிவுக்கு உட்படுத்துவோம். அப்படிச் செய்யும்போது மிக அதிகமாக நம்மைப் பாதிக்கக்கூடிய அளவுக்குச் சென்று நம்முடைய எஜமானர்களாகிவிடும் உணர்ச்சிகளை நமக்கு அடங்கி, நலம் புரியும் நண்பர்களாக, பணியாளர்களாக மாற்றுதல் இயலும்.
மனஅழுத்தம் - டென்ஷன்
ஒவ்வொரு
நாளும் நம்முடன் விடாமல்
கூடவே வரும் தொல்லையாக 'டென்ஷன்'
நீங்காமல்
இருக்கின்றது.
அலுவலகத்திலும்
டென்ஷன்...
வீட்டிலும்
டென்ஷன்...
காலையில்
தொடங்கி மாலை வரை ஒரு போர்
செய்து முடித்தது போல் நமக்கு
இருக்கிறது!
அந்தப்
போர் முடிந்ததுமே சோர்வடைந்து
விரக்தியடைகிறோம்.
மறுநாளும்
அதே டென்ஷன்...
அதே
விரக்தி....
இப்படியே
தொடர்கின்றது நமது அன்றாட
வாழ்க்கை!
என்றைக்காவது
இந்தத் தொல்லையிலிருந்து
தப்பிக்க முடியாதா என்று
ஆசைப்படாதவர்கள் ரொம்ப
குறைவு.
அமெரிக்காவில்
ஒரு சைக்காலஜி அசோசியேஷன்
நடத்திய ஆய்வில்,
அதிகமாக
மன அழுத்தத்தை அனுபவிக்கின்றவர்கள்,
'மேலதிகாரிகள்'
என்று
தெரியவந்துள்ளது.
*
மன
அழுத்தம்,
விரக்தி
பலநேரங்களில் உடலை பாதிக்கின்றது.
*
அதிகமான
மன அழுத்தம் ஹார்மோன்
வித்தியாசத்துக்கு காரணமாகின்றது.
*
உயர்
ரத்த அழுத்தம் இதய சம்பந்தமான
நோய்களுக்கு காரணமாகின்றது.
*
உடலில்
நோய் எதிர்ப்பு சக்தி குறைவது
மட்டுமல்லாமல்,
எலும்புகளில்
அதிக அழுத்தம் ஏற்படுகின்றது.
*
மறதி,
அதிக
கோபம்,
சோம்பேறித்தனம்,
நாடி
சம்பந்தமான நோய்கள் வரை
வருவதற்கான காரணமாகின்றது,
இந்த
மன அழுத்தம்!
ஒவ்வொரு
நபரும் அனுபவிக்கிற 'டென்ஷன்',
ஒவ்வொரு
விதமாக இருக்கும்.
அலுவலகத்தில்...
நமக்கு
பிரச்னைகள் ஏற்படுவதற்கான
காரணத்தை புரிந்துகொள்ள
முடிந்தால்,
ஒரு
அளவிற்கு நம்மால் டென்ஷனை
குறைக்க முடியும்.
அவ்வாறு
காரணத்தை அறிவதால்,
அதைப்
போக்குவதற்கான மன உறுதியைப்
பெற முடியும்.
அதற்காக
முயற்சிக்க வேண்டும்.
வேலை
செய்யும்போது டென்ஷன் ஆகாமல்
இருக்க,
உங்களை
மனரீதியாக
தயார்படுத்துங்கள்.
சிரிக்கலாமே...
சிரித்து
பேசுவது உங்களுக்கும்,
உங்களை
சுற்றி இருப்பவர்களுக்கும்
நல்லது.
சிரிப்பு
என்றால் வாய்வலிக்க சிரிக்க
வேண்டும் என்று சொல்லவில்லை.
அது,
சில
நேரங்களில் உங்களுடைய வேலைக்கு
பாதிப்பு ஏற்படுத்தக்கூடும்.
அப்படி
நடந்து கொள்ளாமல் இருப்பது
உங்களுக்கு நல்லது.
சிரிப்பு
நம்முடைய மன அழுத்தத்தை
குறைக்கின்றது.
அலுவலக
இடைவெளியில் நண்பர்களுடன்
சிரித்து பேசுவதற்கு நேரத்தை
ஒதுக்க வேண்டும் வேண்டும்.
அதற்காக
டைம் டேபிள் போட்டு சிரிக்க
வேண்டும் என்று சொல்லவில்லை.
உணவு
இடைவெளிக்கு பிறகு நண்பர்களுடன்
சற்று நேரம் அரட்டை அடிப்பது
நல்லதே.
ஒய்வு
நேரங்களில் ஜோக்ஸ் சொல்வதற்க்கும்,
கார்ட்டூன்
பார்ப்பதற்கும்,
புத்தகம்
படிப்பதற்கும் முயற்சிக்கவும்.
இது
ஓரளவிற்கு நம்முடைய மன
அழுத்தத்தை குறைகின்றது.
தூங்குங்கள்...
நன்றாக
தூங்குவது ஓரளவிற்கு டென்ஷன்
குறைக்கின்றது.
தூங்குவதற்கு
மாத்திரை எடுத்துக்கொள்வதற்கு
பதிலாக,
சூடான
பால் பருகலாம்.
நன்றாக
தூங்க முடியும்.
காப்பி,
டீ
போன்றவற்றை அருந்துவதை
தவிர்க்கவும்.
உறவுகள்...
வேலைக்கு
போகின்ற ஆண்,
பெண்
இருவருமே கவனிக்க வேண்டிய
விஷயம்தான் இது.
வேலைதான்
முக்கியமென்று நினைக்கின்றவர்களுக்கு
ஓர் எச்சரிக்கை.
இது,
உங்களுடைய
உறவுகளில் பிரிவு ஏற்பட
காரணமாக இருக்கின்றது.
அப்படி
ஒரு நிலைமை வராமல் பார்த்துகொள்ளும்
கடமை உங்களுக்கு இருக்கின்றது.
வாழ்க்கை
வெற்றிகரமாக இருப்பதற்கு,
ஆரோக்கியமும்
உடலுறுதியும் மட்டுமல்ல;
நல்ல
ஒரு திட்டமும் தேவைதான்.
கணவன்,
மனைவி
எந்த ஒரு விஷயத்தையும் ஒன்றாக
தீருமானிப்பது உங்களுடைய
பிரச்னைகளை ஓரளவிற்கு குறைத்து
கொள்ள உதவும்.
அது
மட்டுமில்லாமல் உங்களுடைய
துணை சொல்கின்ற நல்ல உபதேசங்கள்
பல நேரங்களில் டென்ஷனை குறைக்க
மட்டுமல்லாமல்,
அடுத்த
நாள் வேலை நல்ல மனதோடு
தொடங்குவதற்கும் வழிவகுக்கும்.
நேரம்
கிடைக்கும்போதெல்லாம்
குடும்பத்தினரோடும்,
நண்பர்களோடும்
செலவழிப்பதால் மனதிற்கு
ஆறுதலாகவும்,
நிம்மதியாகவும்
இருக்கும்.
உடற்பயிற்சி...
உடற்பயிற்சி
ஓரளவிற்கு டென்ஷனை குறைக்கின்றது.
இது
உடலுக்கும்,
மனதிற்கும்
புத்துணர்வு தருகின்றது.
இந்த
புத்துணர்வு மனதினை சரிவர
செயல்பட துணைபுரியும்.
காலையிலோ,
மாலையிலோ
மனைவி உடனோ,
நண்பர்களுடனோ
அல்லது தனியாகவோ ஒரு மணி நேரம்
நடப்பதால்,
உடலிலுள்ள
பாரம் குறைப்பது மட்டுமல்லாமல்,
மனதிலுள்ள
பாரமும் குறையும்...
ஆன்லைன்
ஜோக்ஸ்...
இன்டர்நெட்டில்
வருகின்ற ஜோக்ஸும்,
விளையாட்டுகளும்,
ஆரோக்கியமான
சாட்டிங்கும் ஓரளவிற்கு
நம்முடைய டென்ஷனை குறைக்கின்றது.
இப்போது,
ஜோக்குகளை
ரசிப்பதற்கான நிறைய இணையதங்கள்
இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
அதில்
அவ்வப்போது வலம் வாருங்கள்.
நல்ல
ஜோக்குகளை நண்பர்களுக்கு
மின்னஞ்சலில் பகிர்ந்து
மகிழுங்கள்!
சுற்றுலா...
நேரம்
கிடைக்கும் பொது குடும்பத்தினருடனோ,
நண்பர்களுடனோ
குறைந்த தூரத்திலுள்ள சுற்றுலா
தலங்களுக்கு பயணம் செய்ய
திட்டமிட்டு செயல்படலாம்.
இப்பயணத்தில்
ஒவ்வொரு நிமிடத்தையும்
சந்தோஷமாக்கிக்கொள்ள
முயற்சிக்கவும்.
இப்படிப்பட்ட
பயணங்கள் ஓரளவிற்கு நம்முடைய
மனதை ரீசார்ச் செய்ய நமக்கு
உதவுகின்றது.
http://www.nigazhvugal.com/
இந்தியர்களை
சமீப காலமாக `டென்ஷன்'
பேய்
ரொம்பவே பிடித்து ஆட்ட
ஆரம்பித்திருக்கிறது.
40
வயதுக்கு
மேலானவர் களில் 73சதவீதம்
பேருக்கு தினமும் `டென்ஷன்'
இருக்கிறது
என்பதே ஒரு டென்ஷனான தகவல்
தான்!
இவர்களில்
48சதம்
பேர் அரசு மற்றும் தனியார்
துறைகளில் வேலை பார்ப்பவர்கள்.
இவர்களுக்கு
அன்றாடம் ஏற்படும் பதட்டமும்,
பட,
படப்பும்
உடல்,
மனம்
, உணர்வு
ஆகியவற்றில் அவர்களை அறியாமலேயே
மிகப் பெரிய மாற்றங்களை
ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
கெடு,
பிடி
நிறைந்த வேலைகள்,
சுற்றுப்புற
சூழ்நிலை,
பொருளாதார
பற்றாக்குறை,
அதிகப்படியான
எதிர்பார்ப்புகள்,
கடமையைச்
சரியாக செய்ய எண்ணுதல்,
காலந்தவறாமல்
பணியாற்றுதல்,
அதிகப்
பொறுப்புகள் உண்மையோடிருத்தல்
உள்பட பல்வேறு காரணங்களாலும்
குடும்பச் சுமைகளாலும்
டென்ஷன்கள் ஏற்படுகின்றன.
இத்தகைய
டென்ஷன் மனப்பான்மை உள்ளவர்கள்
மிகவும் வேகமாகப் பேசுகிறார்கள்.
அவசரப்
படுகிறார்கள்.
கோப,
தாபங்களை
உடனடியாக வெளிப்படுத்துகிறார்கள்.
இது
எல்லாவற்றையும் விட மிகுந்த
மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.
இவர்களுக்கு
ஆத்திரம்,
பொறாமை,
தர்ம
சங்கடங்கள் அதிகம் ஏற்படுகின்றன.
ஆமாம்,
டென்ஷன்
வசப்படுபவர்களுக்கு தலைவலி,
இதயத்
துடிப்பு அதிகரித்தல்,
அடிக்கடி
சிறு நீர் கழித்தல்,
படிப்பதில்
ஆர்வமின்மை,
ஞாபக
மறதி,
கவனமின்மை,
கெட்ட
கனவுகள் ஏற்படுதல்,
மனச்சோர்வு,
விரக்தி
ஆகியவை ஏற்படுகின்றன.
இது
மட்டுமல்ல!
இவர்கள்
நிறைய தோல்விகளையும்
சந்திக்கிறார்கள்.
இந்தியக்
குடிகாரர்களில் 27சதவீதம்
பேர் தங்களுக்கு அதிக டென்ஷன்
ஏற்படுவதாலேயே தொடர்ந்து
குடிகாரர்களாக இருப்பதாக
புள்ளி விபரங்கள் தெரிய
வந்துள்ளன.
`டென்ஷன்'
என்பது
முழுக்க,
முழுக்க
ஒருவரது மனம் சார்ந்த விஷயமாகவே
இருக்கிறது. ஒருவருக்கு
வேலைப்பளு அதிகம் ஏற்படும்
போது ``இதைச்
செய்து விட முடியும்''
என்றும்
எடுத்துக் கொள்ளலாம்.
``அய்யோ
இதை எப்படிச் செய்து முடிக்கப்
போகிறோமோ''
என்றும்
எடுத்துக் கொள்ளலாம்.
எதையும்
கவலையுடனும்,
மன
வருத்தத்துடனும் எடுத்துக்
கொண்டால் `டென்ஷன்'
தானாகவேதோன்றி
விடும்.
மாறாக
அதனைச் சமாளிக்கும் மன
பக்குவத்தை கொண்டிருந்தால்
`டென்ஷன்'
தவிர்க்கப்படுகிறது.
டென்ஷன்
என்பது நிச்சயமாக ஒருவரது
உடல் நிலையை பாதிக்க கூடியது.
மன
அழுத்தம் பெண்களையும் அதிக
அளவில் பாதிக்கிறது.
வேலைக்கு
போகும் பெண்கள் மட்டுமின்றி
வீட்டுக்குள் முடங்கிக்
கிடக்கும் குடும்பத் தலைவிகளையும்
மன அழுத்தம் ரொம்பவே
பாதிப்புக்குள்ளாக்குகிறது.
வேலைக்குப்
போகும் இந்தியப் பெண்களில்
67சதம்
பேருக்கு சக ஆண் ஊழியர்களாலேயே
மன உளைச்சல் ஏற்டுகிறதாம்.
வீட்டிலிருக்கும்
குடும்பத் தலைவிகள் 48சதம்
பேர் தங்கள் வேலை நேரம் போக
ஓய்வு கிடைக்கும் நேரங்களில்
தேவையற்ற எண்ணங்களை வளர்த்துக்
கொள்வதால் மன உளைச்சலுக்கு
ஆளாகின்றனர்.
`டென்ஷன்'
எந்த
வகையில் உடல் ரீதியான மாற்றங்களை
ஏற்படுத்துகிறது.
எதிர்மறையான
எண்ணங்கள் ஏற்படும் போது
மூளையில் உள்ள பிட்டரி சுரப்பி
அதிகமாக தூண்டப்பட்டு கார்டி
காஸ்டீப்ட் என்ற வேதிப் பொருள்
நரம்பு மூலமாக சிறுநீரகங்களுக்கு
மேலே இருக்கும் அட்ரினல்
சுரப்பி வரை அதிகமாக செல்கிறது.
இதனால்
தான் ஒருவித படபடப்பு ஏற்படுகிறது.
மன
அழுத்தத்தால் ஏற்கெனவே
சொல்லப்பட்ட குறைபாடுகள்
தவிர ரத்தத்தில் வெள்ளை
அணுக்கள் அழிந்து,
நோய்
எதிர்ப்பு சக்தி குறையும்
வாய்ப்பு அதிகமாகும்.
எல்லோருமே
டென்ஷன் இல்லாமல் அமைதியாக,
மகிழ்ச்சியாக
வாழ விரும்புகிறார்கள்.
ஆனால்,
நடைமுறை
வாழ்க்கை அப்படி அமைந்து
விடுவதில்லை.
மன
அழுத்தத்தை போக்க பல வழிமுறைகள்
இருக்கின்றன.
ஏற்கனவே
நமது சாதனைகளையும்,
கடந்த
கால வெற்றிகளையும் நினைத்து
அடிக்கடி பெருமைப்பட்டுக்
கொள்ள வேண்டும்.
எதனையும்
கவலையான கண்ணோட்டத்தோடு
பார்க்க கூடாது.
நம்மிலும்
மோசமானவர்களை எடை போட்டு
பார்த்துக் கொள்ள வேண்டும்.
நம்மிடம்
உள்ள சில குறைபாடுகளை நினைத்து
சோர்வு மனப்பான்மை கொள்ளக்
கூடாது.
சக
நண்பர்களிடம் மனம் விட்டு
பேசலாம்.
தியானம்,
இறை
வழிபாடு,
ஆன்மீக
புத்தகம் படிப்பது ஆகியவையும்
மன அழுத்த நோயை தீர்க்க வல்லது.
எதையும்
நகைச்சுவை உணர்வுடன் எடுத்துக்
கொண்டு திட்டமிட்டு காரியங்களை
செயலாக்க வேண்டும்.
உடற்பயிற்சி
மூலமும் மன அழுத்தத்தை போக்க
முடியும்.
சத்தான
உணவு முறைகளும் அவசியமாகும்.
மனதில்
தன்னம்பிக்கையை வளர்த்துக்
கொண்டு எதிர்த்து போராடி
வெற்றி பெற முயற்சிக்க வேண்டும்.
தனிமையில்
வாய்விட்டு பாடல்கள் பாடுவதன்
மூலமும் மன அழுத்தத்தை விரட்ட
முடியும்!
`இரண்டு
மனம் வேண்டும்.
இறைவனிடம்
கேட்பேன்.
மறந்து
வாழ ஒன்று.
சிரித்து
வாழ ஒன்று.!
வாழ்வின் போக்கு பிடிபடும் வரையில் அழுத்தங்களின் தாக்குதலுக்கு ஆளாகும் பலரும் ஆடிப்போய் விடுகிறார்கள். செய்த செயல் ஒன்றிற்கு எதிர்பார்த்த விளைவு ஏற்படாத போதும், எதிர்பாராத எதிர் விளைவுகள் ஏற்படும்போதும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.
வெளியே தெரியாத வலி, சொல்லத் துடித்தாலும் சொல்ல விடாமல் தடுக்கிற தயக்கம், எந்தச் செயலையும் செய்ய விடாமல் சோர்ந்துபோகச் செய்யும் மன உளைச்சல் ஆகியவை மன அழுத்தத்தின் அடித்தளங்களும் அறிகுறிகளும் ஆகும்.
சிகிச்சை தேவைப்படும் அளவு மன அழுத்தத்தை முற்ற விடுபவர்களுக்கு சிகிச்சையே தீர்வு. ஆனால் அன்றாட வாழ்வில் நிகழும் சம்பவங்களால் ஏற்படும் பின்னடைவுகள் மன அழுத்தங்கள்
ஆகியவற்றை சரி செய்ய உலகெங்கும் உள்ள மனவியல் நிபுணர்கள் சில வழிமுறைகளைக் கண்டறிந்துள்ளனர்.
பல்வேறு சூழல்களில் பரிசோதிக்கப்பட்டு பலன் தருபவை என்று உறுதி செய்யப்பட்டுள்ள இந்த வழிமுறைகள், மன அழுத்தத்திலிருந்து உடனடி விடுதலை தருவதுடன் அடுத்த படிநிலை நோக்கி நகர்வதற்கும் கைகொடுக்கின்றன.
மனச்சோர்வைவிட மன அழுத்தம் எளிதில் கையாளக்கூடியது என்பதை மறந்துவிடக்கூடாது. இனம் புரியாத காரணங்களால் மனச் சோர்வு ஏற்படலாம். ஆனால் மன அழுத்தத்திற்கென்று குறிப்பிட்ட காரணங்கள் உண்டு. காரணங்களைக் கண்டறிய முடிகிறபோது தீர்வைக் கண்டடைவதும் எளிது.
மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தரக்கூடிய சில பயிற்சி முறைகள், நீண்டகால நிவாரத்திற்குரிய பயற்சிமுறைகள் இரண்டையுமே மனவியல் நிபுணர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள். அவற்றை இப்போது பார்க்கலாம்.
ஆழ்ந்த சுவாசம்:
கீழை நாடுகள், மேலை நாடுகள் இரண்டுமே ஒப்புக்கொள்கிற உத்தி இது. ஆழ்ந்த சுவாசத்தின் மூலம் இரத்தத்தில் பிராணவாயுவின் அளவு அதிகரிப்பதால் உங்கள் தசைகள் தளர்வுநிலை அடைகின்றன. மனம் இயல்புநிலை அடைகின்றது. அடிவயிற்றில் கையை லேசாக அழுத்திக்கொண்டு ஆழமாக சுவாசிப்பதன் மூலம் அடிவயிற்றின் அசைவுகளையும், உடலும் மனமும் தளர்வு நிலை அடைவதையும் கண்கூடாக உணரலாம்.
காட்சிப்படுத்துங்கள்:
பூப்பூவ‘ஷவரின் கீழ் கண்மூடி நிற்பது போலவும், உங்கள் அழுத்தங்களும் பதட்டங்களும் அடித்துக் கொண்டு போவது போலவும் மனதுக்குள் ஒரு காட்சியை வரைந்து பார்க்கச் சொல்கிறார்கள் மனவியல் நிபுணர்கள். அமைதியான இடமொன்றில் ஏகாந்தமாய் நீங்கள் கண்மூடிப் படுத்திருப்பது போன்ற காட்சியையும் உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால் அந்தக் காட்சியைத் துல்லியமாக உணர்வது அவசியம். அங்கு பார்வையில் படிகிற அம்சங்கள், கடற்கரையின் உப்பு வாசனை இவை அனைத்தையும் மனதில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
மனஅழுத்தம் தீர விரல் அழுத்தம்:
உள்ளங்கைகளில், மற்ற கையின் கட்டைவிரலால் தொடர் அழுத்தம் தருவது தொடங்கி, முழுமையான மசாஜ் செய்துகொள்வது வரையிலான உடல் தளர்வு நிலை உத்திகள் மன அழுத்தத்தைப் போக்குகிற திறன் கொண்டவை.
புன்னகையின் சக்தி:
மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் புன்னகைக்கிறீர்கள் என்பது எவ்வளவு உண்மையோ, புன்னகைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பதும் உண்மை. நரம்புகளில் தொடங்கும் மெல்லதிர்வுகள் முகத்திலுள்ள தசைகளை அசைத்து, பாதுகாப்பான உணர்வை மூளைக்கும் கொண்டு செல்லும் அற்புதம் ஒவ்வொரு புன்னகையின் போதும் நிகழ்கிறது என்கிறார் டாக்டர் கூப்பர். புன்னகையின் சக்தி புரியவேண்டுமா? புன்னகைத்துத்தான் பாருங்களேன்.
கடைவாய் ஒரு ரகசியம்:
மனதில் உருவாகும் அழுத்தம் வந்து படிகிற இடங்களில் ஒன்று கடைவாய் இணைப்புகள். பற்களை இறுகக்கடித்து, காதுக்குக்கீழ் சுட்டுவிரலால் அழுத்திக் கொண்டு, நீளமாக மூச்சிழுப்பதும், வாயைத் திறந்தபடி காற்றை வெளியே விடுவதும், அழுத்தத்தின் சுவடுகளை உடலில் தங்காமல் வெளியேற்ற மேலைநாட்டு ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருக்கின்ற வழி.
மனம் சொல்லும் மந்திரம்:
நம்மை நாமே உற்சாகப் படுத்திக்கொள்ள ஆட்டோசஜஷன் முறைப்படி சில வாசகங்களை மனதுக்குள் உருவாக்கிக்கொள்வது மேலை நாட்டின் பாணி. நம்நாட்டில் அதற்குப் பஞ்சமே கிடையாது. “எல்லாம் செய்யக்கூடும்”, “நடப்பதெல்லம் நன்மைக்கேஎன்று எத்தனையோ வாசகங்கள், மனதுக்கு சக்திதரும் மந்திரங்களாய் உள்ளன. மனதுக்குள்ளேயே அவற்றைப் பத்து பதினைந்து முறைகள் சொல்லும்போது பெரிய அளவில் மாற்றங்கள் தெரியும்.
அடுத்தது என்ன…..?
மனஅழுத்தத்திற்கு ஆளாகிற பலரும் தன்னிரக்கத்தைத் தவிர்க்க முடியாமல் தவிக்கிறார்கள். “எனக்கேன் இது நிகழ்ந்தது? மற்றவர்களுக்கு இப்படி இல்லையேஎன்கிற எண்ணங்கள் எழும்போது தன்னிரக்கம் நம் செயல் திறனை மேலும் பாதிக்கிறது. மாறாக, அடுத்தது என்ன?” என்ற அணுகுமுறையைக் கைக்கொள்கிற போது, செயல்படவேண்டும் என்ற தூண்டுதல் வேகம் பெறுகிறது.
எழுதிப்பாருங்கள்:
மனஅழுத்தத்தைத் தந்த சம்பவம், அதன் விளைவுகள், கையாள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், உடனடி நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒரு காகிதத்தில் எழுதுங்கள். மனதுக்குள்ளேயே பலவற்றையும் யோசிப்பதைவிட எழுதும்போது ஒரு புதிய தெளிவு பிறக்கிறது. அந்தத்தெளிவே மன அழுத்தத்திலிருந்து விடுபடும் சக்தியைக் கொடுக்கிறது. தெளிவாக எழுதிப்பார்க்கும்போது தீர்வை நோக்கிப் பலஅடிகள் வைத்தது போன்ற மன நிறைவை எளிதில் எட்டமுடிகிறது.
தடாலடிகளைத் தள்ளிப்போடுங்கள்:
அழுத்தம் கொடுக்கும் பதட்டம் காரணமாக தடாலடியாய் சில தவறான முடிவுகளை எடுக்கக் தோன்றும். அந்த நேரப் பதட்டத்தில் எது தவறு எது சரி என்று சிந்திக்காமல் செயல்படுவது சேதங்களை வளர்க்கும். எனவே, மனம் பதட்டமாக இருக்கும்போது முடிவெடுப்பதைத் தள்ளிப்போடுங்கள். பத்துவரை மனதுக் குள்ளேயே எண்ணி விட்டு, சிறிது தூரம் உலவிவிட்டு, பதட்டம் தணியும்வரை பொறுமையாய் இருந்தால் ஆக்கபூர்வமான முடிவுகள் சாத்தியமாகும்.
காபி குடிப்பதைக் குறையுங்கள்:
காலை மாலை காபி மிகவும் சுகமானதுதான். ஆனால் மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் காபியைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் ஜேம்ஸ் ட்யூக் என்கிற ஆய்வாளர். தூய குடிநீர், பழச்சாறுகள் போன்ற பானங்கள் புத்துணர்வு தருவதாகவும் மன அழுத்தத்தைப் போக்கும் சக்தி தருபவையாகவும் இருக்கும். தண்ணீரோ பழச்சாறோ பருகும் போது, அந்தத் திரவம் உங்களுக்குள் கலந்து புத்துணர்வு தருவதை உணர்வுப் பூர்வமாய் ஏற்பது மேலும் ஊக்கம் தரும்.
முடியாத விஷயங்களை மறுத்துச் சொல்லுங்கள்:
எல்லோரையும் திருப்திப்படுத்தும் எண்ணம் எங்கேயோ நமக்குள் இருக்கிறது. இது வேண்டாத விஷயங்களையும் மேலே தூக்கில் போட்டுக் கொண்டு, மற்றவர்களிடம் சிரித்தாலும், நம் உள் வட்டத்துக்குள் எரிந்துவிழச் செய்கிறது. இந்தக் கூடுதல் பாரம், மன அழுத்தத்தை வளர்த்துவிடும் என்பதால், செய்யமுடியாதவற்றையும் செய்ய விரும்பாதவற்றையும் நாசூக்காய் மறுத்துச் சொல்வதே நல்லது.
நறுமணங்களின் நலம் பெறுங்கள்:
தீயவாசனையை அடையாளம் கண்டு முகம் சுளிக்கும் அளவுக்கு மனிதர்கள் நறுமணங்களின் சுகத்தில் ஈடுபட்டு அனுபவிப்பதில்லை. நறுமணம் தரும் மலர்கள், எண்ணெய் வகைகள் ஆகியவற்றின் மூலம் மனதை மிக விரைவில் லேசாக்கிக் கொள்ளமுடியும்.
உங்கள் உஷ்ணமே உங்களுக்குதவும்:
டேவிட் சோபெல் என்ற மனநல மருத்துவர், மிக எளிதான வழியொன்றைச் சொல்கிறார். இரண்டு கைகளையும் பரபரவென்று தேய்த்து மூடிய கண்களுக்கு மேல் வைத்து, ஆழமாக சுவாசிக்கும்போதே அந்த உஷ்ணத்தையும் உள் வாங்குகிறபோது, புதிய உத்வேகம் உங்களுக்குள்ளேயே உருவாகும் என்கிறார் அவர்.
மூன்று முக்கிய இடங்கள்:
பெர்க்லேயில் உள்ள அக்யூ பிரஷர் மையத்தின் இயக்குநர் மைக்கேல் ரீட் கேச் மன அழுத்தம் வலுவிழந்து போக உடலிலுள்ள மூன்று இடங்களில் அழுத்தம் கொடுக்குமாறு அறிவுறுத்துகிறார்.
1. புருவங்களின் மத்தியில் அழுத்தம் தருதல்.
2. பின் கழுத்தில் அழுத்தம் தருதல்.
3. கழுத்துச் சரிவுக்கும் தோள்பட்டைக்கும் மத்தியில் அழுத்தம் தருதல்.
அழுத்தத்தின் கனத்தை உணரும் அளவு அழுத்தலாம். அங்குள்ள நரம்பு மண்டலங்கள் செயல்பட்டு, மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் உந்துசக்தியை மூளைக்கு வழங்கும்.
கவலைக்கென்று நேரம் ஒதுக்குங்கள்:
மனதில் தோன்றும் கவலைகள் எல்லா நேரமும் உங்களை அரித்தெடுப்பதை அனுமதிக்காதிருக்க வழி உண்டு. கவலைகள் என்னவென்று பார்க்க ஒரு நேரம் ஒதுக்குவது, கால்மணி நேரம் என்று வைத்துக்கொண்டால், அந்தக் கால் மணி நேரமும் கன்னத்தில் கைவைத்துக்கொண்டு கவலைப்பட வேண்டியதில்லை. கவலைகளை ஆராய்ந்து அவற்றை உங்கள் கட்டுக்குள் கொண்டு வரத்தான் அந்த நேரம் .
நொறுக்குத் தீனி நொறுக்குங்கள்:
கார்போஹைட்ரேட் கொண்ட நொறுக்குத் தீனியை நொறுக்கினால் அதிலிருந்து செரிடானின் உங்கள் மனதை அமைதிப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
வைட்டமின் வேண்டும்:
வைட்டமின் பி, மற்றும் கால்ஷியம் போன்ற சத்துக்களை சிறிதளவு சேர்த்துக்கொண்டே வருபவர்கள் அவ்வளவு எளிதாக மன அழுத்தத்திற்கு ஆட்பட மாட்டார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
அடையாளம் என்ன?
மன அழுத்தம் உருவாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வெளிப்பாடுகளை ஏற்படுத்தும். சிலருக்குத் தோள்வலி வரும். சிலருக்கு சுவாசம் துரிதப்படும். உங்களுக்கு ஏற்படும் அடையாளம் என்னவென்று தெரிந்து வைத்துக்கொண்டால், அறிகுறிகள் தென்படும் போதே அவற்றிலிருந்து வெளிவருவதற்கு உடனடி முயற்சிகளில் இறங்கமுடியும்.
ஆகாயம் பாருங்கள்:
அடைந்துகிடக்கும் உணர்வுகளை விடுவிக்கும் சக்தி திறந்தவெளிக்கு இருக்கிறது. அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் வெளியே வந்து, ஆகாயத்தை, அலையலையாய்ப் போகும் மேகங்களைப் பார்ப்பது பயன்தரும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள்.
நடைப்பயிற்சி நலம் தரும்:
நெஞ்சில் ஏதோ எண்ணங்கள் கனக்கத் தொடங்கிவிட்டால் கொஞ்சதூரம் நடந்துவருவது பயன்தரும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். வெளியே உலவுவதற்கு நேரம் ஒத்துழைக்காத நிலையில் அலுவலகத்துக்குள் அங்குமிங்கும் உலவுவது இடைக்கால நிவாரணம் போன்றது.
வெந்நீர்க்குளியல்:
வெறுப்பாக இருந்தால் வெந்நீர்க் குளியல் போடுங்கள் என்கிறார் டாக்டர் வெஸ்டன். குளிக்கும் அளவு நிலைமையோ நேரமோ இல்லையென்றால் வெந்நீரில் கைகால்களையாவது கழுவுங்கள். இதம் செய்யும் ஆற்றல் வெந்நீருக்கு இருக்கிறது என்கிறார் அவர்.
இசையால் வசமாகும் இதயம்:
எத்தகைய பதட்டத்தையும் தணித்து அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. இசை கேளுங்கள் அல்லது பாடுங்கள். உங்கள் இதயம் படபடவென்று அடித்துக்கொள்வதை அது மட்டுப்படுத்துவதோடு என்டார்ஃபின் பெருகவும் வழிவகுக்கிறது.
செல்லப் பிராணிகள்:
நியூயார்க்கில்
உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில்
மேற்கொள்ளப்பட்ட ஆய்வு
ஒன்றில்,
செல்லப்
பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு,
இரத்த
அழுத்தம் ஏற்படுவதில்லை
என்று தெரிய வந்துள்ளது.
முயன்று
பாருங்கள்.
கவனம்
குவியுங்கள்:
மனம் பதறுகிறபோது நுணுக்கமான விஷயங்களை நோக்கிக் குவியாமல் அலைபாயத் தொடங்கும். அப்போதெல்லாம், ஒரு சின்ன விஷயத்தை எடுத்துக்கொண்டு அதில் முழு கவனத்தை செலுத்துங்கள். ஒரு சிறு பென்சிலாகக் கூட இருக்கலாம். அதன் அளவு, வடிவம், வண்ணம், கூர்மை என்று அனைத்தையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்குங்கள். உங்கள் மனம் இயல்பு நிலை அடைவதை உணர்வீர்கள்.
நண்பர்களை அழையுங்கள்:
மனதுக்கு நெருக்கமாக நீங்கள் உணரும் ஒருவரை அழையுங்கள். அவரிடம் உங்கள் சிக்கலைப் பற்றிப் பேசினாலும் சரி, பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசினாலும் சரி. அந்த அன்பான குரலில் ஆதரவை உணர்வீர்கள்.
வஜ்ராசனத்தின் வல்லமை:
மன அழுத்தம் மாறுவதற்கு வஜ்ராசனத்தில் அமருங்கள் என்று சொல்பவர்கள் நம் ஊர் யோகக்கலை வல்லுநர்கள் மட்டுமல்ல. நியூயார்க்கில் உள்ள எக்யூனாக்ஸ் ஃபிட்னஸ் சென்டரின் இயக்குநர் மோலி ஃபாக்ஸ் கூடத்தான். குழந்தைபோல் மண்டியிட்டு கண்மூடி குதிகாலின் மீது சிறிது நேரம் அமருங்கள். அதுதான் வஜ்ராசனம். மெல்லக் குனிந்து முன் நெற்றியை நிலத்தில் பதியுங்கள். இதையே சில தடவைகள் செய்யுங்கள்.
பிரார்த்தனை:
மனமுருகும் பிரார்த்தனை, மன ஒருமை கொண்டு செய்யும் தியானம் இவையெல்லாம் மன அழுத்தத்தை விரட்டியடிக்கிற வல்லமை கொண்டவை.
நிமிர்ந்து அமருங்கள்:
சோர்வு வரும்போது சுருண்டு படுக்கத்தான் மனது சொல்லும். முதுகுத்தண்டை நிமிர்த்தி நேராக, ஜோராக உட்காரும்போது இரத்த ஓட்டம் நன்கு நிகழ்ந்து உங்கள் சக்தியைப் பெருக்கும்.
தாவரங்களோடு சிறிது நேரம்:
பேச முடியாத, பார்க்க முடியாத தாவரங்களிடம் ஜீவசக்தி நிரம்பி வழிகிறது. ஒரு செடியுடனோ மரத்துடனோ நெருக்கமாக சிறிது நேரத்தை செலவிடுங்கள். அழுத்தம் அகல்வதை உணர்வீர்கள்.
வாழைப்பழமும் மனஅழுத்தமும்
வாழைப்பழத்தை வாயில் வைத்து சுவைத்தபடி சந்தோஷமாக ஒரு சிரிப்பு சிரியுங்கள் பார்க்கலாம். வாழைப்பழம் மனஅழுத்தத்தை தீர்த்து வைக்கும் மாமருந்தாம். இதில் உள்ள ட்ரைப்டோபான் என்ற புரதச்சத்து செரோடோனின் உற்பத்திக்கு உதவுகிறது. இந்த செரோடோன் தான் நம் மனநிலையைக் கட்டுப்படுத்துவில் முக்கிய பங்காற்றுகிறது. மனநிலையை மாற்றுவதில் உதவும் முக்கிய அமிலங்களில் இது ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மன நலத்திற்கு அளிக்கப்படும மருந்துகளில் செரோடோனின் உற்பத்தியை கூட்டும், குறைக்கும் அமிலங்கள் தான் உள்ளன. எப்போதும் அமைதியாக, சந்தோஷமாக இருக்கவேண்டுமானால் வாழைப்பழத்தை தவறாமல் சாப்பிடுங்கள்.
மனஅழுத்தமும் அதன் விளைவுகளும்
மனஅழுத்தம் பற்றி நம்மில் பலரும் அறிந்திருப்பதுடன் அதனை உணர்ந்திருப்பர். ஏனெனில், இன்றைய சூழலில் இது தவிர்க்கவியலா தது. நீங்கள் உங்களுக்குச் சாதகமான நடவடிக்கை என நினைக்கும் காரி யங்களால் கூட உங்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கலாம்.
எடுத்துக் காட்டாக உங்கள் பதவி உயர்வு கூட மனஅழுத்தத்தைக் கொண்டு வரலாம். மேலும் விடு முறை, திருமணம் போன்றவையும் இதில் அடங்கும். இவையன்றி உங்களுக்கு இழப்பு ஏற்படுத்தும் காரியங்களாலும் கூட மனஅழுத்தம் ஏற்படலாம். எடுத்துக் காட்டாக வேலையிழப்பு, விவாகரத்து, நேசித் தவர்களின் மரணம் போன்றவையும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தலாம்.
வாழ்வின் ஒவ்வொரு சூழலிலும் உங்களின் நிலைப்பாட்டினைப் பொறுத்து மனஅழுத்தம் ஏற்படும். உங்களுக்குக் கடுமையான மன அழுத்தம் ஏற்படும்போது உங்கள் உடலும் அதிக சக்தியுடன் செயற் பட்டு அதற்கு ஈடுசெய்ய வேண்டும். மனஅழுத்தத்தின்போது இதயத் துடிப்பு அதிகரிக்கும். சுவாசம் அதிகரிக்கும். உங்கள் மூளைக்கும் தசைகளுக்கும் செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இரத்த சர்க் கரை அளவும், இரத்த அழுத்தமும் அதிகரிக்கும். மனஅழுத்தம் அதிக ரிக்கும் காரணி விலகியவுடன் உங் கள் உடல் மீண்டும் தளர்வடையும்.
மனஅழுத்தம் குறுகிய காலமே இருக்கும் அல்லது நாள்பட்டும் நீடிக்கலாம். நாள்பட்டு ஏற்படும் மனஅழுத்தம் நீண்டகாலம் நீடிக்கும் பிரச்சினைகளால் ஏற்படும். குறிப் பாக தனிமை, நிதிச்சுமை, நீண்ட வேலைநாட்கள் போன்றவற்றால் ஏற்படும். எப்போதாவது ஏற்படும் மனஅழுத்தத்தினை நீங்கள் ஓரளவு எளிதில் கையாள இயலும். ஆனால், மீண்டும் மீண்டும் ஏற்படும்போது அவை இணைந்து உங்களுக்கு சிக்கலை அதிகரிக்கும்.
மனஅழுத்தம் காரணமாக பல உடலியல் பிரச்சினைகள், மன ரீதியான பிரச்சினைகள் மற்றும் நடவடிக்கை மாற்றங்கள் ஏற்படுகின் றன. இவை உங்கள் உடலை நோய்வாய்ப் படுத்தலாம் அல்லது ஏற்கனவே உள்ள நோ யினை தீவிரப்படுத்த லாம். சிலவேளைக ளில் நோய் ஏற்படும் சிக்கலை தீவிரப்படுத்தி உங்களை நோய்க்கு ஆளாக்கலாம். மன அழுத்தம் கீழ்கண்ட விளைவுகளை உங்கள் உடல் நலத்தில் ஏற் படுத்த லாம்.
1. நோய் எதிர்ப்புத் திறனைக் குறிக்கும்
மனஅழுத்தத்தின் போது உடலில் சுரக்கும் கார்டிசால் எனும் நாள மில்லாச் சுரப்பு கார ணமாக உடலில் நோய் எதிர்ப்பு திறன் குறை ந்து உடல் நோய்க்கு ஆளாகிறது. பல ஆய்வு கள் மன அழுத்தத்தால் காசநோய், ஸ்ட்ரேப் டோகாக்கல் ஏ வகைக் கிருமிகள் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றன. மேலும் உயர் சுவாசக் குழல் தொற்றுக்களான தடிமன் போன்றவையும் ஏற்படலாம்.
2. இதய நாள நோய்கள் அதிகரிக்கும்
திடீர் மனஅழுத்தத்தின்போது உங்கள் இதயத்துடிப்பு அதிகரிக்கி றது. எனவே உங்களுக்கு இதயத் துடிப்பு ஒழுங்கீனமாவதுடன் இதய வலியும் ஏற்படலாம். நீங்கள் கூடுத லாக எதிர்விளைவுகள் காட்டுபவ ராக இருந்தால் உங்களுக்கு மார டைப்பு கூட ஏற்படலாம். இதயத் துடிப்பு மிகவும் அதிகரிப்பதுடன் இரத்த அழுத்தமும் அதிகரிக்கும். இதன் விளைவுகள் இதய இரத்த நாளங்களிலும் இதயத்திலும் பின் னர் வெளிப்படும். மனஅழுத்தம் காரணமாக இரத்தம் உரையும் தன்மை அதிகரித்து மாரடைப்பு ஏற்படலாம்.
3. நோய்களைத் தீவிரப்படுத்தும்
நோய்களுக்கும் மனஅழுத்தத் திற்குமான உறவு பற்றி மிகத் தெளி வில்லை. எனினும் மனஅழுத்தத் தால் பல நோய்களின் நோய்க் குறிகள் மிகைப்பட வாய்ப்புள்ளது.
* ஆஸ்துமா: மனஅழுத்தத்தின் போது உங்கள் காற் றுப் பாதை மிகை யாக செயல்பட்டு ஆஸ்துமா நோயை அதிகரிக்கும்.
* இரைப்பை குடல் பிரச்சினை கள்: மனஅழுத்தம் சில குடல் நோய்க ளின் அறிகுறிகளை தூண்டுவதாகவோ அதிகரிப்பதாகவோ அமைகிறது. குறிப் பாக சிணுங்கும் குடல் நோய்க் குறித் தொகுதி மற்றும் வயிற்றுப் புண் அல்லாத செறிவான குறைவு நோய்க் குறி களை அதகரிக்கும்.
* நாள்பட்ட வலி: மனஅழுத் தத்தால் வலியின் தன்மை அதிகரிக் கும். குறிப்பாக நாள் பட்ட மூட்டழர்ச்சி தசை நார் வலி, மற் றும் முதுகு வலி போன்றவை அதிக ரித்து சரி செய்ய சிரமமாகும்.
* மனநலப் பிரச்சினைகள்: மன அழுத்தத்தால் பலருக்கும் மனச் சோர்வு ஏற்படுகிறது. இவையன்றி படபடப்பு போன்ற மனநலக் குறி களையும் ஏற்படுத்தும்.
மனஅழுத்தத்தைக் குறைக்கும் முறைகள்
* மெல்லச் செய்யும் தசைத் தளர்வு நடவடிக்கைகள்
வசதியாக உட்கார்ந்து கொள்ள வும் அல்லது படுத்துக் கொள்ளவும். கண்களை மூடுங்கள். தாடையைத் தளர்த்தி விடுங்கள். கண்களை இறு க்கி மூடாமல் தளர்வாக வையுங்கள்.
உங்கள் உடலை மனம் மூலம் படம் பிடியங்கள். கால்களிலிருந்து தலை வரை ஆராயுங்கள். ஒவ்வொரு பாகத்தையும் கூர்ந்து கண்காணிக்க வும். மெல்ல உங்கள் உடல் தளர் வுறுவதாக உணருங்கள்.
உங்கள் உடலின் ஒரு பகுதி தசை களை இறுக்கமாக்கி ஐந்து எண்ணும் வரை அப்படியே இருங்கள். பின்னர் தளர்த்தி மற்றப் பகுதியில் இது போலச் செய்யவும்.
* பார்வையால் கற்பனை செய்தல்
உங்கள் சிந்தனைக் குதிரையைத் தட்டிவிடுங்கள். ஏதாவது ஒரு விட யத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கா தீர்கள். நீங்களே உங்களுக்குத் தளர் வாக இருப்பதாகக் கூறிக் கொள் ளுங்கள். கைகள் சூடானால் குளிர் விக்கச் செய்யுங்கள். குளிர்ந்த கை களை சூடாக்கவும். இதயம் மெல் லத் துளிர்ப்பதை உணருங்கள்.
* மெல்ல நிதானமாக ஆழ்ந்து மூச்சுவிடுங்கள்.
நீங்கள் மனம் தளர்வடைந்ததாக உணர்ந்தால் உங்களுக்குப் பிடித்த இடத்தில் மகிழ்ச்சியுடன் இருப்ப தாகக் கற்பனை செய்துகொள்ளுங் கள்.
ஐந்து முதல் பத்து நிமிடங்களுக் குப் பிறகு அந்த மௌன நிலை யிலிருந்து விடுபட்டு பழைய நிலைக்குத் திரும்புங்கள்.
* தளர்வாக மூச்சுவிடுங்கள்
நன்கு பழகினால் மெல்ல ஆழ்ந்த மூச்சுவிடக் கற்றுக் கொள்ள லாம். வயிறு, மார்பு பக்கங்களில் இறுக்கமில்லாத, தளர்வான உடை களை அணிந்து மல்லாக்கப்படுத்துக் கொள்ளுங்கள் இந்நிலையில் மனதை தளர்வு செய்யும் வித்தை யைக் கற்றுக் கொண்டதும் இதனை உட்கார்ந்த நிலையிலும் நின்ற நிலையிலும் செய்துபாருங்கள்.
நன்றி: மேயோ கிளினிக் உடல்நலக் கையேடு
ஆண்களைவிட
பெண்கள்தான் மனஅழுத்தத்தால்
அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
பத்தில்
ஒரு பெண்ணுக்கு மனஅழுத்தமிருக்க
வாய்ப்புண்டு என்கிறார்கள்
மருத்துவர்கள்.
பாரதியின்
கதையைக் கேளுங்கள்.
இருபத்தேழு
வயதுதான் பாரதிக்கு.
தனியார்
கம்பெனியில் வேலை.
கைநிறைய
சம்பாத்தியம்.
இருந்தும்
ஏதோ ஒரு விரக்தி.
ஒருநாள்
கையில் அடிபட்டு ரத்தம் அதிகம்
கொட்டி,
மயக்கமாகிவிட்டதாக
மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
அவரைப்
பரிசோதித்த டாக்டருக்கு
அதிர்ச்சி.
‘பாரதிக்குக்
கையில் அடிபடவில்லை.
அவர்
தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்.
கை நரம்பை
அவராகவே துண்டத்திருக்கிறார்என்று
கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடம்
கேட்டபோது முதலில் மறுத்தவர்,
பின்பு
ஒப்புக்கொண்டார்.
‘‘டாக்டர்!
எனக்குத்
தூக்கம் சரியாக வருவதில்லை.
அடிக்கடி
என் வீட்டாரிடமே எரிந்து
எரிந்து விழுகிறேன்.
மனசு
படபடப்பாகவே இருக்கிறது.
தொடர்ந்து
களைப்பாக இருப்பது போன்றே
உணர்கிறேன்.
பதற்றத்துடனே
வேலைக்குப் போக வேண்டியதாக
உள்ளது.
எந்த நேரமும்
எதைப் பற்றியாவது நினைத்துக்
கவலைப்பட்டுக்கொண்டே
இருக்கிறேன்.
பயம்
வரும்போதெல்லாம்
நாம்
ஏன் வாழ வேண்டும்?’
என்ற
எண்ணம்தான் எழுகிறது என்று
சொல்லியிருக்கிறார்.
அவரைப்
பரிசோதித்த டாக்டர் அவருக்கு
மனஅழுத்தம் இருப்பதை டையக்னஸ்
செய்து உறுதிப்படுத்தியிருக்கிறார்.
தொடர்ந்து,
‘‘பாரதியின்
மூளையில் உள்ள செரட்டோனின்
(Serotonin)
என்ற
ரசாயனப் பொருளின் அளவு மிகக்
குறைவாக இருக்கிறது.
அதனால்
ஏற்பட்ட மனஅழுத்தம்தான்இந்த
பாதிப்பக்குக் காரணம்என்றார்.
மனஅழுத்தம்
என்றால் என்ன?
நம்முடைய
மூளையில் செரட்டோனின்,
டோப்பமின்
என்ற ரசாயனப் பொருட்கள்
சுரக்கின்றன.
இவற்றின்
அளவு சமநிலையில் இருந்தால்
பிரச்னை இல்லை.
கூடுதலாகவோ,
குறைவாகவோ
இருந்தால்தான் மனஅழுத்தம்
ஏற்படும்.
பாரதிக்கும்
இவை சமநிலையில் இல்லாததால்தான்
இவ்வளவு பிரச்னைகள்
வந்திருக்கின்றன.
சில
சமயம் எந்த சிகிச்சையும்
எடுத்துக் கொள்ளாமலேயே
சிலருக்கு மனஅழுத்தம்
தீர்ந்துவிடும்.
அப்போது
இந்த ரசாயனப் பொருட்கள்
சமநிலைக்குத் தற்செயலாக
வந்திருக்கும்.
அதனால்தான்
பயம்,
படபடப்பு
தானாகவே குறைந்து,
மனஅழுத்தம்
இல்லாமல் போகின்றது.
இது
எல்லோருக்கும் சாத்தியமல்ல.
மனஅழுத்தம்
அதிகம் உள்ளவர்களுக்கு
மருத்துவர்கள் ஷிஷிஸிமி
குரூப் மருந்துகளைப்
பரிந்துரைப்பார்கள்.
இது
செரட்டோனின்,
டோப்பமின்
போன்ற ரசாயனப் பொருட்களின்
சுரப்பை குறைவாகவோ,
கூடுதலாகவோ
சுரக்கவிடாமல் சமநிலையில்
வைத்திருக்கும்.
மனஅழுத்தத்தின்
அறிகுறிகள்
இனம்புரியாத
கவலை,
நம்பிக்கையின்மை,
விரக்தி
போன்ற உணர்வுகள் ஒருவருக்கு
இருந்தால்,
அவர்
மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்
என்று மருத்துவர்கள்
கூறுகிறார்கள்.
எப்போதும்
விரக்தியாகப் பேசுவது,
அதிகமாகக்
கோபப்படுவது,
அதிக
கவலை,
தூக்கமில்லாமலிருப்பது,
பசியின்மை,
வயிற்றுப்போக்கு,
பிறருடன்
பேசுவதைக் குறைத்துக் கொள்வது,
அடிக்கடி
சோர்ந்து போவது,
ஏதோ
நடக்கப்போகிறது என்கிற
பயத்துடனேயே இருப்பது,
தனிமையில்
அழுவது,
தேவையில்லாமல்
பதற்றமடைவது,
சோகமாகவே
இருப்பது,
நாம்
எதற்கும் உபயோகமற்றவர் என்ற
எண்ணம் தலைதூக்குவது,
சில
நேரங்களில் தற்கொலை எண்ணம்
ஏற்படுவது...
இவை
யாவும் மனஅழுத்தத்திற்கான
அறிகுறிகள்தான்.
எடை
குறைவதும்,
தேவைக்கு
அதிகமான எடை கூடுவதும்கூட
மனஅழுத்தத்தின் அறிகுறிகள்தான்
என்கிறார்கள்.
சிலருக்கு
இது பரம்பரை நோயாகவும்
இருக்கலாம் என்கிறார்கள்.
அளவுக்கு
மீறிய மாத்திரைகளைச் சாப்பிடுவதும்
இதற்கு இன்னொரு காரணம்.
வருமுன்
காப்போம்
மனஅழுத்தம்
வரும்முன் காக்க இயற்கையே
நமக்குச் சில சிகிச்சைகளை
அளித்துள்ளது.
உடற்பயிற்சி
மனஅழுத்தம்
ஏற்படாமலிருக்க உடற்பயிற்சிதான்
மிகப்பெரிய சிகிச்சை.
பாரதிக்கு
மருத்துவர்கள் மருந்துகளை
மட்டும் பரிந்துரை செய்யவில்லை.
உடற்பயிற்சிகளையும்
சிகிச்சைகளாக அளித்ததால்தான்
அவரால் இன்று சகஜ நிலைக்குத்
திரும்ப முடிந்தது.
நல்ல
காற்றோட்டமுள்ள இடத்தில்
வாக்கிங் போவதும் நல்ல
உடற்பயிற்சிதான்.
வாக்கிங்
என்றால் 45
நிமிடங்கள்
தொடர்ந்து சுறுசுறுப்பாக
நடக்க வேண்டும்.
அப்போதுதான்
நமது உடலில் மீஸீபீஷீrஜீலீவீஸீ
என்ற வேதிப்பொருள் சுரந்து,
நல்ல
மூடுக்குக் கொண்டுவரும்.
யோகா
மனஅழுத்தத்தைக்
குறைக்க யோகா வகுப்புகளுக்குப்
போகலாம்.
ஏதோ
அரைமணி நேரம் மட்டும் அமைதியாக
இருந்துவிட்டு,
மற்ற
நேரம் முழுக்க டென்ஷனாக
இருப்பதில் அர்த்தமில்லை.
வாழ்நாள்
முழுக்க ஒருவரின் மனதை
அமைதிப்படுத்த வேண்டும்.
அப்போதுதான்
அதற்குப் பலன் கிடைக்கும்.
தியானத்தின்
மூலம் தனது அழுக்கை,
குரூரத்தை,
எரிச்சலை,
அதிருப்தியை,
கவலையை,
விரக்தியை
மாற்றிக்கொண்டால்தான் அது
வாழ்வை வளப்படுத்தும்.
தனிமையைத்
தவிர்த்தல்
கூடிய
மட்டும் தனிமையைத் தவிர்க்க
வேண்டும்.
உங்களுக்குப்
பிடித்தமானவரிடம் மனம்விட்டுப்
பேசுங்கள்.
இசை,
புத்தகம்
நல்ல
புத்தகங்களைப் படிப்பது
மனஅழுத்தத்தைத் தவிர்க்கும்
என்கிறார்கள்.
மனதிற்குப்
பிடித்த இசையைத் தொடர்ந்து
கேட்பது மிக நல்லது.
மனம்
வேறு சிந்தனைக்குப் போகாமல்
கட்டுப்படுத்தும் திறன்
இசைக்கு உண்டு.
உணவு
அசைவப்
பிரியர்கள் மீன் சாப்பிடலாம்.
அதில்
உள்ள ஒமேகா_த்ரீ
என்ற கொழுப்பு திரவம் உங்கள்
மனதை நல்ல மூடுக்குக் கொண்டு
வரும் என்று
கண்டுபிடித்திருக்கிறார்கள்.
தியானம்
கண்ணை
மூடிக்கொண்டு தியானம் செய்யலாம்.
கண்ணை
மூடிய நிலையில் கடல் அலை,
குளக்கரை,
இயற்கை
காட்சிகளென்று கற்பனை செய்து
பார்ப்பது மனஅழுத்தத்திலிருந்து
விடுதலை பெற உதவும்.
மன
அழுத்தத்திற்கான
மாத்திரைகள்
மனஅழுத்தத்தைக்
குணப்படுத்தும் மாத்திரைகள்
நிறைய உள்ளன.
இதற்கு
Selective
Serotonin Reuptake inhibitors (SSRI) என்று
பெயர்.
இந்த
மாத்திரைகள் மூளையில் உள்ள
செரட்டோனின் அளவைக் கட்டுப்படுத்தக்
கூடியவை.
Prozac, Paxil, Zoloft ஆகிய
மருந்துகள் SSRI
வகையைச்
சேர்ந்தவையே.
இதை
உங்கள் மருத்துவரின்
பரிந்துரைப்படிதான் எடுத்துக்கொள்ள
வேண்டும்.
‘‘முறையான
மாத்திரைகள்,
உடற்பயிற்சிகள்
ஆகிய இரண்டையும் உரிய காலத்தில்
எடுத்துக் கொண்டதால்தான்
என்னால் இன்று வாழ்க்கையை
சந்தோஷமாக எதிர்கொள்ள முடிகிறது.
மனஅழுத்தம்
என்றால் என்ன என்று கேட்கும்
அளவிற்கு என் மனம் பக்குவப்பட்டுள்ளது’’
என்கிறார் பாரதி.
அவர்
சொல்வது மற்றவர்களுக்கு
நம்பிக்கை ஊட்டுவதாகத்தானே
இருக்கிறது.
மனஅழுத்தத்தைத்
தவிர்க்க சில வழிகள்:
1.
உடற்பயிற்சி
2.
யோகா,
தியானம்
3.
ஒமேகா
த்ரீ கொழுப்புள்ள மீன்கள்
4.
இசை
5.
புத்தகம்
1. ABROTANUM – அப்ரோடனம்;; தென் ஐரோப்பாவில் விளையக்கூடிய ஒரு வகை மர இலைகள். இது இளம்பிள்ளை வாதத்திற்கு முக்கிய மருந்து. இடுப்புக்கு கீழே தொழ தொழத்து போய்விடும். ஆனால் கைகள் இரண்டும் பெருத்தும் வலிமையாகவும் இருக்கும். இதனால் மாடி படிகட்டுகளில் கூட கைகளின் பலத்தை கொண்டு ஏறுவான். இறங்குவான், கைகளை கொண்டு நன்கு வேலை செய்பவனுக்கும், மூன்று சக்கர வண்டிகாரனுக்கும் பொருந்தும். இரு கால்களும் மெலிந்து இருக்கும். இதே மாதிரி கழுத்து இளைத்தும் தொழ தொழத்து போனால் PHOS, N-M, SAMBU. தலையில் எதுவும் பட முடியாது. உள்ளே ஏதோ உடையற மாதிரி இருக்கிறது, கிள்ளுகிற மாதிரி இருக்கிறது, மூளை நஞ்சு போன மாதிரி இருக்கிறது என்று இப்படி எல்லாம் சொல்வாகள்;. அதிகமான கவலையுடன் முனகல். பெண் ஏதோ ஒரு சமயம் மட்டும் முரட்டுதனமாக நடந்து கொள்ளுவாள். பயமும், ஒழுக்கமும் இருக்காது. அதனால் வாய்க்கு வந்த படி பேசுவார். இது பெரும்பாலும் சிறுவரின் வாத நோய்க்கு பொருந்தும். எல்லா தொல்லைகளும் சிறுவரையே தாக்கும். கண்ணை சுற்றி நீல வளையம், பார்வை மந்தம், மூக்கில் வறட்சியும், இரத்த கசிவும், சிறுவர்க்கே வரும். சிறுவரின் முகம் கிழவர் மாதிரி இருக்கும், எச்சி, சளி மாதிரியும், கார ருசியுடன் இருக்கும். பசி வந்து விட்டால் வயிற்றை கிள்ளுகிறது என்பார். அடி வயிறு தளர்ந்தும், தொங்கியும் இருக்கும். மலக்குடலில் பல விதமான புழுக்கள் அடிக்கடி பேதி ஏற்படும். அப்போதும் ஆஸன வாயும் பிதுங்கி விடும். பேதியின் போது ஆஸனம் பிதுங்கினால் (மூலம்) இது நல்ல மருந்து. சிறுவனுக்கு ஏற்படும் விதை வீக்கம், பெண்ணுக்கு இடது சினைப்பை பெருத்து விடும், பிரசவத்திற்க்கு பிறகு இரத்தம் கசிந்து கொண்டே இருக்கும். ஈர காற்று பட்ட பின்பு நுரையீரல் வறண்டு போய் விடும். அமைதியற்ற தூக்கமும், கனவில் மட்டும் பயம். ஏற்படும். அதிகமான காய்ச்சல், T.B.,நோயாளியின் காய்ச்சல், இதுவும் சிறுவர்க்கே ஏற்படும். குறிப்பு:- இது பொரும்பாலும் சிறுவர்களையும், குழந்தைகளையும் தாக்கும் தன்மையுடையது. கீழ் வாதம், கால்கள் நடுங்குதல், இளைப்பும், உடல் பலமின்மையும், கைகள் பெருத்தும், பலத்துடனும் இருக்கும். பயம் இருக்காது. சுறு சுறுப்பாக இருப்பார். இடுப்புக்கு மேலே பலம். கீழே மந்தம். சில சமயம் மலசிக்கல்களும், பேதியும் ஏற்படும். ஆனால் எல்லா தொல்லையும் சிறுவரையே தாக்கும். இது தான் இந்த மருந்தின் முக்கிய குறிகள். 2. ABSINTHIUM–அபிஸிந்தியம்; ஐரோப்பாவில் விளையக்கூடிய விஷ செடியின் கொழுந்து இலையும், மலரும் சேர்ந்து அரைத்த சாறு. காக்கை வலிப்புக்கு முக்கிய மருந்து. நினைப்பு தெரிந்தால் CAUST., நினைவு தெரியலை என்றால் ABSI., வலிப்புக்கு முன் கொலை வெறி BELL, CUPR, CICUTA. இது மூன்றும் வேலை செய்யாத போது ABSI. மெனோபாஸ் சீக்கிரம் வந்திடும். கணவன் மீது வெறுப்பு SEP. மனைவி மீது வெறுப்பு ACID-FL.,குழந்தை மீது வெறுப்பு ABSI.,குறிப்பிட்டவர் மீது வெறுப்பு N-C., காரணமே இல்லாமல் மனைவி மீது வெறுப்பு ANAC, ABROT, ABSI., மூன்றுமே பொருந்தும். உயரமாக தலையை தூக்கி பிடித்து தணிந்தால் N-M., அதிகமானால் ABSI.இரக்கமின்றி கொலை செய்வான். ஒழுக்கம் குறைவு. பெரியவர்களையும் பெயர் சொல்லி கூப்பிடுவான். காரணமின்றி வெறுப்பு. அம்மா மீது வெறுப்பு THUJA. காய்ச்சலில் மயங்கி பின் பக்கம் சாய்வார். தலை கீழே சாய்ந்து பிடித்தால் தணிவு. தலையணை வைத்தால் அதிகமாகும். வலிப்புக்கு முன் நடுக்கம். பயங்கரமான ஷேஷ்டை செய்தல், முட்டாள் மாதிரி;, பயங்கரமாக பார்த்தல், மாயமாக காதில் ஏதோ ஓசை கேட்டல், மாயமாக ஏதோ தெரிதல், பிறகு எதுவும் இல்லை என்று கூறுவார். டக்குனு ஞாபகம் போய்விடும். தலை:- பெண் கூறுவாள், தலையே மேல் புறமாக ஏறி முதுகு பக்கம் போகிற மாதிரி ஒரு குழப்பம் என்பாள். மூளை, தண்டுவடம், ஆகியவற்றில் ஒரு வேக்காடு. கண்:- விழி கணமாகி நமச்சல் ஏற்படும். பார்வை நரம்புகளில் ஊசியில் குத்துவது போல வலி. காது:- ஒலி நரம்புகளில் மந்தம். முகம்:- வலிப்பின் போது முகம் பனிமுட்டம் மாதிரி அதிக இரத்தம் முகத்தில் பாய்ந்தது போல சிவந்து இருக்கும். இது காக்கை வலிப்பின் போது தோன்றும் முக்கிய குறியாகும். வாய்:- காக்கை வலிப்பின் போது தாடை விரைப்பாக (இருக்கி பிடித்தது போல) இருக்கும். அப்போது நாக்கை கடித்து கொள்வார். நாக்கு தடித்து விடும். நாக்கு வெளியே பிதுங்கி பேசவே முடியாது. நாம் பார்த்தால் தொண்டை கொதி நீரில் வெந்தது போல இருக்கும். வயிறு:- பசியே இருக்காது, உணவு மீது விருப்பம் இல்லாமல் போய் விடும். சிறிது சாப்பிட்டாலும், வயிறு உப்பி, குளிர்ந்து, தொங்கி நீண்டு விடும். ஏப்பமும், குமட்டலும் மற்றும் வாந்தியும் ஏற்படும்;. கல்லீரல் பகுதியை தொட்டு காட்டி ஏதோ உறுத்துவது போலவும், ஏதோ இருப்பது போலவும் கூறுவார். அடிவயிறு:- கல்லீரல் பெருத்து விட்டது என்பார். மண்ணீரலில் வலி, மலேரியாவுக்கு பிறகு தான் இந்த தொல்லை என்று கூறுவார்கள். வயிறு உப்பிசம் ஏற்பட்டு காற்று பிரியவில்லை என்பார்கள். சிறுநீரகம்:- சிறுநீர் குதிரை மூத்திரம் மாதிரி கொழ, கொழன்னும் கடுமையான நாற்றத்துடன், அதிக நேரம் சிறுநீர் கழிந்து கொண்டே இருப்பார். பெண்உறுப்பு:- வலது சின்னைப்பையில் வலி. மந்தமான நிறத்தில் மாதவிலக்கும், காலத்துக்கு முன்னதாகவே போக்கும் ஏற்படும். மெனோபாஸ் சீக்கிரம் வந்து விடும். நுரையீரல்:- ஈரல் பற்றிய புகார்களையே கூறுவார்கள். உடன் இரும்பல். இதயம் சம்பந்தமான தொல்லைகளும் இருக்கும். பொதுக்குறிகள்:- பாதம் சில்லிட்டு விடும். காக்கை வலிப்பில் விழுந்தே கிடப்பார். நினைவே சிறிதும் இருக்காது. பல்லை அரைத்தல், வலிப்பில் குதிரையாட்டம் காலை உதைப்பார். பக்கவாதம் மாதிரி இழுக்கும். 3. ACID – MURIATICUM - ஆசிட் முரியாட்டிக்கம்; மூரியாடிக் ஆசிட்டின் கலவை. மிக மிக அதிகமான மந்தம். களைப்பு, கை, கால் அப்படியே இருக்கும். தாடை தொங்கிக் கொண்டு வாயை கூட மூடாமல் அப்படியே கிடப்பான். கை, கால் கீழே இறங்குவதும், சறுக்குவதும் கூடத் தெரியாது. அவ்வளவு களைப்பு. எச்சில் கூட கூட்டி முழுங்க முடியாது. அவ்வளவு பலஹீனம். பலஹீனத்துக்கு பெரிய மருந்து இது தான். டைபாய்டு, மூளைக்காய்ச்சல் போன்ற பெரிய நோய்களிலும், கவலை, பயம், ஏமாற்றம் அடைந்த பின்பு இது போன்ற நோய்களுக்கு பிறகு ஏற்படும் மரண களைப்புக்கு இதுவே மருந்து. இந்த நிலையில் இருந்தால் இது பொருந்தும். மெட்டீரியா மெடிகாவிலேயே பெரிய மரண களைப்புக்கு இது தான் மருந்து. ஆகவே நாம் நோயாளியைப் பார்க்கும் போது மிக, மிக சோர்வாக பேசுகிறாரா? பார்க்கிறாரா? படுத்து இருக்கும் தோற்றம் அப்படியா இருக்கிறது என்று நாம் கவனித்தாலே மருந்து ஞாபகம் வந்து விடும். கண்ணில் அதிகமான பிப்பும், உறுத்துவது போன்ற வலியும். திரும்பினால் துப்பாக்கில் சுட்டது போல வலியும் ஏற்படும். கண்:- வீங்கி சிவந்து இருக்கும். காதில் அழுத்தற மாதிரி, இழுக்கற மாதிரி வலியுடன் கொப்புளம் இருக்கும். காதில் ஏதோ சப்தம் கேட்கும். மூக்கு:- புண் ஏற்பட்டு அதில் தேள் கொட்டுவது போன்ற வலி ஏற்படும். மூக்கடைப்புடன் சளி ஒழுகும். கெட்டியான மஞ்சள் நிற சளி. மூக்கில் இரத்தம் வருதல். தும்பும் போது மூக்கில் கிச்சு, கிச்சு செய்வது போல இருக்கும். முகம்:- சிவந்து இருக்கும். கன்னம் சூடாகவும், எரிச்சலாகவும் இருக்கும். தாகம் இருக்காது. முகப்பரு அதிகமாக ஏற்படும். இவைகள் வெய்யில் காலத்தில் ஏற்படும். தலை:- உச்சியில் கொப்புளம் ஏற்படும். உதடு வீங்கி பெருத்து தோல் உறிந்து காணப்படும். அதில் தாங்க முடியாத அளவு வலி ஏற்பட்டு இரணம் மாதிரி இருக்கும். பற்கள் உறுத்துவது போல இருக்கும். ஈறு வீங்கி இரத்தம் வடியும். வாய்:- வறண்டு இருக்கும். நாக்கிலும் பக்கவாதம் வந்து எச்சில் ஒழுகும். நாக்கு தூக்க முடியாது. அதனால் பேச்சு வராது. நாக்கில் தோல் உறிந்து காணப்படும். நாக்கில் வெள்ளை வட்டம் காணப்படும். தொண்டை வறண்டு இரணமாகி இருக்கும். வெள்ளை வெள்ளையாக தோல் உறியும். நெஞ்செல்லாம் சளி அப்பியிருக்கும். சிறு நாக்கும், டான்சிலும் வீங்கி விடும். ஏரளமான எச்சில் ஒழுகும். பசியில்;:- நாக்கில் ஊசி போன மாதிரி சுவை தெரியும். மற்றும் அழுகி போன முட்டை போலவும், காரமாகவும் சுவை தெரியும். பித்த கசப்பும், இனிப்பும,; பீர் குடித்த மாதிரி தெரியும். அதிகமாக தாகம் இருக்கும். கறி சாப்பிட்ட பிறகு இப்படி எல்லாம் வந்து விட்டது என்பார். விக்கலும், வாந்தியும் வரும். வெறும் வயிற்றில் கூட பித்த வாந்தி வரும். சாப்பிட்ட பின்பும் பித்த வாந்தி வரும். சிறுநீரகம்:- சிறுநீர் பையின் பலஹீனத்தால் அடிக்கடி சிறுநீர் வரும். சீறுநீர் வரும் போது உயிர் போற மாதிரி வலி. தானாகவே சிறுநீர் சொட்டு சொட்டாக ஒழுகும். ஆண் உறுப்பு் மானித் திண்டில் உப்பி ரணம் ஆகி தோல் உறியும். விதை பகுதி கடுமையான பிப்பு ஏற்படும் அப்போது உணர்வுகளை அடக்கினாலோ, சொறிந்தாலோ சரியாகி விடும். ஆசை இருக்கும் ஆனால், ஈடுபட முடியாது. உறுப்பு தளர்ந்து இருக்கும். பெண் உறுப்பு:- பெண் உறுப்பை தேய்த்து, தேய்த்து கீழே இறங்கின மாதிரி இருக்கும். இவர்கள் இப்படி தேய்பதியிலேயே பைத்தியம் ஆகிவிடுவார்கள். மாத விலக்கின் போது இந்த இடம் புண்ணாகி விடும். சீழ் பிடித்தது போல் நிறைய தண்ணி ஒழுகும். அதனால் உறுப்பு பலஹீனம் ஆகி துணிக்கூட பட முடியாது மற்றும் உட்கார முடியாது. நுரையீரல்:- மூச்சி இழுத்து, இழுத்து அந்த இடம் இரணம் ஆகி குதிரை இழுக்கும் மூச்சு மாதிரி சப்தம் கேட்கும். இரும்பி, இரும்பி சளியை சோப்பு நுரையாட்டம் கக்குவார்கள். மேலும் கீழும் மூச்சு வாங்கும். அப்பொழுது ஈட்டில் குத்துவது போலயிருக்கும். மூச்சு இழுப்பதை பார்த்தால் பயங்கரமாக இருக்கும். ஒரு பக்கத்து மார்பு இழுத்து கட்டியது போல இருக்கும். மூச்சு இழுக்கும் போது பயங்கரமான வலி ஏற்படும். நெஞ்சு எலும்புக்குள்ளே ஏதோ வைத்து அழுத்துகிற மாதிரி மந்தமான ஓர் உணர்வு இருக்கும். இதயம் மற்றும் துடிப்பு:- இதயத்தையும் நெஞ்சி எலும்பையும் வைத்து தைத்த மாதிரியிருக்கும். இது எப்போது என்றால் ஒரு பேச்சி பேசினாலும், ஆழ்ந்து மூச்சி இழுத்து விட்டாலும், சிறிது அசைந்தாலும், பயங்கரமாகயிருக்கும், அவருக்கு துடிப்பானது சப்தம் மொதுவாக கேட்க்;கும். ஆனால் அடிக்கடி துடிக்கும். குட்டை, குட்டையான சின்ன துடிப்பு, அப்போது இருதய பகுதி முழுவதையும் துப்பாக்கியில் வைத்து சுடுகிற மாதிரியிருக்கும். இரவு நேரத்தில் கரண்டு சேக் அடிக்கிற மாதிரி இருதயம் அடிக்கிறது என்பார். இப்படி இருதயத்தை பற்றிய பயங்கரத்தையே கூறுவார். இப்படி அவருடைய முகத்தை பார்க்கும் பொழுது வெளிப்படையாக தெரியும். முதுகு;- சுறுக்கு, சுறுக்குனு முதுகு வலிக்கும். வில்லாட்டம் உடம்பை இரண்டாக வளைப்பார்கள். இப்படி உடம்பை அப்படியே வருத்திக் கொண்டு இருப்பார்கள். துப்பாக்கியில் சுடுவது போல வலியிருக்கும் அப்போது தோள்பட்டையை கொண்டு குனிந்து, சிறுநீர் பையை அழுத்தி பிடிப்பார். அவ்வளவு கொடுமையாக இருக்கும். கை பற்றி:- பலஹீனத்தால் பக்கவாதம் தோள்பட்டையை வைத்து முறுக்கிற மாதிரியும் வலி. விசேஷமாக கை விரல்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் கிழிக்கிற மாதிரி வலி என்பார். கைகளிலும், விரல்களிலும், உள்ளங்கையிலும் கிச்சு, கிச்சு செய்கிற மாதிரி உணர்வும், பிப்பும், ஈட்டியில் குத்துகிற மாதிரி இருக்கிறது என்பார். கைகளின் பின்பக்கமும். விரல்களின் பின் பக்கமும், சொரிந்த பின்பு செதில்களாக உதிரும். எழுத்து வேலை செய்த பிறகு பெரு விரல் சுளுக்கிவிட்டது என்பார். இப்படி சொரிந்த பிறகும், வேலை செய்த பிறகும், எரிச்சலோடு உள்ளங்கையும், விரல்களும் வீங்கியிருக்கும், அப்போது கையைப் பார்த்தால் சவத்தின் (இறந்தவர்களின்) கை போல இருக்கும். கால்கள் பற்றி:- தொடைக்குள்ளே சுளுக்கு விழுந்து இழுக்கிற மாதிரியிருக்கும். தொடை இரண்டையும் இருக்கி பிடித்த மாதிரி இருக்கும். ஆனாலும் பலஹீனம் மாதிரியிருக்கும். தொடையில் வட்ட, வட்டமாக பிப்பு எடுக்கும். சொரிந்தால் சுகமாக இருக்கும். பிறகு வீங்கி விடும். கெண்டைக் காலும், குதிகால் நரம்பும் நடக்கும் போது இழுத்து பிடித்த மாதிரியிருக்கும். குதிங்கால் நரம்பு இரவிலும், பகலிலும், நடக்கும் போதும், தூங்கும் போதும், ஈட்டியில் குத்துகிற மாதிரி வலியும், சீழ் பிடித்த மாதிரி வலியும், கெண்டைக்கால்களில் குழிப்புண்களில் ஏற்படும் வலியும், அதில் எரிச்சலும் இருக்கும். பாதத்தை தொட்டுப் பார்த்தால் ஐஸ் மாதிரியிருக்குது என்பார்கள். கட்டை விரல் மட்டும் எரியுது என்பார்கள். அப்போது வீக்கத்தோடு அந்த பகுதி சிவந்து காணப்படும். குறிபபு்:- பொதுவாக இந்த மருந்து மனதாலும், உடலாலும், பல விதமான அடி தடிகளுக்கு பிறகும், உள்புறமோ, வெளி புறமோ, பல வித விஷ தாக்குதலுக்கு பிறகும், டைபாயிடு, மலேரியா, மூளைக்காய்ச்சல், போன்ற பல விதமான கடுமையான நோய்களுக்கு பிறகும், புற்று நோய், எய்ட்ஸ் போன்ற பலவித பயங்கரமான நோய்களுக்கும், மரண களைப்புக்கு பிறகும் ஏற்படும் களைப்புக்கும் ஒரே மருந்து இது தான். ACID – NITRICUM –ஆசிட் நைட்ரிக்கம்; தங்கத்தையே கரைக்கும் குணமுள்ள இராஜ திராவகத்தின் கலவை. தொண்டையில் குச்சி, சிதாம்பு குத்தியது போல் எண்ணம் இருககும். தனக்கு கீழ், மேல் உள்ளவர் தப்பு சொல்லி (செய்து) விட்டால், அவரை மன்னிக்க மாட்டார்கள்;. நீங்கள் மருந்து கொடுத்த பின்பு எல்லா தொல்லையும் அதிகமாகி விட்டது. என்று குற்றம் சாட்டுபவர் உடன் OPIUM, ACID – NIT. (தொண்டையில் சிதாம்பே குத்தி விட்டால் HEP.)வண்டி சப்தம் கூட தாங்க மாட்டார். ஆனால் இவர்கள் சவாரி செய்தால் சுகம். காது:- செவிடுக்கு கூட காது கேட்கும். சிறுநீர் போனால் ஐஸ் மாதிரியிருக்குது என்பார். பூந்தசைகளில் காளிபிளவர் போன்று மரு இருக்கும். தொட்டால் தானாகவே இரத்தம் வரும். பொருள்கள் மாயமாக சிறுத்தும், பெருத்தும் காணப்படும். வாய், நாக்கு, யோனி இங்கெல்லாம் கத்தியில் அறுத்த மாதிரி புண் இருக்கும். மாமிசம், ரொட்டி சாப்பிட பிடிக்காது. உப்பும், கொழுப்பும் ஒரே நேரத்தில் சாப்பிட விருப்பம். உடன் ACID – NIT, SULPH ஆகியிருக்கிறது. சிதாம்பு குத்திக்கொண்டு இருக்கிற மாதிரி இருக்கிறது என்றால்; ARG-N, HEP, ACID-NIT. அதிக காரம், சாம்பல், பென்சில், சிலேட்டு, மண், உப்பு, நெய், எண்ணெய், கொழுப்பு, மண், சாக்பீஸ், இப்படி ஜீரணம் ஆகாத பொருட்களை சாப்பிட விருப்பம். ஆனால் ஆனால் அதை சாப்பிட்டால் பேதியாகும். மிகச் சிறிய வண்டி சப்தம் கூட தாங்க மாட்டார். சிபிலிஸ் நோயில், மருவில் கை பட்டதும் இரத்தம் வடியும் THUJA. சரியான மருந்து கொடுத்து அது புரூவிங் ஆனால் இதை கொடுத்து பின்பு உரிய மருந்து கொடுத்தால் வேலை செய்யும். சரியாகும். குளிர்ச்சிக்கு பிறகு சளி பிடித்து கொண்டது, சளி கெட்ட நாற்றம் வீசுகிறது என்றால் இது. பாதத்தில் பித்த வெடிப்பு, கத்தியில் அறுத்த மாதிரி இருந்தால், இரத்தம் வடிந்தாலும் இது தான் மருந்து. உடன் கோபமும், இந்த வியாதியில் இறந்து விடுவேன் என்ற பயமும், இந்த பழைய நோயில் இருந்து தப்பித்து விட்டேன் என்ற பேச்சும் இருக்கும். யாரையும் மன்னிக்காத மனம். சிறிய விசயத்துக்கு கூட மன்னிக்க மாட்டார். மனம் சமாதானமே அடையாது. யோனி, மானி, ஆசன வாய் போன்ற இடங்களில் சைகோஸிஸ் (கட்டிகள்) தோன்றும் போது, முதலில் நீர் மாதிரி பின்பு திரவம், பச்சை நிற இரத்தம், மஞ்சள் நிறம், இப்படி கழிவுகள் வடிந்து பின்பு கள்ள சதை வளர்ச்சி காளிபிளவர் மாதிரி மிருதுவாக தோன்றும். குதிரை மூத்திரம் மாதிரி நிறத்துடனும், நாற்றமாகவும், காரமாகவும் எரிச்சலோடும் போகும். எலிப் பொறியில் சிக்கிக் கொண்டு இருப்பது போல் எண்ணம் இருக்கும். 5. ACID – PHOSPHORICUM –ஆசிட் பாஸ்பரிக்கம்; பாஸ்பரத்தின் கார திராவகம். சக்தி இழந்து விடுதல், காம உணர்வு அதிகம். அதனால் விந்து சக்தி குறைவு, நீண்ட நாட்களாக காம எண்ணத்தால் ஏமாற்றம். காதல் தோல்வி, அதைப் பற்றி மறக்க முடியாமல் ஏக்கம். வேகமாக வளரும் முட்டாள், சிறுவர்கள் பால் கலந்த இரத்தம் மாதிரி சிறுநீர் போவார்கள். கால் நடுக்கம், மந்தம், அதிகமாக தூங்குதல், சூடான பானம் குடித்தல் தலைவலி விட்டுபோகும். SATROP, ARS, PULS, N-M, ING, K-BRO பார்த்துக்கொள்ளனும். கண்ணை சுற்றிலும் நீல நிறமாக வியாதி பிடித்த மாதிரி இருப்பார். (கண் உருண்டை மட்டும் அழகாகவும், நீல நிறமாகவும் இருந்தால்; PULS.) கேட்ட கேள்விக்கு மிகவும் மந்தமாக யோசித்து பதில் சொல்லும் முட்டாள் சிறுவர்கள். பின் மண்டை, நெற்றி ஆகியவற்றுக்கு ஒரு பட்டி போட்ட மாதிரி இருக்கிறது என்றும், மிக சிறிய அசைவும், மிக சிறிய சப்தமும், குறிப்பாக இசையும் கேட்டால் வலி அதிகமாகிவிடுகிறது என்பார். நீண்ட நாட்களாக காதல் தோல்வி, ஏக்கம், ஏமாற்றம் இருக்கும். (இதே மாதிரி இசையிலும், அசைவிலும் சுகம் என்றால் BRY, GELS, SIL.) கண்களை அதிகமாக பயன்படுத்திய பிறகு தோன்றும் தலைவலி பள்ளி மாணவிகளுக்கு தோன்றும் தலைவலிக்கு இது முக்கிய மருந்து. கிழிக்கிற மாதிரி, அறுக்கிற மாதிரி, வெட்டுகிற மாதிரி இருக்குது என்பார். இவர்களுக்கு தோன்றும் பேதியானது தண்ணியாட்டம் வலியில்லாமல் மஞ்சள் நிறத்தில் போகும். ஆனால் அப்போது தானாகவே காற்று காரமாக பிரியும். பலஹீனத்தினால் நமக்கு காலரா இருக்குமா என்று பயம் தோன்றும். பெண் செக்ஸ்க்காக பிறப்பு உறுப்பை தேய்த்து, தேய்த்து உறுப்பும், மனமும் பலஹீனம் அடைந்து, ஏக்கம் அடைந்து, பின்பு உண்மையான உடலுறவுக்கு தகுதி அற்று போய்விடுவாள். உடன் UST.மார்பு பலஹீனத்தால் மெலிந்து, சிறுத்து உயிர்சக்தி குறைந்து காச நோயாகி முட்டாள் ஆகிவிடுவார்கள். 6. ACONITE – NAPE–– அக்கோநைட் நேப்;; மத்திய ஆசியாவில் விளையக்கூடிய கருடகிழங்கு. மரண பயத்திற்கு முக்கிய மருந்து இது. சிறுநீர் போனால் வலி. அதனால் பயம். வலியின் போதும், பேதியின் போதும், மற்ற நோயின் போதும், வேகமான நோயின் போதும் மரண பயம், மரண பயத்திற்க்கு காரணம் சொன்னால் ACON. குறிப்பிட்ட நேரத்தைக் கூறி எனக்கு நேரம் நெருங்கி விட்டது. நான் செத்து விடுவேன் என்று பயத்துடன் கூறினாலும், எண்ணெய் கவிச்சை மாதிரி சிறுநீர் இரவு இரண்டு (2) மணி அளவில் வரும், காய்ச்சலின் போது பச்சத் தண்ணீர் சொம்பு, சொம்பாக சாப்பிடுவார். மற்ற நேரம் இப்படி சாப்பிட்டால் BRY, SULPH, VERAT.. தொண்டை ஈரம்பட்டால் போதும் என்பார்; ARS. குளிர் நீர் நிறைய குடித்தால் PHOS.வேகம், தாகம், தவிர்ப்பு, மரண பயம், ரோட்டில் போகும் போதும், சாவு வீட்டுக்கு போகும் போதும், சவத்தை (இறந்தவர்களை) பார்க்கும் போதும், விபத்தை பார்க்கும் போதும், ரோட்டை தாண்டும் போதும், ஊசி போடும் போதும், ஊசி போட்ட பிறகும், பக்க வாதம், எய்ட்ஸ், புற்று நோய், ப்ரஸ்சர், வலிப்பு நோய், போன்ற எந்த நிலையாக இருந்தாலும், அதில் வேகமும் மற்றும் மரண பயம் இருந்தால் முதல் மற்றும் முழுமையான மருந்து இதுவே. அப்போது இதை கொடுத்தால் சில வினாடிகளில் நோய் பரந்து ஓடி விடும். மரணத்தைப் பற்றி பேசினாலும், தன் உடம்பு டக்குனு கெட்டு போச்சி என்று நினைத்தாலும், கூறினாலும், டாக்டரியிடம் வந்து எய்ட்ஸ் நோயாக இருந்தாலும் கூட, உடனே இதை துரத்தி விடுங்க என்று பணிவாக பேசினாலும், மருந்து சாப்பிட்டால் உடனே நன்றாகி விடும் என்று நம்பினாலும் இது தான் மருந்து. காய்ச்சலின் போது பச்சத் தண்ணீரை குடம் குடமாக குடிக்க வேண்டும் என்பார். அப்போது தண்ணீரை தவிர மற்ற எந்த ஒரு பொருளும் வேண்டாம் கசக்குது என்பார். 7. AESCULUS – HIPPOCASTANUM அஸ்குலஸ் ஹிப்போகாஸ்டனம்; பெண் குதிரையின் மார்பு காம்பு. ஆசனவாயில் (மூலத்தில்) ஊசி, சிதாம்பு, கத்தி குத்தி இரணம் மாதிரி நரம்பு தடித்து விடும். பல வித வலி அதனால் குனிய நிமிர கஷ்டம். மற்ற பூந்தசைகளிலும் காணலாம். நெற்றி, கழுத்து, போன்ற இடங்களிலும் துடிப்பு LAC-C, PULS. காலையில் குழப்பமும், ஒருமைபடுத்த முடியாத மனநிலையும், வலியில் தப்பித்துக் கொள்ள விருப்பம், ஆசன வாயில் நமச்சல், கணம், வறட்சி, வலி, எரிச்சல், இரணம், அதனால் மன குழப்பம், ஆஸனம் தனியாகி பம்பரம் மாதிரி கணம் என்பார்கள். ஒரு குடத்திலிருந்து இன்னொரு குடத்திற்கு தண்ணீர் மாற்றுகிற மாதிரி சப்தம் வயிற்றில் கேட்கும். ஆஸ்துமாவுடன் பேதி ACID NIT. அரிசி கழுவின மாதிரி பேதி VERAT.நுரையீரல், கல்லீரல், மூக்கு உள்பகுதி, வயிறு, யோனி, மானி, ஆஸனவாய் போன்ற மென்மையான பகுதியில் குச்சியில் குத்துகிற மாதிரி குத்துது என்பார்கள். ஆஸன வாய் தடித்து போச்சி என்பார்கள். தனிமையில் இருக்கும் போது குழப்பமாகவும், ஏதோ பரி கொடுத்த மாதிரியும், தொலைத்த மாதிரியும் இருக்குது என்பார். கோபம், கவலை, வருத்தம் வந்து விட்டால், கடுமையான குழப்பம் ஆகிவிடும். அப்போது நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை என்பார். உடன் COFF, MEZ, AESC. அதாவது மறுத்து போன மாதிரி, வீங்கின மாதிரி, வறண்ட மாதிரி, சுறு, சுறுன்னு ஓடற மாதிரி பூந்தசைகளில் இப்படி வலிக்குது என்பார். வெட்டிய உறுப்பில் வலி ALLIUM CEPA. 8. AETHUSA - CYNAPIUM. - ஏதுஸா சைனாப்பியம்;ஐரோப்பா குளத்தில் விளையும் பாசி இனம். பல் முளைக்கும் காலத்தில் குடித்தப் பாலை தயிர் போல கட்டிக் கட்டியாக வாந்தி எடுக்கும் நிலையின் போது இம்மருந்து தரலாம். அதனால் சோர்வு அடைந்து தன் தாயை கூட அடையாளம் (மரணக் களைப்பு) கண்டுக் கொள்ள முடியாது. பாலைக் குடிக்க, சகிக்க முடியாத வெறுப்பு. (கண்கள்) கருவிழி கீழ் நோக்கி சுற்றும். மேலே சுற்றினால் CIC., இதய வியாதியில் வேகமாகவும், மெலிதான நாடித்துடிப்பும் இருக்கும். பால் வாசனையை சகிக்க முடியாது, மீறி குடிக்க வைத்தால் தயிர் போல கட்டிக் கட்டியாக வாந்தி எடுக்கும். குழந்தைகள் அதிகமாக பேதி போய் களைப்பு இல்லை என்றால் OP., சாப்பிட்ட பிறகு தலைவலி, மாத விலக்கின் போது சிடு சிடுப்பும், எரிச்சலும் வந்தால். வீட்டு மூலையில் எலிகள் ஓடற மாதிரி என்றால் PHOS. பெஞ்சுக்கு அடியில் எலி ஓடுது என்றால் PHOS. எருமைப்பால், பசும்பால் சேரலை என்றால் AETH. தாய் பால் வேண்டாம் என்றால் BORAX. இப்;படி பால் வகை எதுவோ வெறுப்பு (அ) தொல்லை என்று பார்க்கவும். பால் வகையில் எது, எது சேரலை என்று பார்த்துக் கொள்ளனும். மனமானது அமைதியில்லாமலும், கவலையுடனும் எலி, பூனை, நாய், இது போன்றவைகள் வருது என்று பினாத்தும். (அ) உளறும். தாய் அப்படி எதுவும் இல்லை என்றுக் கூறுவாள். ஆனாலும் குழந்தை மூளை மந்தத்தினால் எதையும் ஏற்றுக் கொள்ளாது. கடுமையான மரண களைப்பினால் தன் தாயா, மற்றவரா, என்று கூட அதுக்கு (குழந்தைக்கு) அடையாளம் கண்டு கொள்ள முடியாது. அடுத்த நேரமே எரிச்சலோடு முன் கோபப்பட்டு கத்தும். தூக்கத்தில் வலிப்பு மாதிரி சேஷ்ட்டை செய்தல். தூங்கினால் எழமாட்டோம் என்ற எண்ணம். ஆனால் தூங்கினால் அப்படி தெரியாது. தூங்கி எழுந்தவுடன் தூங்க வில்லை என்பான் IGN. தூங்கினால் இறந்திடுவோம் NUX. சாப்பிட்டவுடன் சிடுசிடுப்பும், எரிச்சலும் ஏற்படும் மாதவிலக்கு காலத்தில் வெளியே போனால் சுகம். 9. AGARICUS- MUSCARIUS– அகாரிகஸ் மஸ்காரிஸ்; வறண்ட நிலத்தில் விளையும் ஒரு வகை காளான். ஜிலு, ஜிலுன்னு ஐஸ் ஊசி ஏறுகிற மாதிரி விரு, விருன்னு மேலே ஏறும். விஷக்கடிகள் எது கடித்தாலும் மேலே ஏறி கீழே இறங்குது என்றால் இது. மேலே ஏறுது என்றால் KALMIA. அதிக கவலை, பயம், ஏக்கம், நோய், குரக்களைக்குப் பிறகு இந்தக் கட்டம் வரலாம். மற்றும் செல்லமான நாய், பூனைக் கடித்தாலும், பூனை நாய், பசு போன்றவற்றின் மீது மிகவும் அன்புக்கொண்டவர்களுக்கும் இது தான் மருந்து. தத்துவஞானி கிருஷ்ணமூர்த்திக்கு எடுத்த குறி ANIMAL LOVES. இது தான் மருந்து. இந்த மருந்தைக் கொடுத்து சுகம். (கருப்பை எடுத்த பின்பு வெள்ளை படுது என்றால் ALLIUM CEPA. அதாவது ஒரு நோயாளி கூறினார். காலை எடுத்த பின்பு அந்த காலில் வலிக்குது என்றார். இதை கொடுத்து சுகம்.) அதனால் அவர் கூறுவதை நம்பி மருந்தை தேடு கிடைக்கும். அது தான் ஹோமியோபதியாகும். ஜிலு, ஜிலுன்னு ஐஸ்ஸில் செய்த ஊசி மாதிரி குத்திக்கிட்டு மேலே ஏறுது, பிறகு கீழே இறங்குது இப்படி வலியானது ஜிலு, ஜிலுனு மேலே ஏறுவதும், கீழே இறங்குவதும் என்றால் ஒரே மருந்து இது தான். இப்படி தேகத்தில் எந்த பகுதியிலாவது, கண், காது, மூக்கு, நரம்பு, எலும்பு, கருப்பை, இப்படி எங்கு வேண்டுமானாலும் இப்படி கூறி இம்மருந்தின் குறி வந்தால் ஒரே மருந்து இது தான். 10. AGNUS CASTUS. –அக்னஸ்காக்டஸ்; அரசங்குச்சியிலிருந்து எடுக்கப்பட்டவை. இவர்கள் நினநீர் சம்பந்தப்பட்ட தேகஅமைப்பு உடையவர்கள். சுய நினைவு இழந்துவிடுவார்கள். சூயாசிக்கும் சக்தி குறைவாக இருக்கும். இவர்களால் ஒரு நிகழ்ச்சியை கூட ஞாபகப்படுத்த முடியாது. ஒன்றை இரண்டு தடவை படித்த பின்பு தான் அறிந்து கொள்ளும் சக்தியுடையவர். LYC, PH-AC, SEP. நீண்ட நாட்களாக மூக்கு குழியில் இரணம் ஏற்பட்டிருக்கும். திருமணம் ஆகாத ஆண்களுக்கு சிறுநீர் புறவழியில் பால் போன்ற திரவம் கசிந்து, கசிந்து நரம்பு பலஹீனமாகிவிடும். வயதுக்கு முந்திய கிழத் தோற்றம் காணப்படும். வருத்தம், மனத் தாக்குதலினால் பித்து பிடித்தது போல் காணப்படுவார்கள். இளைஞர்கள் தகாத முறையில் பாலியியல் உணர்வை உபயோகித்தால் மானி தளர்ந்து தொங்கி விடும். முழுவதும் பலம் குறைந்து தளர்ந்து தொங்கும். இதனால் ஆண் உறுப்புகள் ஜில்லிட்டு போய்விடும். இதனால் செக்ஸ் விருப்பமும், பலமும் இருக்காது. முழுமையாக ஆண் தன்மையே இழந்து விடுவார்கள் CALAD, SEL. ஆண் தன்மை இழந்த உடனே வெள்ளை மேக வெட்டை தோன்றும். இதற்க்கு தகாத மருந்தை கொடுத்து அடக்கப்பட்ட பிறகு இல்லற விருப்பமும், மானி விரைப்பும் கூட இருக்காது. இதனால் பெண்களுக்கு வெள்ளைபாடு கோடு போட்டது போல் கால் வரை வலிந்து கொண்டே மஞ்சள் நிற கோடு போல் ஏற்படும். இதனால் பெண்ணின் உணர்ச்சி உறுப்பு மிகவும் தளர்ந்து விடும். இதனால் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியே நின்று போய்விடும். இதனால் பெண்களுக்கு கடுமையான வருத்தம் ஏற்படும். மூக்கில் கடல் மீன் கவிச்சையும், கஸ்தூரி வாசமும் கற்பனையாக வீசும். நடந்து கொண்டிருக்கும் போது மூக்கில் தோலுறியும். உறவுகள்:- CALAD மற்றும் SELENIUM, AGNUS இதனுடன் தொடர்ந்து வேலை செய்யும் மருந்துகளாகும். ஆண், பெண் உறுப்பு தளர்ந்து, பலவீனமடைந்து அதை சார்ந்த இயக்கமே மலடு தட்டி போய்விடும். பின்குறிப்பு:- ஆண்:- மானி மிகவும் சிறுத்து போய் விடும். ஜில்லிட்டு போய்விடும். விரைப்பே இருக்காது. எழுச்சியும் இருக்காது. விருப்பமும் இருக்காது. அலி என்றால் இதே மாதிரி தான். ஆனால் ஆண் மீது தான் விருப்பம் இருக்கும். (அலி) . பெண்:- யோனி சதை மெலிந்து கருப்பை சிறுத்தும், விருப்பமும் இருக்காது. மலடாகி இருப்பார்கள் . ஆண்:- விந்தே கசிந்தால் SELINIUM.. விந்து மாதிரி நீர் கசிந்தால் AGNUS CACTUS. உறுப்பை கையில் தேய்ச்சி, தேய்ச்சி விந்து கசிந்தால் ANAC, N-M, LYC,. இன்னும் சில மருந்துகள் உள்ளன. பெண்:-உணர்ச்சி வெறுப்பு, கருப்பை கீழே இறங்கிய மாதிரி உணர்ச்சி SEP. கருப்பை கீழே இறங்கி போய் விட்டால் PODOPILLUM மலம்; கழிய முக்கும் போது கருப்பை பிதுங்கினால் உடன் கோபமும் இருந்தால் NUX. செக்ஸ் உணர்ச்சி மிக, மிக அதிகம், ஆனால் ஈடுபட முடியாது உடன் மயக்கம் வந்திடும் PLAT.துணி கூட அங்கு பட முடியாது. மீறி பட்டால் மிக, மிக உணர்ச்சியின் காரணமாக நாதம் கசிந்து விடும். உடன் கடுமையான மலச்சிக்கல் இருந்தால் ACID-MUR தேய்ச்சி, தேய்ச்சி நாதம் கசிந்து கொண்டே இருந்தால் ORICANUM. 11. ALLIUM CEPA. - அல்லியம் சீபர் வெங்காயம். கருப்பை எடுத்த பின்பு கருப்பையில் வலி. கால் எடுத்த பின்பு எடுத்த காலில் வலி (அ) புண் என்றால் ஒரே மருந்து இது தான். மற்றும் சளி பிடித்த போதோ, கண்நோயின் போதோ, வேறு எந்த காரணத்தினாலும், கண்ணில் நீர் வடியுது என்பார்கள். கண்ணில் வருகிற தண்ணி காரமாகவும், மூக்கில் வருகிற தண்ணீர் ஜிலு, ஜிலுன்னு வருது என்பார்கள். அதாவது வெங்காயம் உறித்தால் கண்ணில் தண்ணி காரமா வருதே அப்படி வருது என்பார். இதே மாதிரி மற்றொருவர் சொல்வார், கண்ணில் வருகிற தண்ணி ஜிலு, ஜிலுன்னும் மூக்கில் வருகிற தண்ணி (சளி) காரமா இருக்குதுங்க என்றால் EUPHARESIA. இதே இடத்தில் பெண்ணுக்கு சிறுத்த யோனி இல்லறத்தில் ஈடுபட முடியாத நிலைக்கு ALLIAM SAT. தந்தால் அந்த குறை நீங்கி விடும். குறிப்பு:- திருமணம் ஆன பெண்ணை கணவன் விட்டு விட்டான் சண்டை. ஏன் என்று கேட்டதற்கு வயதுக்கு வராமல் பெண்னை திருமணம் செய்து கொடுத்திட்டாங்க என்று குற்றம் சாட்டினால் காரணம் அது வல்ல. சிறுத்த யோனி தான் காரணம். ALL-SAT. தந்து குறை நீங்கியது. 12. ALOE – SOCOTRINA ஆலோ சகோட்ரினர் ஆலோ (நீர் வாழை) செடியின் கோந்து. இது முக்கியமாக ஆஸனவாயில் வேலை செய்யும் நல்ல மருந்து. அதாவது மலம் ஆனது தண்ணியாட்டமோ, பேதியாட்டமோ, போனால் இந்த குறி மேலோங்கி நிற்கும். காற்று பிரியும் போது மலம் கொஞ்சம் ஒழிகிவிடும். கேட்டால் காற்று தாங்க பிரிகிறது என்பார்கள். மலம் வந்தது தெரியலை என்பார்கள். காற்று பிரியும் போது மலம் வருவது தெரியாவிட்டால் இது தான் ஒரே மருந்து. இது சிறுவர்களிடமும், நோயாளிகளிடமும், வயதானவர்களிடமும் தெரியும். (காலையில் எழுந்தவுடன் மலம் கழிய அவசரமாக ஓடினால் SULPHUR. காற்றோடு மலமும் பீச்சுன்னு அடித்தால் PODO. மலம் மட்டும் பீச்சுன்னு அடித்தால் CROTON - TIG. மாவு கரைத்த மாதிரி புளுக்கை, புளுக்கையா மலம் வரும் அது கூட தெரியாது APIS. வயிறை அழுத்திப்பிடித்துக் கொண்டு ஓடினால் COLOCYNTH. குழந்தைகள், சிறுவர்கள், மற்றும் வயதானவர்கள் நோயாளிகள் அனைவருக்கும் நோய் தாக்கிய பின்பு இப்படி மலக்காற்று விடும் போது அதனுடன்மலமும் வந்து விட்டால் மலம் வருவது தெரியாவிட்டால் இது தான் மருந்து ALOE. தனக்கு காற்றுடன் மலம் வந்து விட்டால் அதை எண்ணி எண்ணி அறிவே மலுங்கி விடும். 13. ALUMINA. அலுமினர் அலுமினியம். வண்டியிலிருந்து கீழே விழுந்து சாவேன் என்றால் ALUM, ARS.. சிறிது அழுக்கு என்றாலும், முடியில் வெள்ளை முடி இருந்தால் அதை வெட்டுவதும், டை அடிப்பதும் போன்றவற்றை (மெதுவாக) பொறுமையாக செய்வார்கள். பிறர் பொருளை திருடுவார்கள். தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்கள், கத்தியைப் பார்த்தால் தற்கொலை விருப்பம் வரும். ஆனால் இரத்தத்தைப்பார்த்தால் மயங்கி கீழே விழுந்து விடுவார்கள். மூக்கு நுனியில் வெடிப்பு, தெரிந்தவரை பார்த்தால் மயங்கி கீழே விழுந்து விடுவார்கள். தெரிந்தவரை பார்த்தால் கூட எங்கோ பார்த்த மாதிரி இருக்கும். காலம் மெதுவாக போவது போல இருக்கும். எனக்கு பைத்தியம் பிடிப்பது உறுதி என்பார்கள். பெயிண்ட் அடிப்பவர்களுக்கு தொல்லை என்றால், மலம் கொஞ்சம் வந்தவுடன் பெட்டக்ஸை தட்டி விடுவார் ALUM. (இதே போல் தினமும் செய்தால் TARENT.).) எப்போதும் படுத்துக் கொண்டேயிருக்க விருப்பம். 12 மருந்துகளில் இது முக்கிய மருந்து. பாதத்திற்கு அடியில் ஏதோ சானியோ, மலமோ, ஒட்டடையோ ஏதோ மென்மையான பொருள் அப்பிக் கொண்டு இருக்கிற மாதிரி ஓர் உணர்வு இருக்குதுங்க என்பார்கள். கால் மெதுமெதுவென இருக்கிறது என்பார்கள் மலம் ஒரு பெரிய உருண்டையாக களிமண் போல பிசு, பிசுன்னு, ஆஸனவாயில் அப்பிக் கொண்டு வரும். கந்தல் துணி, காகிதம், ஸ்ராங்கான காப்பி, டீ, அரிசி, சாம்பல், துண்டு காகிதம் போன்றவற்றை சாப்பிட விருப்பம். உப்பும், உருளைகிழங்கும் சாப்பிட்டால் தொல்லை தருகிறது என்பார்கள். நீண்ட நாட்களாக வெள்ளைப்பாடு. அதாவது மாதவிலக்கு முடிந்த பின்பு, வெள்ளைப்பாடு தோன்றி அடுத்த மாதம் வரை வெள்ளைபடுது என்பார்கள். வெள்ளைபாடு குதிங்கால் வரை பால் போல வரும் அந்தயிடம் புண்ணாகிவிடும். வயிற்றில் இருந்து ஏதோ ஒரு பந்து மாதிரி மேலே வருவது போல மாயமாக வயிற்றில் தெரியும், கத்தி, துப்பாக்கி பார்த்தவுடன் தற்கொலை செய்து கொள்ள விருப்பம். தலைவலி எனக்கொரு மாதிரி வருதுங்க என்பார்கள். நானா பேசிகிறேன், ஆத்தா, முனி, பேய் பேசுகிறது என்பார்கள். வண்டியில் போகும் போதும், நடந்து போகும் போதும், பின்னாடி ஏதாவது வந்து இடித்து விடுமோன்னு பயம் இருக்கும்;. அரிசி, சுண்ணாம்பு, களிமண் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும், விருப்பமும் இவர்களுக்கு இருக்கும். மிகுந்த குழப்பம் மிக்கவர்கள். அன்று பார்த்தது அவரா என்று குழம்பி விடுவார்கள். ஓயாது ஏதோ ஒரு துக்கம் ஏற்படுவது போன்ற எண்ணம் இருக்கும். ஏதோ ஒரு குரல் எழுப்புவதும் அதைப் பற்றி கவலைப்படுவதும் துக்கப்படுவதுமாக இருப்பார். பொய்யான தோற்றம் ஏற்படுவது போல் ஏற்படும். நெருப்பு பந்தம் மேலே ஏறுவது போல் தோற்றம். உருள்வது போல் இப்படி ஒரு பொய்யான தோற்றம். அவசரம் பட்டு பட்டு ஞாபகசக்தி முழுவதும் இழந்து விடுவார்கள். இதனால் தன் பெயரை கூட மறப்பார்கள். இதை எண்ணி, எண்ணி தன் தலையே வேறொருவர் தலை போல் காணப்படும். இதனால் தனக்கு பைத்தியம் பிடிக்கும் என்ற எண்ணம் வரும். இதனால் தனக்கு ஏற்படும் வலி சிறு நேரம் கழித்து தான் தெரியும். நரம்பு மண்டலம் செயலிழந்து விடும். மலம் கழிவது கூட தெரியாது. அதனால் படுக்கையில் மலம் கழிந்து விடுவோமா என்ற பயம் இருக்கும். உணர்ச்சி இழப்பின் காரணமாக மலம் முக்கி கழிவார்கள். பாட்டில் பால் குடிப்பவர்களுக்கும், வயதானவர்களுக்கு இப்படி ஏற்படும். ரொம்ப நாள் நெஞ்சுகரிப்புக்கு இதுவே மருந்து. நெஞ்சு அடைப்பது போல் எண்ணம் இருக்கும். இதற்கு உணவு ஒட்டிக் கொள்வது தான் காரணம். 14. AMMONIUM – CARBONICUM. அம்மோனியம் கார்போனிக்கம்; காரமான, நாற்றமான உப்பு (குதிரையின் மலம்). இம் மருந்து பெரும்பாலும் பெண்களுக்கு பொருந்தும். தங்கள் விஷயங்களை மூடி மறைக்கும் இயல்புடைய பெண்கள். அடிக்கடி அழுகின்ற குணம் உடைய பெண்கள். மாத விலக்கு யோனியில் வருவதற்கு பதிலாக, வாய், மூக்கு, ஆஸன வாய் போன்ற உறுப்புகளில் இவர்களுக்கு கருப்பு நிறமான கட்டி, கட்டியான, கடுமையான நாற்றத்துடன், காரத்தன்மை வாய்ந்த இரத்தம் கொட்டும். இவர்கள் தானாகவே பேசிக்கொண்டும் (அ) பினாத்திக்கொண்டும் போவார்கள், வருவார்கள். மூக்கடைப்பு ஏற்படும், நள்ளிரவில் ஏற்பட்டு படுக்கையில் துள்ளி எழுவார்கள். தலைவலியானது தலை சிதறுவது போலவும், பயங்கரமாகவும், பட்டு, பட்டுன்னு அடிக்குது என்பார்கள். வெடிக்கிற மாதிரி என்றால் GLONE. அழுத்தி பிடித்தாலும் சூடான அறையில் இருந்தாலும் கொஞ்சம் நல்லாயிருக்குது என்பார்கள். காலையில் எழுந்தவுடன் முகம் கழுவும் போது மூக்கில் கைப்பட்டவுடன் தானாகவே இரத்தம் கொட, கொடன்னு இரத்தம் கொட்டும். இப்படி எங்கு கொட்டினாலும் ஒரே மருந்து இது தான். சில்லி மூக்கு உடைப்புக்கு நல்ல மருந்து. மூக்கு, வாய், டான்சில் யோனி போன்ற பகுதிகளில் தோல் உறிந்து, உறிந்து புண்கள் சுருண்டு கொண்டே வரும். நக சுற்றுக்கு நல்ல மருந்து. உடம்பில் மக்காசோளம் போல மருவு உருண்டை, உருண்டையாக இருந்தால் இது நல்ல மருந்து. பூச்சிக்கடி, தேனீ, தேள் போன்றவைகள் கொட்டிய பிறகு அங்கு கருப்பு நிற இரத்தம் கட்டிக் கொண்டால் இதுதான் மருந்து. சளி, பேதி, எச்சில், வெள்ளைபாடு, தீட்டு போன்றவைகள் மிகுந்த காரத்தன்மையுடையது. ஆனால் பெண் கூறுவாள் தீட்டு, வெள்ளைபாடு, தொடையில் பட்டால் புண்ணாகுது, தோல் உறியுது என்பாள். நுரையீரல் கணத்திற்கு இது நல்ல மருந்து. டாக்டர் கென்ட் குறிப்பில் பார்த்துக்கொள்ளவும். இரவு நேரத்தில் சளி, சூடான அறையில் இருந்தால் சுகம் என்பார்கள். அடிப்பட்ட பிறகும் பயந்ததிலிருந்தும் கருப்பு நிறமான இரத்தம் உறையாமல் வந்து கொண்டேயிருந்தாலும், மாத விலக்கு சட்டி கழுவிய தண்ணியாட்டம் வந்து கொண்டேயிருக்கிறது என்றாலும் இதுதான் மருந்து. இதன் குணம் கருப்பு நிற இரத்தம், மற்றும் கட்டி, கட்டியாக, உடன் கழிவு பொருட்கள் காரத்தன்மையும், பட்டயிடதத்தில் புண்ணாக்கி தோல் உறிய செய்யும். இதே மாதிரி சுத்த சிவப்பு என்றால் IPECAC. 15. AMMONIUM – MURIATICUM அம்மோனியம் முரியாட்டிக்கம்; அம்மோனியத்தின் உப்பு மட்டும். இது விசேஷமாக, குண்டான சதை கால்கள் தொழ, தொழுத்தும், பாதம் மட்டும் மிக, மிக மெலிதாக இருக்கும். மூலத்தில் வலி ஏற்படும். மூலத்தில் வரும் நீர், காரமாகவும், இரணம் போலவும், குத்துவது போலவும், வலிக்கும். இவர்கள் மலம் கழியும் போது ஒரு பெரிய பந்து மாதிரி மலம் உள்ளே உருண்டு கொண்டே இருக்கும். வெளியே வராது. மிகவும் சிரமப்பட்டு கழிந்த பிறகும் ஒரு மணி நேரம் ஆன பிறகும் போகலை என்பார்கள். கோழி முட்டையின் வெள்ளை கரு போல வெள்ளை படுது என்பார்கள். அப்ப வயிற்றை கவ்வி பிடிக்குது என்பார்கள். நடக்கும் போது தொடையும், தொடையும் ஒரஞ்சி இரத்தம் வடியுது, புண்ணாகி விடுதுங்க என்பார்கள். மலக்காற்று பெரிய சப்தத்துடன் நிறைய போகுது என்பார்கள். மனம் மிகுந்த வருத்தம், அப்படியே வெறுப்போடு, வேதனையோடு, துன்பத்தோடு ஸ்தம்பித்து போய் பித்து பிடித்து உட்கார்ந்து விடுவார். இவ்வளவுக்கும் கண்ணீர் வராது. ஆனால் மனம் அழுது கொண்டேயிருக்கும். பிறரோடு இவர்கள் உரையாடும் போது மிகுந்த எச்சரிக்கையோடு நடந்து கொள்வார். எரிச்சலோடு இருப்பார். உடன் கோபப்படுவார். ஒரு குறிப்பிட்ட நபரையோ, பொருளையோ, கடுமையாக வெறுப்பார்கள். அப்படி வெறுப்பதிலிருந்து தன்னை மாற்றி கொள்ள இயலாது. காலத்துக்கு முன்னதாக மாதவிலக்கு, அப்படியே கொட்டும். அடிவயிற்று வலியானது முதுகு பக்கம் இழுக்கும். மாதவிலக்கு குபுக், குபுக்குன்னு படும். இவர்களுக்கு மாதவிலக்கு இரவு நேரம், (அ) தூங்கும் போது தான் தோன்றும். மலம் கழிய, சிறுநீர் கழிய முக்கும் போது மாதவிலக்கு குபுக், குபுக்குன்னு படும். அதே மாதிரி வெள்ளைபாடும் குபுக், குபுக்குன்னு வலியோடு படும். அப்போது யோனி உதடுகளை சுற்றிலும் கிள்ளுவது போல வலி ஏற்படும். இதே மாதிரி உருண்டை மலத்தை வெளியேற்றிய பிறகும் கிள்ளுவது போல ஆஸனத்தில் வலிக்கும். 16. AMYLENUM – NITROSUM. அமிலினம் நைட்ரோஸம்; அமில் என்ற திராவகமும், இராஜ திராவகமும் கலந்த கலவை. இது பெரும்பாலும் இளம்பெண்களுக்கு தற்காலத்தில் முக்கியமாக தேவைப்படும் மருந்துகளில் இதுவும் ஒன்று. அடிக்கடி மாதவிலக்கை தள்ளி போக செய்ய வேண்டும் என்பதற்காக மாதவிலக்கை நிறுத்த மாத்திரைகளை அடிக்கடி சாப்பிட்டதாலும், கருப்பையின் இயக்கங்கள் மழுங்கி வலியில்லாமல் போய்விடும். இந்த வலியானது இருதயத்திற்கு சென்று நாடிதுடிப்பை அதிகப்படுத்தி அதனால் இதயம் பலஹீனப்பட்டு பின்பு மெதுவாக துடிக்கும். மேலும், உள் உறுப்புகளை வெட்டி எடுத்த பின்பும் இந்த நிலை வரலாம். முகத்தில் இரத்தம் தேங்கி கொண்டால் BELL,GLON. இவர்களுக்கு பிராணவாயு பற்றாக்குறை ஏற்படும். அதனால் இரவு படுத்திருக்கும்போது திக்குன்னு எழுந்து திறந்த வெளி காற்றுக்கு ஓடுவார்கள். இவரது ஒற்றை தலைவலியானது கீழே இறங்கி, காலர் எலும்பு வரை பரவி நிற்கும். இதய துடிப்பானது இவர்களுக்கு கூக்குரல் போடுவது போல துடிக்கும். முகம், வயிறு, மார்பு, முதுகு போன்ற உடல் பகுதிகளில் வியர்வை கொட்டும். எதிர்பார்ப்பு நமக்கு யாராவது உதவி செய்ய மாட்டார்களா, பாத்ரூமுக்கு நம்மை பிடித்து கொண்டு போகமாட்டார்களா என்றும், இதுபோன்ற உதவிகளை எதிர்பார்ப்பார்கள். பெண்ணுக்கு இல்லற நினைப்பு வந்தவுடன் வாய்ப்பு கிடைக்கும் வரை தாங்கமாட்டாள். காமம் மிகுதியாகி விரல்களை கொண்டோ, வேறு எதையாவது கொண்டோ, உதடுகளை தேய்த்து, தேய்த்து இன்பத்தைப் பெற்று கொள்ளுவாள். இப்படி அடிக்கடி செய்வதால் ஜீவ சக்தி நீர் செலவழிந்து உண்மையான உடலுறவு கொள்ள முடியாது, நோயாளியும் ஆகி விடுவார். குறிப்பு :- இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இளம் விமானிகள் போர்காலத்தில் போர் நேரத்தில் மாதவிலக்கு தோற்றினால் வேலை பாதிக்குமே, அப்போது மாதவிலக்கை நிறுத்தலாம் என்று கண்டுபிடிக்கபட்டது தான் இப்போது இருக்கும் ஹலோபதி மருந்துகள். ஆனால் இப்போது இருக்கும் பெண்கள் ஊருக்கு போவதற்கும், கோவில், விரதம், பண்டிகை, திருமணம், எங்க வீட்டுகாரர், மகன், ஐயப்பன் மலைக்கு போகிறார்கள் சமையல் செய்ய வேண்டும். அதனால் மாத்திரை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு, அதன் பின் தோன்றும் இருதய வியாதிகளுக்கு இதுதான் மருந்து. சித்தாவிலும் இதே போல கருப்பையை கெடுத்துக்கொண்ட பிறகு ஏற்படும் இருதய வியாதிகளுக்கு இது தான் மருந்து. ஆகவே நாம் பொருளாதாரம், நாடு பிடிக்கும் ஆசை, உயர்ந்த பதவி, மேல் பதவி பிடிக்க வேண்டும் என்பதற்க்காக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசைக்காக நாசமடைகிறோம் என்பதை உணர வேண்டும். 17. ANACARDIUM - ORIENTALE.- அனகார்டியம் ஓரியண்டேல்; சலவை தொழிலாளிகள் குறிக்கு பயன்படுத்தும் கொட்டை. இம் மருந்து அரை பைத்தியங்களுக்கு தேவைப்படும் மருந்தாகும். இந்த பைத்தியத்தின் மனம் எப்படியிருக்கும் என்றால், வயிறு நிறைய கல்யாண வீட்டு பந்தியில் சாப்பிடுவார்கள். பிறகு கை கழுவிக்கொண்டு அடுத்த பந்தியில் மற்றவர்கள் உட்கார்ந்து சாப்பிடும் போது இவரும் உட்கார்ந்து சாப்பிடுவார்கள். முன்பு சாப்பிட்ட அளவே சாப்பிடுவார்கள். இவ்வளவு விரைவான பசிக்கு இது ஒன்றே மருந்து. இதனால் சாப்பிட்டு கை கழுவியதும், உடனே ஜீரணம் ஆகிவிடும். அடுத்த வேலை சாப்பிடும் வரை பசியோடு தான் இருப்பார்கள். இதனால் பசியின் வேதனையும், கொடுமையும், அகோர பசியும் ஏற்பட்டு விடுவதால் உண்மையை பொய் என்று சொல்லி பொய் சத்தியம் செய்வதும், உணவு கிடைக்கவில்லை என்பதால் பொறாமை உணர்வும் வரும். சாபம் வைக்கும் குணமும், கணவன், பிள்ளைகளை கூட நாசமாக போ என்று மண்ணை வாரி தூற்றுவதும், நெட்டி முறிப்பதும் இவர்கள் செய்வார்கள். நள்ளிரவில் மூச்சி திணறி எழுவார்கள். ANAC, GRANT, LACH. உறுப்புகளில் கருப்பு நிற இரத்தம் வடியும். இரட்டை, இரட்டை எண்ணமாக தோன்றும். அதாவது ஒருவரை பார்த்து பேசலாமா? வேண்டாமா, நல்லவர்களா, கெட்டவர்களாக இருப்பார்களா? இந்த வேலை செய்யலாமா, அந்த வேலை செய்யலாமா, என்று இரட்டை இரட்டையாக எண்ணம் தோன்றும். பெண் கடைக்கு போனால் இரண்டு சேலை எடுத்துக் கொண்டு (அ) இரண்டு நகையை எடுத்துக்கொண்டு, இரண்டு பொருள்களை எடுத்துக்கொண்டு, இதை எடுப்பதா, அதை எடுப்பதா என்று ஒரு முடிவு எடுக்க முடியாமல் போராடிக் கொண்டு இருக்கும் பெண்கள் இவர்களே. இதே போல இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய முடியாத ஆண்களோ பெண்களோ இவர்களே. இந்த மருந்தைக் கொடுத்தால் ஒரு முடிவு எடுப்பார்கள். தலைவலியோ, வயிற்று வலியோ,எந்த நோயாக இருந்தாலும் சாப்பிட்டால் சரியாகிவிடும். உடன் KALI- BR, SEP, THUJ, CALC-P. என்னிடம் இரண்டு சாமி இருக்குது, மூன்று சாமி இருக்குது என்றும், ஒரு தோல் பட்டையில் தேவதை உட்கார்ந்து இருக்கிறது என்றும், அடுத்த தோல் பட்டையில் இராட்சஸி உட்கார்ந்து இருக்கிறது என்றும் கூறுவார்கள். பொய்யோ, பிடிவாதமோ, தான் சொன்னது இல்லை என்றாலும், இருக்கிறது என்றாலும் அதையே சாதிப்பார். உருளைக் கட்டையை எடுத்து, தொடையில் அடித்த மாதிரி இருக்கிறதுங்க என்பார்கள். பேசி கொண்டு இருக்கும் போது பாதியை மறந்து விடுவார்கள். ஞாபக மறதிக்கு இது தான் பெரிய மருந்து. மலவாய் சுருங்கி அடைத்து விடும். கொஞ்சம் மலம் வந்து பின்பு அடைத்து கொண்டால் இங்கு ALOE-S, NUX-V. துன்பத்திலும், சாவு வீட்டிலும் கூட இவர் சிரித்து கொண்டே இருப்பார்கள். கொலை செய்த விட்டு கூட அசால்ட்டாக இருப்பார்கள். மற்றொரு வேடிக்கை என்னவென்றால் கொலையோ, மற்ற கோரமான செயல்களையோ, செய்து விட்டு அங்கு உள்ளவர்களிடம் இந்த கொடுமையை யார் செய்தது என்று விசாரிப்பார்கள். அதற்கு காரணம் அவரிடம் உள்ள இரண்டு வித எண்ணம் தான். அதற்கு அடிப்படை காரணம் பசி ஒன்று தான். எல்லா துன்பங்களுக்கும் பசியே மூல காரணம். 18. ANTHRACINUM.- ஆந்ராக்சினம்; ஆந்ராக்சின் தொற்று விஷ கிருமிகளிலிருந்து அரைத்து செய்யப்படும். கால்நடைகளுக்கு ஏற்படும் சீல் புண்கள், இராஜப்பிளவை, எரிச்சல்களுக்கு ARS, SIL. இதை கொடுத்து குணமாகவில்லை என்றால் இதுதான் மருந்து. கால்நடைகளுக்கு இரண்டு இஞ்சி அளவு புண், சொத்தை, அழுகல், உடன் பயங்கரமான எரிச்சலோடு கருப்பு நிறமான இரத்தம் வடியும். ஆழமான பிளவைக்கும், பெரிய எரிச்சலுக்கும் இதுதான் மருந்து . எரிச்சல் தாங்க முடியாமல் இறந்து விடுவோம் என்ற பயமும், இந்த எரிச்சலுக்கு தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றும். மனிதர்களுக்கு பெரும்பாலும் முதுகு பகுதியில் ஒரு பெரிய இட்லி அளவு கட்டி தோன்றும். பின்பு அது பிளந்து இம்மருந்தின் அடையாளங்களை தோற்றுவிக்கும். தற்காலத்தில் (2002, 2003) அமெரிக்காவில் தொற்று நோயாக இந்த ஆந்தராக்ஸ் என்ற கிருமி தோன்றி இது போல பலரைக்கொன்றுவிட்டது. ஆகவே அப்போது இந்த நோயுள்ளவர்களுக்கு மருந்தாகவும், நோயில்லாதவர்களுக்கு தடுப்பு மருந்தாகவும் கொடுத்திருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும் என்று எண்ணி பார்ப்போம். நிணநீர் கோளங்களில் கூட இப்படி ஏற்படும். குறிப்பு :- இந்த மருந்தின் குணம் பயங்கரமாக கடிக்க விருப்பம். எரிச்சல் தாங்க முடியாமல் கதறுவார்கள். அதனால் தான் அமெரிக்காவே இதைக் கண்டு கலங்கி விட்டது. இது புற்று நோய், எய்ட்ஸ் நோய், சர்க்கரை நோய், அடிதடி காயங்களுக்கு பிறகு இப்படி குறி தோன்றினால் இது தான் மருந்து. மாதேஸ்வரன் மலையில் வாழந்த சித்தர் ஒரு மன்னனின் முதுகு பிளவறைக்கு இது தேவைப்பட்டிருக்குமா? (அ) பைரோஜினயம் என்ற மருந்து தேவைப்பட்டிருக்குமா? எப்படியோ மன்னனை குணப்படுத்தியதால் அந்த மருத்துவரை இறைவன் என்று வணங்கினார்கள். மகரிஷி அனைவரையும் இறைவன் என்கிறார். 19. ANT – CRUDUM – ஆன்ட் க்ருடம் ; கருப்பு கந்தகமும், நீலக் கல்லும் கலந்த கலவை. மிக, மிக உணர்ச்சி மிக்க, அதிக கோபம் உள்ள முதல் மருந்து இதுவே. குழந்தைகளிடம் இது வெளிப்படையாக காணப்படும். தாய் இடுப்பில் இருக்கும் குழந்தையை நாம் உற்றுப் பார்த்தாலே உறும்பும், கத்தும் (அ) அழும். (அ) கோபத்தினால் தலை குனிந்து கொள்ளும். கால் ஆனி, நாக்கில் தடித்த, வெள்ளை நிறமான படிவும், பால் ஆடை மாதிரி படிவும் காணப்படும், (நாக்கு மினு, மினுன்னு இருந்தால் ARS.) காதல் நோய் மருந்து TRILLUM. விவாகரத்து செய்து பின்பும் அவரையே விரும்பினால், நினைத்துக் கொண்டிருந்தால் (கற்பனை காதல்) STRAM. தாழ்ந்தவனை விரும்பினால் N-M. இலட்சிய மனைவி வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கு இது. நடு வயதில் எல்லாமே எதிராக மாறிவிடும். தண்ணீரில் விழுந்து சாவேன். கொழுப்பு, புளிப்பு, விருப்பம். மற்றும் தொல்லை. 5 நாள் பேதியும் கட்டி கட்டியாக போகும். அடுத்தது ஐந்து நாள் மலச்சிக்கல், மூட்டு வலியும் மாறி, மாறி வரும், (அடுத்த மறு நாளே இப்படி மாறினால் PULS.) நாக்கு தடித்து வெண்மையாக இருந்தால் இந்த மருந்து. நாக்கு மினு, மினுன்னு இருந்தால் ARS. கை, கால்களில் ஆணி அறுத்து கொண்டே இருப்பார்கள். குளிர்ச்சியும், வெய்யிலும், புளிப்பும் இவர்களுக்கு ஒத்துக்காது. (தான் தான் உயர்வு என்றால் PLAT.) முரட்டுதனம், முட்டாள் தனம், கர்வமான எண்ணம். சிடு சிடுப்பும், கோபமும், குளிர் வெப்பமும் தொல்லை. குறிப்பு:- காவல் நாயின் கண்களை உற்று பார்த்தால் உறும்புவது தெரியும். அதுக்கு இது தரலாம். கடுமையான வெயிலில், ஆற்றில் குளித்தேன் தலைவலி வந்து விட்டது. SEX முரட்டுதனமாக இவரை தொட்டால் பிடிக்காது. அதிக சூடு, குளிர்ச்சி பிடிக்காது. தண்ணீர் கேட்டால் தாமதமாக கொண்டு வருவார். அப்பா என்ன செத்தா போகிறார் என்பார். ஒரு தலை காதல். 20. ANTIMONIUM – TART - ஆண்டிமோனியம் டார்ட்; நீலக் கல்லும், பழக்கூழும். ஆஸ்துமாவுக்கு இது முக்கிய மருந்து. நுரையீரல்களில் உள்ள காற்று அறைகளில் காற்றுக்கு பதிலாக சளி நிரம்பியிருக்கும். அதனால் சுவாசம் தடைப்பட்டு கர், கர்ன்னு சத்தம். கொய்கொய்ன்னு சத்தம் கேட்கும், சளி அங்கு அப்பி கொண்டு இருக்குதுங்க, மூச்சு கெஸ், கெஸ்ன்னு எளப்பு மாதிரி எடுக்கிறது என்பார். நெஞ்சை நிமிர்த்து கொண்டு சுவாசிப்பார். இதை ஏங்கல் நோய் என்பார். தொண்டையில் சளி கெட்டியாக அப்பி கொண்டு இருப்பதால் கரட்டு, கரட்டுன்னு சளி சத்தம் கேட்கும். பொதுவாக இவர்களுக்கு சளி கெட்டியாக உறைந்து விடுவதால் தொண்டையில் சளி அப்பிக் கொண்டு இருக்குதுங்க, காரினாலும் வரமாட்டிங்குதுங்க, இரும்பினாலும் வரமாட்டிங்குதுங்க, எனக்கு நிமோனியா நோயுங்க, ஆஸ்துமா நோயுங்க என்று பல புகார்களை சொல்லி, சளி அப்பிக் கொண்டது என்றால் இது தான் ஒரே மருந்து. வயதானவர்களுக்கு மரணக்கட்டதின் போது கிராமத்தில் சேத்துமாம் கட்டிக்கிச்சி, இனி பிழைக்காது என்பார்கள். அதற்கு காரணம் சளி கெட்டியாகி சுவாசத்தை தடை செய்யவது தான். அப்போது இதை கொடுத்ததால் சளியை இளக்கி கரைத்து தண்ணியாட்டம் ஊற்றி போய்விடும். பிறகு ஏது நோய். சேத்துமாம், ஆஸ்துமா, நிமோனியா, புளுரஷி என்ற பெயர்கள் எல்லாம் எதற்க்கு இப்போது, பெயர் தேவையில்லை அல்லவா. குறிப்பு:- ஆகவே தான் டாக்டர் சாமுவேல் ஹானிமேன் அவர்கள் நோயின் பெயர்கள் எல்லாம் கற்பனை, லேப் டெஸ்ட்டு என்பது எல்லாம் பித்தலாட்டம், அதை பார்த்து மருந்து தருகிறேன் என்பது ஏமாற்று வேலை என்கிறார். 21. APIS – MELLIFICA - அபிஸ் மெல்லிபிகர் தேனீ கொடுக்கின் விஷம். தேனீயின் கொடுக்கின் விஷம். விஷபூச்சிகள் கடித்த இடத்தில் மட்டும் மய, மயன்னு, விரு, விருன்னு இருக்கும், உடன் படுத்தே கிடப்பார். கண் மேல் இமை, வீக்கம். இது சுரப்பு நோயின் போதும்;, காமாலை போன்ற நோயின் போதும் தெரியும். நோயாளி கூறுவார் கண் வலிக்குதுங்க, இமையை அழுத்துகிறதுங்க என்பார்கள். (கண் முழியை உருட்ட முடியலை என்றால் OP.) கண்ணில் மை போட்ட மாதிரி பிசு, பிசுன்னு இருக்கிறது என்றால் ARG-N. குறிப்பு:- இப்படி வார்த்தையின் பதத்தை மிக, மிக முக்கியமாக கண்டு உரிய மருந்தை தர வேண்டும். கடித்த இடத்தில் வலி மேலே ஏறினால் LED. கடித்த இடத்தில் இருந்து வலி கீழே இறங்கினால் KALMIA. கடித்த இடத்தில் சுடு தண்ணி ஒத்தடம் கொடுத்தால் ARS. பச்ச தண்ணி பட்டால் CALC. பேட்டரி செல் மூலம் சைக்கிள் டைனமோ மூலம் கிடைக்கும் குறைந்த மின் சக்தியை பாய்ச்சினால் நல்லாயிருக்குதுங்க என்றால் PHOS.. 22. ARGENTUM - NITRICUM. – அர்ஜன்டம் நைட்ரிகம்; வெள்ளியும், எரிகார திராவகமும் கலந்த கலவை. 1. குடித்த தண்ணீர் அவ்வளவும் சிறுநீராக வந்துடுதுங்க என்பார்கள். 2. ஏரிகரை மேலே நின்று கொண்டு காற்று வாங்கினால் சுகம். 3. உட்கார்ந்து இருக்கும் போது இதயம் நின்று போய்விடுமோன்னு பயம். 4. தூங்கி கொண்டு இருப்பவரை எழுப்பி தன் கஷ்டத்தை சொல்வார். 5. மாதவிலக்கின் போது ஏப்பம் வரும். 6. சர்க்கரை சாப்பிட்டால் தான் மலக்காற்று, மலமும் வரும் என்பார். 7, (மலை மீது) உயரத்திலிருந்து, தண்ணீரில் கிணற்றில் குதித்து சாவேன் என்பார். இவை ஏழும் இம் மருந்தின் தனி தன்மை வாய்ந்த குறிகள்;. மாலையில் கைப்படாமல் மூக்கில் இரத்தம், வந்தால், இனிப்பு விருப்பம், சர்க்கரையை அள்ளி, அள்ளி சாப்பிடுவதும், இனிப்பு சாப்பிட்ட பிறகு தொல்லை என்றாலும். மலை மேலே ஏற பயம் என்றால் இதுதான் மருந்து. இறங்க பயம் என்றால் BORAX. தலைவலியின் போது தலையை இருக்கி கட்டினால் சுகம் ARG-MET, CALC, HEP, MAG-M, PULS, BRY. வயிறு வலி சிறுக, சிறுக வந்து அதிகமாகி கொண்டே வந்து பிறகு டக்குனு மறையும் MILL-F.ஐஸ்கீரிம் சாப்பிட்டு வயிறு வலி ARS. தலையே வெடிக்கிற மாதிரி வலி என்றால் ஒரே மருந்து GLONE தான். காக்கா வலிப்பில் கண்ணீல் மை போட்ட மாதிரி இருக்குது என்பார்கள். இது இளம் விதவை பெண்களுக்கு இடைக்காலத்தில் மாதவிலக்கு தோன்றி, தோன்றி பெண் தன்மையே போய்விடும். மலடு ஆகிவிடுவார்கள். குளிர் நேரத்தின் போதும் போர்த்த மாட்டார். காரணம் இவருக்கு குளிர் காற்று விருப்பம். 23. ARNICA – MONTANA. - ஆர்னிக்கா மொண்டானர் ஒரு விஷமுள்ள தாவரம். அடிப்பட்டதும் தர வேண்டிய முதல் மருந்து. ஆனால் குறி இருக்கணும். அதாவது அடிப்பட்ட பிறகு தாங்க வலி, அப்ப அடிப்பட்ட பிறகு தாங்க இந்த கஷ்டங்கள். அடிப்பட்ட மாதிரி வலிக்குது. அடிப்பட்ட இடத்தில் மோத முடியலை. காற்று கூட பட முடியலைங்க வலிக்குதுங்க என்று கூறுவார்கள். (அழுத்தினால் சுகம் BRY..) உருட்டினால் சுகம் என்றால் RHUS-T. சிவப்பு இரத்தம் வடிந்தால் IPEC. மூலத்தில் சிவப்பு இரத்தம் வடிந்தால் HAMMAMELIS. அடிப்பட்ட வரலாற்றையே கூறுவார். ஏதோ ஒரு நோயைச் சொல்லி அடிச்சி போட்ட மாதிரி வலிக்குது என்பார். பிறப்பு உறுப்பு, கண்கள், மூக்கு உட்பகுதி போன்ற இடத்தில் இருக்கும் மென்மையான நரம்புகள் அடிப்பட்டு விட்டால் STAPH. நரம்பில் வெட்டுப்பட்டு விட்டால் HYPER. சதையில் ஆழமாக வெட்டுப்பட்டு விட்டால் BELLIS - PER. . மண்டையில் அடிபட்டு விட்டால் RUTA.எலும்பு விரிசல் (அ) பிளவு ஏற்பட்டு விட்டால் SYMPH. ஆகவே, நமக்கு காமாலையோ, எய்ட்ஸ்ஸோ, எந்த நோயாக இருந்தாலும் கவலையில்லை, நமக்கு குறி தான் முக்கியம். நரம்பில் அடிப்பட்டு நய்வு (நசுங்கி) ஏற்பட்டால் HYPER. 24. ARSENICUM - ALBUM.- ஆர்சனிக்கம் ஆல்பம்;வெள்ளை பாஷனம் விஷம் குடித்து சாவேன் என்பார். ARS, BELL.. சுடு தண்ணீரை நாக்கு நனையும் அளவு கொஞ்சம், கொஞ்சமாக குடிப்பார். சிறிது அழுக்கு என்றாலும் உடனே சுத்தம் செய்வதும், வெள்ளை முடி ஒன்று இருந்தாலும் கூட அதை கத்தரிப்பதும், டை (DYE) அடித்து அதை சரி செய்வார். தலை வலியிருக்கும், வெளிக்காற்றுப்பட்டவுடன் (நெற்றியில்) வலி தணிந்து விடும். நோயின் போது வெந்நீர் சாப்பிட்டால் நோய் தணிவு என்றாலும், தனக்கு கீழ் உள்ளவர்கள் தவறு செய்தால் இவன் மன்னிப்பான். மன்னிக்காதவன் NUX. வலிக்காக இங்கும், அங்கும் மனம் அமைதியின்றி படுத்துக் கொண்டும், அசைந்துக் கொண்டும் இருந்து சுடுநீர் கொஞ்சம், கொஞ்சமாக சாப்பிடுவார்கள். சாப்பாட்டை தட்டில் பார்த்தாலே வெறுப்பு. பயத்துக்கு காரணமே தெரியலை என்பார்கள். கவலையுடன் இருப்பார். குளிரின் போது நெற்றியை தவிர மற்ற பகுதியை போர்த்திக் கொள்வார். (தலைவலியின் போது கதறி, கதறி அழுதால் COLOCY.) முடி வெட்டிய பிறகு தலைவலி என்றால் இங்கு BELL, SEP. . சாப்பிடும் போதே வயிறு வலி என்றால் என்றால் BRY, CALC-P. கறி, கொழுப்பு, எண்ணெய் பண்டம் சாப்பிட்டு வயிற்று வலி என்றால் CAUST, PULS. சூடாக குடித்து வயிறு வலி தணிந்தது என்றால் BRY, GRAPH, NUX-V, RHUS-T, ARS. தான் தவறு செய்தது போல் எண்ணம் ஏற்படும். 25. ARUM TRIPELE -- அவுரம் ட்ரிபெலி;மஞ்சள். இம் மருந்துகாரர்கள் மச மசன்னு மந்தமா, கேனம் பிடித்த மாதிரி இருப்பார்கள். எதையும் யாரையும் கண்டுக்காமல் நகத்தை கடித்துக் கொண்டும், தோலை உறித்துக் கொண்டும், உதடு காய்ந்தும் இருக்கும். அதனால் உதட்டு தோலை உறித்து கொண்டும். அடிக்கடி நாக்கினால் எச்சி தடவி கொண்டும் இருப்பார்கள். இதே போல ஆவேசமாகவும், வேகமாகவும் பேசி, பேசி, தொண்டை கம்மி விடும். நம்மிடம் வந்து ஆசிரியர்களோ, ஏலக்கடைக்காரர்களோ, மேடை பேச்சாளர்களோ, மத பாதிரியார்களோ வந்து தொண்டை கம்மி விட்டது என்றால் இது தான் மருந்து. அதனுடன் மற்றதும் போய்விடும். மலேரியா, டைப்பாயிடு, மூளைக்காய்ச்சல் போன்ற கடுமையான நோயில் மனம் மந்தமாகி கேனமாட்டம் படுத்தப் படுக்கையாக இருக்கும் போது உதடு வெடித்து உலர்ந்து இருக்கும் போது, நாக்கால் உதட்டை எச்சில் தடவி, தடவி ஈரப்படுத்துவதும், உதட்டு தோலை ஆரஞ்சுப் பழ உள் தோலை உறிப்பது போல் உறிப்பதும் இதன் முக்கிய குறி. கத்தி, கத்தி பேசுவதும் முக்கிய குறியாகும். கல்யாண வீட்டில், எலவு வீட்டில், கத்தி, கத்தி பேசி தொண்டை மங்கி விட்டால் ஒரே மருந்து இது தான். 26. ASAFOETIDA –– அஸபோடியர்பெருங்காயம்;. இம் மருந்துகாரர்கள் கற்பனைக்காரர். பக்கத்தில் இருப்பவர்கள் நமக்கு தீங்கு செய்கிறார்கள் என்று கற்பனையாக எண்ணி சண்டைக்கு போவதும், புறம் சொல்வதும் அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தால் அவர்கள் நமக்கு நல்லது செய்கிறார்கள் என்று கற்பனையாக நினைத்துக்கொண்டு உதவி செய்ய போவார்கள். கற்பனையாக பயப்படுவதும், கவலைப்படுவதும், நமக்கு நல்லது செய்து இருப்பார்கள் என்று தூக்கி வைத்து பேசுவதும். பக்கவாதம் வந்திடுமோ, இருதய நோய் வந்திடுமோ என்று கற்பனையாக நினைப்பார்கள். இறுதியில் கிறு, கிறுப்பில் முடியும். ஏதாவது காரணத்தைச் சொல்லி எனக்கு கிறு, கிறுப்பில் பேச முடியாது என்றாலும், யாராவது பேசினால் இவர்கள் தான் பேசுவார்கள். அவர்களை இவர்கள் பேச விடமாட்டார்கள். ஆனாலும் இவர்கள் பேசி, பேசியே கிறு, கிறுப்பில் (மயக்கத்தில்) போய் முடிந்து விடும். பிறரைப் பற்றியே குறை சொல்லி, சொல்லி, ஓயாது பேசி, பேசி மயக்கத்தில் முடியும், அரை பைத்தியம் ஆகி விடுவார்கள். இதயத்தில் ஏற்படும் தொல்லைகளுக்கும், இதுவே மருந்து. குறிப்பாக அடி வயிற்றைப் பற்றியே கூறுவார்கள். மலக் காற்றினால் வயிறு உப்பி விடும். வயிறு இழுத்து பிடித்துக் கொள்ளும். நீண்டு விடும். அப்படியும் காற்றுப் பிரிந்தால் தாங்க முடியாத நாற்றம் வீசும். இப்படி மலக்காற்றைப் பற்றியே பேசி, பேசி அரைப் பைத்தியம் ஆகிவிடுவார்கள். வயிறு வெடித்து போகிற மாதிரி, ஓடற மாதிரி, காற்று மாதிரி, கெட்டியாக இருக்கிற மாதிரி, மேல் வயிறு தண்ணில மிதக்கிற மாதிரி, மலக்காற்று மற்றும் வாய் ஊசி போன நாற்றம் அடிக்கும். தண்ணியாட்டம் பேதி, வயிறு இழுத்து பிடிக்குது, கண்ணை கட்டுகிறது. அப்போது கவலையாக, ஏக்கமாக, கஷ்டமாக இருக்கும். பாதரசம் சாப்பிட்ட பிறகு தாங்க இப்படி தொல்லை என்பார்கள் எலும்பு சொத்தை ஆகி விட்டதுங்க என்பார்கள். 27. ASARUM – EUROPAEUM - அஸரம் ஐரோப்பியம்; ஐரோப்பா விஷ மர வேர். இம்மருந்துக்காரர்கள் மிக, மிக உணர்ச்சி மிக்கவர்கள் . எல்லாவற்றையும் விட மிக, மிக உணர்ச்சிகாரர்கள், மிதப்பது போலவும், பறப்பது போலவும், காற்று போலவும், ஒளி தேகம் ஆகி விட்டது என்றும், வள்ளலார் மாதிரியும்; கூறுவார்கள். வள்ளலார் மாதிரி பிறர்க்கு வழிகாட்டுவார்கள். எந்த நோயிலும் இவர்களுக்கு இந்த குறி காணப்பட்டால் இது தான் மருந்து. ஆனால் ஞானிகளுக்கும் பொருந்துமா? என்பது சிந்தனைக்குரியது. ஆனால் இவர்கள் தனிமையில் இருப்பார்கள், போதையில் இருப்பவர் மாதிரியும், மந்தமாக இருக்க விரும்புவார்கள். ஆனால் பேப்பரை கசக்குவது, துணி உரசும் சத்தம் கேட்டால் கூட தாங்க முடியாது. அவ்வளவு உணர்ச்சி மிக்கவர்கள். வெளிச்சத்திற்கு இந்த மருந்து. இருட்டு, வெற்றிடம் போன்றவற்றில் இருக்க விரும்பினால் ARG - N. மகரிஷிகள், வேதாத்திரி போன்ற ஞானிகளுக்கு பொருந்துமா? என்பது சிந்தனைக்குரியது. சத்தம் தாங்க மாட்டார் ACID - NITE. கண் மட்டும் இருட்டு என்றால் ARG – N. கர்ப காலத்தில் குமட்டி வாந்தி வந்தால், கண் ஆப்ரேஷனுக்கு பிறகு இருட்டு கட்டினால் இது. குடி, போதை மிக விருப்பம். ஹோமியோபதியில் சென்ஸிட்டிவ்க்கு 17 மருந்துகள் உள்ளது. அதில் இதுவும் ஒன்று. புகை மீது விருப்பம். கொட்டாவி விட்டு கொண்டே இருப்பார். 28. AURUM - METALLICM. - அவுரம் மெட்டாலிக்கம்; தங்கம். கத்தி, துப்பாக்கி கிடைத்தால் தற்கொலையே செய்து கொள்வார்கள். தற்கொலை செய்வதில் விருப்பம் என்றாலும், கனவிலும் இதே மாதிரி வரும். தானகவே சிரிப்பு, காரணமின்றியும், பேசும் போதும் சிரிப்பு வரும் உடன் BELL பொருந்தும். தலையில் குளிர்க்காற்றுப்பட்டால், தலைவலி BELL, CALC, CARB-V, LED, NUX-V, SILICA, SEP. மன குழப்பத்துடன் தலைவலி இருந்தால் GLON. தலைவலிக்கு சூடாக ஒத்தடம் கொடுத்தால் தணிவு ARG-N, BRY, GELS, K-C, M-P, STICTA. சிரித்து கொண்டே விடாமல் கேள்வி கேட்டால் இது. சிரித்து கொண்டே உடலை சோதிக்கலாமா? தெரிந்து கொள்ளலாமா என்று கேள்வி கேட்டால் BELL. எந்த ஒரு நோய்க்கு பிறகும், மனக் கஷ்டத்திற்கு பிறகும் தற்கொலை செய்து கொள்ள விரும்பினால் இம் மருந்து. 29. BACILLINUM – T.B. பேச்சிலினம்; நோயாளியின் நுரையீரல். இவர்கள் கோபமாகவே இருப்பார்கள். யாரிடமும் பேசாமல் மௌனமாகவே இருப்பார்கள். மற்றும் சுறு, சுறுப்பானவர்கள். எளிதில் கோபப்படுதல். எதற்கெடுத்தாலும் எரிச்சல் அடைதல், சிடு, சிடுப்பானவர்கள். தன்னை தாழ்த்த பட்டு விட்டது போல் எண்ணமும், மன சோர்வும், அனால் பித்து பிடித்தது போல் இருப்பார்கள். கோப்படுதல், பின் அதை நினைத்து வருந்துதல், வருத்தத்தை வெளிப்படுத்தும் போது ஊளையிடுதல், எதற்க்கெடுத்தாலும், பயந்து கொள்ளும் மனநிலை, விசேஷமான குறியாக வெறுப்பும் இருக்கும், கடுமையான தலைவலியின் போது ஒரே எண்ணம் திரும்ப, திரும்ப வரும். ஓய்வில் (அ) அமைதியாக இருக்கும் போது தலையை இழுத்து பிடிப்பது போல இருக்கும். தலையை ஆட்டினால் தொல்லைகள் அதிகமாகும். அவனுக்கு பயங்கரமான தலைவலி, மற்றும் தலையை ஒரு இரும்பு வளையத்தால் இருக்கி கட்டடியது போல் இருக்கும். தலை நடுக்கம், முதுகு எலும்பில் ஈரம் படுவது போல் ஓர் உணர்வு இருக்கும். சுத்தமாகவே தூக்கமின்மை, மூளைச் சவ்வுகளில் வேக்காடு, தலைப்பகுதியில் படர் தாமரை மற்றும் குறிப்பிட்டப் பகுதியில் முடிக் கொட்டுதல், கண் இமைப்பகுதியில் சிரங்கு, கொப்புளம் தோன்றும். முகத்தில் ஒரு வகை புண் ஏற்படும். வலி இருக்காது, ஆனால் சீக்கிரமாக குணமாகாது. முகப்பருக்கள் தோன்றும். பல வாரங்கள் ஆனாலும் அப்படியே இருக்கும். பற்களில் இடைவிடாத வலி. முக்கியமாக எந்த சத்தம் கேட்டாலும் கீழ் வெட்டும் பற்களில் வலி. அப்போது பற்களில் அதிகமான உணர்ச்சி அதிகரித்தல். (அ) கீழ் உதடு பிதுங்கி விடுதல், காற்று பட்டாலும் ரொம்ப உணாச்சி வயப்படுதல், தூக்கத்தில் பற்களை அரைத்தல், சத்து குறையுள்ள பற்கள் வளரும். மேல் தொண்டையில் கிச்சு, கிச்சு செய்வது போல் இருக்கும் இரும்பலின் போது தொண்டையை இழுத்து பிடிக்கும். வயிறு அஜீரணமாகி காற்று பிரியும், உடன் வலது விலா எலும்பு பகுதி அடி பகுதியில் வலி ஏற்படும், இரவில் மட்டும் காய்ச்சல், உடல் மெலிவு, அடிவயிற்றை சுற்றிலும் வலி, நிம்மதியின்மை, இரண்டு தொடை இடுக்கிலும் உள்ள சுரப்பிகள் பெருத்து விடுதல் மற்றும் கடினமாகி விடுதல், தூக்கத்தில் கத்துதல், நாக்கு சிவந்து இருக்கும், அப்பன்டிஸிஸ் பகுதியில் வீக்கம். இது குழந்தை பருவ (PRIMARY COMPLEX) நோய்களில் ஒன்று. தூக்கத்தில் பேசுதல். சாப்பாட்டின் மீது விருப்பம் குறைதல். கைகள் நீல நிறமாகி விடுதல், எல்லா இடங்களிலும் உள்ள சுரப்பிகள் கடினமாகி விடுவது நன்றாகவே தெரியும். மண்ணீரல் பகுதியின் வெளிபுறத்தில் வீங்கி விடும், அளவுக்கு அதிகமாக இனிப்புகளை சாப்பிட விரும்புதல், நாள்பட்ட பேதி, காலையில் சாப்பிடுவதற்கு முன் பேதி மற்றும் குமட்டல், குடல்களில் அதிகமான இரத்த ஓட்டம் பாய்தல். மலச்சிக்கலாகவே இருத்தல், அதிகமாக காற்று பிரிதல், உடன் பயங்கரமான நாற்றம். மூல வியாதியின் போது மூலத்தை கூரானப் பொருளால் குத்த விரும்புதல், சிறுநீர் அளவுக்கு அதிகமாக வருதல், சிறுநீர் வெளுத்தது போலவும், வெள்ளை நிறமாகவும், வண்டலாகவும் வரும். குறிப்பாக இரவு நேரங்களில் இது போன்ற சிறுநீர் வெளியேறும். சிறிதளவு தொந்தரவு ஏற்பட்டாலும் மூச்சு வாங்குதல், மூச்சு விட கஷ்டமாகிவிடும், ரொம்ப வறட்டு இருமல், இதில் நோயாளியே நடுங்கி விடுவார். ரொம்ப நேரம் தூங்கி கொண்டு இருத்தல். அதனால் கண் விழிக்கவே முடியாது (ஆண்களுக்கு திடீரென இரும்பல். அப்போது குரல் வளையை கூரான பொருளால் குத்துவது போல் இருக்கும். காலையில் படுக்கையிலிருந்து எழும் போது ஒரு சில இரும்பல். இரவில் நடக்கும் போது இரும்பல் (ஆண்களுக்கு). இரும்பும் போது சளி வெளி வருதல், தண்ணியாட்டம் சளியும் தானாக வெளி வரும். பிறகு கெட்டியான சளியும் வெளி வரும். இவ்வாறு சளி வந்த பிறகு அவர்கள் பேசினால் சுத்தமான் மணியோசை போல் பேச்சு வரும். சுவாசிக்கும் போது இடது தோள்பட்டை எலும்பில் வலி. படுத்தால் வலி அதிகரித்தல். வெது, வெதுப்பில் சுகம். கழுத்து பகுதியில் உள்ள சுரபிகள் பெருத்து விடுதல் மற்றும் மிருதுவாகிவிடும். நடந்து கொண்டிருந்தால் இடது மூட்டில் வலி, வலியை தாங்கி கொண்டு விடா முயற்சியுடன் சிறிது தூரம் நடந்தாலும் வலி. கால் மூட்டுகள் கெட்டு வீங்கி விடும். அதிகமான உடல் சோர்வு, தொந்தரவு செய்யாமல் இருந்தால் சுகம். நாள் முழுவதும் சோம்பேறித்தனமாக தூங்கி கொண்டிருத்தல், இரவில் தூக்கமின்மை, அதிகமான கனவுகள், காய்ச்சல் உடல் முழுவதும் பரவும்;. (நாம் ஒரு வேளை மருந்து கொடுத்தால் மேலும் காய்ச்சல் அதிகமாக பரவும்.) கொஞ்சம் வியர்வை வரும். தாங்க முடியாத அளவு தலைவலி ஏற்படும். 30.BAPTISIA–TINCTORIA பாப்டிசியா டின்க்டோரினர்அவுரிச் செடி. விஷக்காய்ச்சல் போன்றவற்றில் 3,0 20 நாட்கள் காய்ச்சலுக்கு பிறகு மறுகுறி பாய்ஞ்சிடுச்சுங்க முறை வெச்சு, வெச்சி, காய்ச்சல் வருதுங்க என்பார்கள். கழிவுகள் எல்லாம் பிண நாற்றம் அடிக்குதுங்க என்பார். காய்ச்சலில் படுத்திருக்கும் போது இவரது கை, கால்கள் துண்டு, துண்டாக கிடப்பது போன்று உணர்வு இருக்கும். மாயத்தில் இப்படி இருக்கும். அப்படியே என் கையும், காலும் துண்டாகி கிடக்கிற மாதிரி இருக்குது என்பார்கள். இவர்களது மலம் பிண நாற்றம் அடிக்கும். பிணத்தை புதைப்பது போல இவர்களது மலத்தையும் தூரமாக எடுத்து சென்று குழித்தோன்றி புதைப்பார்கள். இவர்கள் காய்ச்சலில் படுத்திருக்கும் போது மருத்துவரோ, உறவினர்களோ, அருகில் நெருங்க முடியாது. காரணம் பிண நாற்றம் வீசும். நோயாளியை பார்க்க செல்பவர்கள் (வரும் போது) வெளியே வரும் போது குமட்டிக் கொண்டு தான் வருவார்கள். அறுவை சிகிச்சைக்கு பின், அபார்ஷனுக்கு பிறகு, செப்டிக் காய்ச்சலுக்கு பின், அந்த இடங்களில் செப்டிக் ஆன பிறகு கை, கால்கள் துண்டு, துண்டாக இருக்குது என்றால் PYROGIN.உடல் உறுப்புகளில் அழுகாமல் துண்டு, துண்டாக கிடப்பது போல் இருந்தால் தான்; BAPT. காலை உணவுக்கு பின் மந்தம். . (DULLNESS) கால் மூட்டு எல்லாம் கழண்டு போகிற மாதிரி வலி என்றால் EUP- PER. குறிப்பு:- வள்ளலார் ஒய்வு எடுக்கும் போது இப்படி கிடக்குமாம். ஆனால் இது பார்த்தவர் கூறியது. அவரே கூறியிருந்தால் இம் மருந்து. இருப்பினும் ஞானியின் நிலையை எப்படி அறிவது? எப்படி கணிப்பது? நமது அறிவுக்கு அப்பால் பட்ட விசயம் ஆச்சே. 31. BARYTA - CARB -- பாரிட்டா கார்ப்;பேரியத்தை சுட்ட கரி. கூச்ச சுபாவம் உடையவர்கள். பெரியவர்கள், ஜனங்கள் இருக்கும் கூட்டம், புதியவர்கள் முன்பு பேச கூச்சப்படுவார்கள். பெண்களிடத்தில் இது அதிகமாக காணப்படும். குழந்தைகள் கூட கூச்சத்திற்க்காக ஓடிப்போய் ஒழிந்துக் கொள்வார்கள். முகத்தை மறைத்துக் கொள்ள விரும்பினால், அதாவது தன்னை அழித்துக் கொள்ள விரும்பினால் AUR. குழந்தையின் தலை, கழுத்து, வயிறு வெளுத்து இருக்கும். கை, கால் குச்சி மாதிரி சூம்பி காணப்படும். தனிமையில் இருக்கும் போது நினைவு இழத்தல், காய்ச்சலுக்கு பிறகு கிழத்தோற்றம் என்றால் இது. தலை வலி வரலையே என்று நினைத்தால் வரும். வேறு நினைப்பில் இருந்தால் வராது. மண்டைத் தோலுக்கு அடியில் சீல் பிடித்து புளு வைத்தால் MEZ.. அசுத்தமாகவும், அழுக்குப் பிடித்தவர்களுக்கும் B-C. தன்னுடைய குழப்பம் பிறருக்கு தெரிந்திடுமோன்னு பயம். காக்கை வலிப்பின் போது நினைவு தெரியும். இவர்களால்து கற்கவும், நடக்கவும், பேசவும், விளையாடவும் முடியாது. இவர்களால் புதியதாக எதையும் கேட்கவே முடியாது. மிகுந்த கூச்சத்தினால் மனதில் பதியவே, பதியாது. காக்கை வலிப்பின் போது இழுப்பு நுரை வருவது நன்றாக தெரியும். மூளையே ஆடுவது போல இருக்கும். உடலும், மனமும் வளர்ச்சியின்றி குழந்தை தனமாக இருக்கும் பெரியவர்கள். குள்ளர்களுக்கும் இது பொருந்தும். B-C.சுருக்குமாக சொன்னால் கூச்சம், பயந்தாங்கோழித்தனம். பெரியவர்கள் கூட பொம்மையை வைத்து விளையாடும் குணம் கொண்டவர்கள். தலையில் குளிர்க்காற்றுப்பட்டால் சுகம் ARS. உயரம், பல் முளைப்பது, குழந்தை வளர்ச்சியின்மை, இது போன்று எல்லாமே தாமதம் தான். படித்தது எல்லாமே மறக்கும். என்னை யாரோ கவனித்துக் கொண்டு இருக்கிறாங்க என்று பினாத்துதல், தனிமையில் இருக்கும் போது நினைவை இழந்து விடுதல். இரண்டு பேர் ஏதாவது பேசினால் நம்மைப் பற்றி தான் பேசுகிறார்கள் என்ற சந்தேகம். தனக்கு யாரும் உதவிக்கு இல்லையே என்று அழுவார்கள். வீட்டு கவலையினாலே எளைச்சுட்டேன் என்றால் B-C. 32. BARYTA - MURIATICA - பாரிடா முரியடிகம்; பேரியத்தினுடைய சுண்ணாம்பு சத்து. காக்கை வலிப்பின் போது வயிற்றிலிருந்து கரண்ட் சேக் அடிப்பது போன்ற உணர்வு ஏற்படும். கரண்ட் சாக் மாதிரி என்பதற்கு வேற மருந்து வரும். ஆனால் காக்கை வலிப்பின் போது மட்டும் வயிற்றிலிருந்து சேக் அடிப்பது போல இருந்தால் B-M. நாடி துடிப்பு இவர்களுக்கு அதிகம் .அதாவது 120 வரை கூட துடிக்கும். மேல் நாடுகளில் துடிப்பு அதிகமாக இருப்பதற்கு இம் மருந்தை தருகிறார்கள். ஆனால் அது தவறான முறை. இவர்களது கோளம் பெருத்துக் காணப்படும். இதே மாதிரி கோளம் கல்லாட்டம் காணப்பட்டால் மருந்து B-C, ARS, BELL. இவர்களுக்கு காம எண்ணம் மிகுதி அதிலும் பெண்களுக்கு அதிகமாக காம எண்ணம் இருக்கும். ஆண்களுடன் உறவு கொள்ள முடியலையே என்று எண்ணி கொடுமைக்காரியாக மாறி, இரக்கமற்றவர்களாக மாறி விடுவார்கள். அதன் பின்பு பேய் பிடித்தவள் போன்று காணப்படுவாள். ஆசையை தீர்த்துக் கொள்ள முடியாததால் இப்படி ஆகிவிடுகிறார்கள். மற்றும் மனிதர்களால் நமக்கு கெடுதி வருமா என்று எண்ணி பயந்து கொண்டு இருப்பார்கள். மற்றும் பயமும் குனியும் போது மூளை ஆடுவது போன்ற உணர்வு தெரியும். மற்றும் சாப்பிட்ட பிறகு அசதி ஏற்படும். உடம்பு கணம் என்றால் BELL, GELS.இதே இடத்தில் வலி என்றால் BRY. முறிக்கினால் சுகம் என்றால் RHUS-T.இருப்பு கொள்ளாமல் இங்கும், அங்கும் அசைந்துக் கொண்டிருந்தால் ARS.அப்போது கோபம் ஏற்பட்டால் CHAM. கூச்சமிருந்தால் B-C.வாய்ப்புண்ணின் போது எச்சில் கூடப் பட முடியாது அவ்வளவு புண் என்றால் HEP-S. சீல் வந்து விட்டால் SIL. தலையில் குளிர்க்காற்று பட்டால் சுகம் ARS, B-C, B-M. 33. BELLADONNA பெல்லாடொன்னர் இரவில் கருகிடும் (அ) நிறமாறிடும் ஒரு தாவரம். நரம்பு சுளுக்கு வீக்கம் ஏற்பட்டு அந்த இடம் சிவப்பாக இருக்கும்,; காலை மடக்கி அடி வயிற்றில் அழுத்தினால் கஷ்டம், வலி என்றால், வேகமான காய்ச்சலின் போது உடல் உறுப்பு சிவப்பாக இருக்கும். பேசும் போது சிரிப்பு AUR, BELL. இருட்டில் இருக்க சுகம் என்றால் BELL, BRY, LAC-C. FL-AC, SIL. காய்ச்சல், வலி மற்ற நோயின் போதும் அப்பகுதி சிவப்பாக இருக்கும். பேய் உருவம் தெரியுது என்பார்கள். பயம் இருக்காது. ஆனால் உடன் முரட்டுத்தனம். பார்க்கும் நபர்கள் 2,2 ஆக தெரிந்தால் VERAT- VIRIDE. சிறுவர்கள், சிறுமிகள், பெரியவர்கள் தன்னை மறைந்து கொள்ள விரும்பினால், பதுங்கினால், பெரியவர்களோ, சிறுவர்களோ வாயில் உள்ள உணவு மற்றும் எச்சிலை துப்புவார்கள், பிறர் பொருளை மறைத்து வைப்பார்கள், சூரிய ஒளி பட்டவுடன் சிவப்பு என்றால், குளிர் காய்ச்சலின் போது நெற்றி நரம்பு புடைத்து சிவப்பாக இருக்கும். பேய் முகம் தெரியுது என்பார்கள். பயம் இல்லை என்றால் இது. வெறி பிடித்தது போல பற்களை நர நரனு கடிப்பார்கள். திடீரென ஒளிந்து கொள்ளலாம் (அ) ஓடிப் போயிடலாம் என்று நினைப்பார்கள். தலை வலியின் போது கண்ணை மூடினால் ACON, BRY, COCC, CHEL, SEP, SIL, SPIGE, SULPH. வலி திடீர்ன்னு வந்து போகுது என்பார்கள். இதே இடத்தில் அசைந்தால் வயிற்று வலி என்றால் BRY,CALC, CAUST, IGN, CHELI.இவர்கள் வேகமாகவே இருப்பர்கள் ACON போலவே. ஆனால் ACON.-ல் பயம் இருக்கும். BELL- ல் முரட்டுத்தனம் இருக்கும். இது தான் வித்தியாசம். தலையில் ஏதோ பாரம் வைத்த மாதிரி குடம் வெச்ச மாதிரி பாரமாகவே இருக்கிறது என்று பெண்கள் கூறுவார்கள். இவர்களுக்கு திடீரென்று தோன்றிய வேகத்தில் குறையும். திடீரென்று முகம் சிவப்பாக மாறிவிடும். நோய் வாய் பட்ட இடங்களில் கூட அவ்விடத்தில் சிவப்பு நிறமாக மாறிவிடும். இவர்களது மனநிலை எப்படி என்றால் தேவதை முகம் தெரியுதுங்க என்பார். அதுவும் கருப்பு நிற தேவதை முகம் என்பார்கள். கருப்பு நிற தேவதை முகம் என்றால் மட்டும் BELL. தேவதை முகம் தெரியுது என்றால் வேறு மருந்து வரும். இவர்கள் மற்றவர்கள் பொருளை எடுத்து ஒழித்து வைப்பார்கள். ஆனால் திருடிக் கொண்டு ஓட மாட்டார்கள். அப்பன்டீஸ்க்கு (குடல் வால்வுக்கு) இது நல்ல மருந்து. காரணம் கூம்பு வடிவத்தில் உள்ளதால் அதில் வலி வருவதால் இது நல்ல மருந்து இவர்களுக்கு சூடு தேவை. அதற்க்காக அடுப்பையே கட்டிப் பிடித்துக் கொள்வார்கள். மேலும் இவர்கள் பார்க்கும் உருவம் மாயத்தால் தலை கீழாக தெரியும். ஆபத்தான வியாதியில் கூட இவர்கள் பயப்படாமல் சும்மா இரசம் வெச்சு குடிச்சா சரியாகிவிடும்ங்க என்று ஈஸியாக கூறும் மன இயல்பு கொண்டவர்கள். குரட்டை சப்தம் கேட்டல் பயம். தான் ஒரு வாத்து போல எண்ணம். 34. BELLIS - PERENNIS -- பெல்லிஸ் பெரினியஸ்;வெள்ளை செவ்வந்தி பூ. ஆழமான வெட்டுக்கும், காயத்துக்கும் இது. நரம்பு வெட்டுக்கும் HYPER. சதை சிராய்ப்புக்கு CALEN. எலும்பு முறிவுக்கு SYMPYTUM.ஊமை அடிப்பட்டால் ARNICA. எலும்பு அடிக்கு RUTA கோடாரி வெட்டி, அப்பன்டீஸ் அறுவை சிகிச்சை போன்ற ஆழமான வெட்டுக்கு கூட BELLIS - PER தான். HYPER, STAPH. கொடுத்து பெயிலர் ஆனால் இது தான் மருந்து. மென்மையான நரம்புகளில் ( மானி, பொறி, நாக்கு அடிப்பட்டால் STAPH.) திருமணம் ஆன பெண் முதல் இரவில் மென்மையான நரம்பு அறுந்து விடும். அப்போது இதை கொடுத்தால் சுகம் தரும். ஆனால் குறி இருக்க வேண்டும். 35. BERBERIS - VULGARIS பெர்பெரிஸ் வல்காரிஸ்;சொத்து கொழாய் பழம் . திடீரென வலி தோன்றி உள்ள உறுப்பில் எல்லா திசைக்கும் பரவும். ரேடியேடிங் PAIN போல பரவும். இப்படி பரவும் வலிக்கு இது ஒரே மருந்து. முட்டியிலும், இடுப்பிலும் அழுத்தினால் சுகம். உடன் “கொர்க்” “கொர்க்” என்று சத்தம் வந்தால் BERB-V. சத்தமில்லை என்றால் BRY.வாதம், மூட்டு வலி சிறுநீரில் கற்கள் இருக்கும், தொல்லைத் தருகிறது என்பதற்கு இம் மருந்து தந்தால் குணமாகும். இல்லையெனில் ஆகாது. இடுப்பில் இருந்து அடிவயிற்றில் வலி. அதிலிருந்து சிறுநீர் பைக்கு வலி பரவும் இது போன்று பரவும் வலிக்கு ARS கொடுத்து குணமாக வில்லை என்றால் இது. சிறு நீரில் மற்ற உறுப்புகளில் இருக்கும் கற்களை கரைப்பதற்க்காக கொடுக்கிறார்கள். அது தவறான முறை தக்க குறிகளுடன் தான் இம் மருந்தை பயன்படுத்த வேண்டும். (ரேடியnடிங் என்றால் எல்லா பகுதிக்கும் பரவும் வலி என்பது பொருள்.) இடது கிட்னியில் வலி தோன்றி உடல் முழுவதும் பிளாடர், யூரிதர், தொடை, வயிறு என்று ரேடியேடிங் போல பரவும். வயிறு பகுதியில் வலி (சமுட்டியில் அடிப்பது போல) தோன்றி பரவும். முழங்கால் வரை கூட பரவும். அழுத்தினால் சுகம். மலக்காற்று வெளியேறினால் சுகம். சேகல் கூறுகையில் :- இந்த நிலையில் நாம் மேலே கண்டவற்றை விட அப்போது காணப்படும் மனப்பத பதைப்பு (RESTLESSNESS) மாறி, மாறி தொல்லை ஏற்படும். அதைப் பார்த்தால் போதும் என்கிறார். நான்(Dr.S.M.)கூறுகையில் இதை வைத்து பார்த்ததில் ARS கொடுத்து 2 நாளில் கல் வந்து விட்டது. மற்றொருவருக்கு BELL. கொடுத்து சுகம். குறிப்பு:- நமக்கு தத்துவம் அதாவது விஷேசமாக இம் மருந்தில் மட்டுமே காணப்படும் விசேஷ குறி தான் முக்கியம். இந்த குறியை வைத்து மருந்து தந்தால் அதுவே எல்லாவற்றையும் சரி செய்து விடும். 36. BORAX போரிக் ஆசிட்டின் உப்பு. மாடி படி கட்டு, மலை பாதை, ராட்டினம் இவற்றிலிருந்து இறங்கும் போது பயம். கீழே பார்க்க பயப்படுவார்கள். அதனால் குழந்தை தாயை இருக்கி கட்டி பிடிக்கும். அடம் பண்ணி கட்டி பிடிச்சால் STRAM இறங்கும் போது பயம் என்றால் ஒரே மருந்து இது. தலையில சாமி ஜடை, சிக்கு விழுபவர்களுக்கும் இதுவேதான் மருந்து. முரட்டு மயிர், சீப்பு இறங்காத சிக்கு, முரட்டு சுருட்டை முடிக்கும் இம் மருந்தே. தொட்டால், கதவு மோதினால் விக்கல் வரும். இது பெரும்பாலும் சிறுவர், குழந்தைகளுக்கான மருந்து. குழந்தையை தரையில் போட்டால் ஏற்படும் தொல்லைகளுக்கு இதே மருந்து. கீழே இறங்க பயம். கீழே இறங்குவது போன்ற மாயம். மாதவிலக்கு தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கும். நோய்த் தொற்றிக் கொள்ளுமோனு பயம். கீழே விழுந்திடுவோம் என்ற பயத்துக்கு 5 மருந்து. சிறிய சத்தம், தும்பல் சத்தம் கூட தாங்க முடியாது. பெரிய சத்தத்தால் தொல்லை ஏற்படாது. வேலை மீது விருப்பமின்மை, மலம் கழியும் முன்பு கூச்சல் போட்டால் இது. முனகினால் PULS. பேசுவதில் தாமதம். பேசினால் தொல்லைகள். ஊற்சாகமும். சோர்வும் மாறி, மாறி வரும். மலம் கழிந்தால் உடல் வலிகள் எல்லாமே சுகம். வயிற்றை அழுத்தினால் ஏப்பம் வரும். மலக்காற்று பிரிந்தால் சுகமாக இருக்குது என்பார்கள். வியாபாரியோ. செல்வந்தரோ உடலைப் பற்றிச் சொல்லும் போது கொஞ்சம், கொஞ்சமாக இறங்கிக்கொண்டே வருகிறேன் என்றால் இது. இளைச்சிக்கிட்டே வருகிறேன் என்றால் SULPH. இளைச்சிட்டேன் என்றால் THUJ. வேலைக்கு போனால் நஷ்டம் ஆகிவிடுமோ என்று பயந்தால் PSOR. வேலை செய்ய அசால்ட்டு (அ) புறக்கணித்தால் SULPH. கடமைக்காக வேலை செய்தால் CALC-C. வேலை செய்ய வெறுப்புங்க என்றால் SEP. எப்போதும் வேலைப் பற்றியே சிந்தனையாகவேயிருந்தால் BRY மாத விலக்கு தொடர்ந்து போய் கொண்டே இருக்கும். குறிப்பு:- தாயை கட்டி பிடிக்கும் மிருகங்கள், குரங்கு, கங்காரு போன்றவற்றுக்கு இது பொருந்துமா? 37. BROMIUM – ப்ரோமியம்; உப்பிலிருந்து பிரித்த திரவம் - ஒரு வித உப்பு. இவர்கள் நல்ல நடத்தையுள்ளவர்கள். கருவிழி இலேசான நீல நிறமாகயிருக்கும். வெளிர் மஞ்சள் நிறமுள்ள கூந்தல் காணப்படும். லேசான புருவம், பலஹீனமான சருமம். சிவந்த கன்னம், காணப்படும். பெண்களுக்கு கழுத்தில் வீக்க முண்டாக்கும் ஒரு வகை (கண்டமாலை) காணப்படும். குள்ளமான குறுங்கழுத்து உடைய பெண்கள் முகத்தில் மெல்லிய உணர்ச்சி ஏற்படும் B-C, BOR, CAMPH. காற்று விரும்புதல், மூக்க துவாரம் அசைவது போல் ஒரு பொய்யான உணர்ச்சி ANT-T, LYC. கப்பலோட்டி, கடலோரமுள்ள மக்கள் ஆஸ்துமாவினால் துன்பபடுதல். அவர்களுக்கு கல் போன்ற கடினமான கண்டமாலை உருவாகும். (அ) காசநோய், நிணநீர் சுரபிகள் வீக்கமடைந்து காணப்படும். தாடை எலும்பு கீழே உள்ள தொண்டை வீக்கமடைதல், தைராய்டு, எச்சில் சுரப்பி, விதைப்பை மற்றும் தொண்டை சுரப்பி பாதிக்கும். இது ஒரு கொடிய தொற்று நோய் மற்றும் தொண்டை அடைப்பான் ஆகும். இது முதலில் முன் தொண்டை சவ்வை தாக்கி, அதிலிருந்து கழுத்;தை தாண்டியுள்ள, மூச்சுக்குழல், நுரையீரல் ஆகியவை தாக்கும். தொண்டைச் சவ்வு பெரியதாக காணப்படும். மார்வு வலி ஏற்படும். சவ்வு மற்றும் தொண்டையை பாதிக்கும் ஓரு வகை தொற்று நோய். இது காற்று குழல் சம்பந்தமான ஓர் அடைப்பான் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் டிப்திரியா என்னும் தொண்டை அடைப்பானுக்கு இது முக்கிய மருந்து. சளி சப்தம். இரும்பலினால் அதிக சோர்வடைதல் HEP. சப்தத்துடன் வயிற்றப் போக்கு ஏற்படுதல். இரும்பல் ஏற்படுதல். சளி அப்பிக் கொண்டிருக்கும். வெளியே வராது ANT-T. மூச்சு திணறல் பயங்கரமாக ஏற்படும். நுரையீரலில் சளி காணப்படும். உட்புறச் சவ்வில் இரணம் ஏற்படும். ANT-T. உடன் AESECU, CROT-T, CAMB. பார்த்துக் கொள்ளவும். சளியினால் மூச்சு திணறலும், காற்று குழல் சம்பந்தப்பட்;ட நோயுடன் உடன் SULPH.நுரையீரல் உட்புறச் சவ்வில் இரணம். ANT-T, இவரது பண்பு யாதெனில் உடற்பயிற்சி செய்து உடலை பக்குவமாக வைத்திருப்பார்கள். இதயம் பெருத்தும் காணப்படும். கருப்பையில் காற்று உற்பத்தி ஆகும். அதனால் காற்று யோனியில் மலக்காற்று மாதிரி காற்று பிரிந்து கொண்டே இருக்கும். அதிகமான வாந்தி, அடி வயிற்றில் வாயுச் சேர்க்கை. யோனி சவ்விலிருந்து, வலியுள்ள மாத விடாய் ஏற்படும். LYC, LAC-C.சளி இருப்பது போலவே உணர்வு ஏற்படும். எப்போது மூச்சு இழுத்துக் கொண்டேயிருத்தல். RHUS, SULPH. – – தணிவு. CARBO - VEG. அதிகரிப்பு. ஹெரிங்ஸ் கூறுவது :- இந் நோயாளியின் கருவிழி முன்பு நீல நிறமாக இருந்து, இப்போது கருவிழி கருப்பாக காணப்படும். இதற்கு உயர்ந்த முதன்மையான மருந்து BROM. மற்றும் IOD. ஆகும். தொண்டை சம்பந்தபட்ட நோய்களின் முக்கிய மருந்துகளில் இதுவும் ஒன்று. 38. BRYONIA – ALBA ப்ரையோனியா ஆல்பர் பயங்கர விஷமுள்ள, வெள்ளை பூ பூக்கும் ஒரு தாவரம். தலைவலியின் போது அழுத்தி பிடித்தால் சுகம் BRY, SULPH. காலை முதல் மாலை வரை தலை வலிச்சால் N-M, K-BICH. ஊசி குத்துவது போல வலி BRY, SULPH. வேலையை புறக்கணித்தால் SULPH. வேலை செய்ய விருப்பம் என்றால் BRY. உடன் தாகம், நேரம் கழித்து சாப்பிட்டாலும் மற்றும் குழந்தை என்றால், சிறுவர் என்றாலும், பெரியவர்களிடம் என்ன சாப்பிடுவது என்று இனம் தெரியாமல் கேட்கும். (அதாவது பிஸ்கட் கேட்கும். கொடுத்தால் இது வல்ல ரெஸ்க் (ஆடைட (Mill Bar), சாக்லேட் கேட்கும் கொடுத்தால் இதுவல்ல இட்லி என்று சொல்லும், இப்படி தான் இனம் தெரியாமல் கேட்கும்). கூலியின் போது நிமிர்ந்து படுத்தால் சுகம், நஷ்டம் ஆகிவிடுமோன்னு வியாபாரம் செய்ய வெளியே போக மாட்டார் PSOR. இம் மருந்து காரர்களுக்கு தாகம் எடுக்கும். இவர்கள் சொம்பு, சொம்பாக தண்ணீர் குடிப்பார்கள் இதுவே. காய்ச்சல் நேரத்தில் இப்படி குடிச்சால் ACON. இடையில் சாப்பிட்டால் தான் BRY.இதே இடத்தில் சிறிது, சிறிதாக நாக்கு நணையும் அளவு தண்ணி (சுடு தண்ணி) குடித்தால் ARS. இவர்கள் தங்கள் வேலையை பற்றியே பேசுவார்கள். மாணவர்கள் என்றால் படிக்கணும், பள்ளிக்கு போகணும் என்றும், பெண்கள் என்றால் வீட்டு வேலை செய்யஹம் என்றும் தன் வேலையைப் பற்றியே கூறினால் இது தான் மருந்து. மற்றும் இவர்கள் வலி உள்ள பகுதியை அழுத்திப் படுப்பார்கள். (அ) அழுத்துவார்கள். அப்படி அழுத்தம் கொடுத்தால் பரவாயில்லை என்பார்கள். அழுத்தி படுத்திருக்கும் போது எழ மாட்டமார்கள், எழுப்பவும் கூடாது. ஆனால் உடல் கணத்தினால் எழு முடியலை என்றால் GELS. இதே போல் தான் வாழ்க்கையிலும், வேலையிலும், செல்வாக்கிலும் இனம் தெரியாது மற்றும் புரியாது. இவர்கள் மற்றவர்களுக்கு தொல்லை தர மாட்டார், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார்கள். தொல்லை தர வேண்டும் என்ற எண்ணமும் இருக்காது BRY. (மறு குறி பாய்ந்திடுமோ என்று நினைத்து கஷ்டப்பட்டாலும், கற்பனை ஏற்பட்டாலும், சிறிது கூட காற்றுப்படக்கூடாது. வெயில் காலத்தில் கூட போர்வையை போர்த்திப் படுப்பார்கள். எத்தனை முறை குளித்தாலும் உடல் நாற்றம் போகாது. அதற்கு முதல் மருந்து PSOR). மாணவர்கள் என்றால் படிப்பை பற்றியே படுக்கும் போது கூட கனவு காண்பார்கள். குப்புறப்படுத்தால் சுகம் MEDDORIN. தொண்டை சளி நிறைய இருக்குது. காற்றில் இருந்தால் சுகம் என்றால் BRY. தலை வலியினால் நகர முடியலிங்க என்றால் CALC, NUX, PHOS, SEP. SELINIUM, SULPH. தலை வலி இருட்டில் இருந்தால் சுகம் என்றால் BELL, FL-AC, SANG, SIL, LAC-D.குறிப்பு:- வேலை மேலே ஞாபகமும், பேச்சும், தாகம், நிறைய, தண்ணீ குடிப்பார். வலிக்கு அழுத்தி (அ) மிதித்து விட்டால் சுகம். 39. BUFO-- புப்பேர்ஆண் தேரையின் விதைப்பகுதியை அரைத்தது. இம் மருந்து சருமம், நரம்பு நிணநீர் கோளங்களை தாக்க வல்லது. வாத நோய் குறிகளையும் தோற்றுவிக்கும். மதுவை அதிகமாக குடித்துக் கொண்டே எப்பவும் போதையுடன் இருக்க விரும்புதல். அதன் பிறகு ஆண் தன்மை இழந்து விடுதல். எப்பப் பார்த்தாலும் சினுங்கி கொண்டே இருக்கும் சிறுவர்கள், அதன் பிறகு காக்கை வலிப்பு தோன்றி விடுதல் அது தூங்கும் போது இழுப்பு இழுக்கும். விரல்களில் குத்து பட்டு பின்பு வலியானது மேலே ஒடற மாதிரி இருக்கும். மனம் எப்ப பார்த்தாலும் கவலையும், வருத்தமுடன் அமைதி இல்லாமல் இருப்பதும், எதையாவது கடிக்கலாமா என்ற எண்ணம் தோன்றும். நாம் வீட்டிலே நோயாளி ஆக படுத்து விடுவோமோ என்ற எண்ணம். முணு, முணுத்து கொண்டும், தானாக பேசிக் கொண்டிருக்கவும் விரும்புதல். மூளை மறுத்து போன மாதிரியும், தலை உச்சியின் மேலே சுடு தண்ணீர் ஊற்றுகிற மாதிரி எண்ணம். கண்ணிலும், காதிலும் சிறு, சிறு கொப்புளம் இருக்கும். அதனால் சின்ன சத்தம், இசையை கூட கேட்க முடியாது. சரியாக பார்க்கவும் முடியாது. இதயம் தண்ணீரில் மிதக்கிற மாதிரி இருக்குது என்பார்கள். முன்னதாகவே மாதவிலக்கு தோன்றி கட்டி கட்டியாக கொட்டும். மற்ற நேரங்களிலும் தீட்டும், வெள்ளiயும் கலந்து பட்டு கிட்டே இருக்கும். முடிவில் காக்கை வலிப்பில் முடியும். ஆண் தன்மை இழந்து விடுதல், அதற்கு காரணம் தானகவே விந்து கொட்டிவிடுதலும், பெண்ணிடம் நெருங்கும் போதே விந்து குபுக்ன்னு கொட்டிவிடும். பெண்ணிடம் ஈடுபட்டு கொண்டிருக்கும் ஆரம்பத்தின் போதே டக்குன்னு, மானி விரைப்பு குறைந்து சுருங்கி விடும். அதனால் கையில் பிடித்து உருட்டி, நசுக்கி, உறுப்புகளை இம்சை செய்வார். இதனால் இவருக்கு பெண்ணே கிடைக்க மாட்டார். தவறாக உறுப்பை இம்சைபடுத்துவார். HYOS, ZINC. 40. CACTUS-GRANDIFLORUS - காக்டஸ் க்ராண்டிப்ளோரஸ்; இலவ மர சிவப்பு பூ (பஞ்சு). இந்த மருந்துக்காரர்கள் தன் வியாதி குணமாகுமா (அ) ஆகாதா, இதனால் நாம் இறந்து விடுவோமா என்ற பயம். இரும்பு வளைக்குள் இதயத்தை வெச்சி நசுக்குவது போன்ற வலி, மற்ற உடல் உறுப்புகளிலும் இதே போல் நசுக்குவது போன்ற வலி இருந்தால் இதை பார்க்கவும். இரும்பு கை கொண்டு அப்படியே நசுக்கிற மாதிரி வலிங்க என்றால் இது தான் மருந்து. இது சில சமயம் கருப்பை, ஈரல், குடல் என்று எந்த ஒரு உள் உறுப்பிலும் கையில் நாம்பி வெச்சி பிசையர மாதிரி வலி என்றாலும், வலைக்குள்ளே வெச்சி நசுக்கிற மாதிரி வலி என்றால் இது தான் மருந்து, இவர்களுக்கு மலமானது கெட்டியாகவும், கருப்பாகவும் வரும். அதிகாலையில் இவர்களுக்கு பேதி தோன்றும். அப்போது கூட ஆஸன வாய் பெருத்து கடுமையான வலியிருக்கும். இவர்களுக்கு ஓர் உணர்ச்சி, ஆஸன வாய் பெருத்து பந்தாட்டம் கனமா இருக்குதுங்க என்பார். மலேரியா காய்ச்சல், இருதய நோயில் முடியும். மூல வியாதியும், இருதய நோயில் போய் முடியும். 41. CALADIUM - SEGUINUM - காலாடியம் ஸோக்னியம்; அமெரிக்காவில் விளையும் ஒரு வித கஞ்சா செடி -(போதை தரும் தாவம்). இந்த மருந்துக்காரர்கள் புகை பிடிக்க வேண்டும் என்ற எண்;ணம் இருக்கும். புகையிலையில் செய்யப்பட்ட சுருட்டு, சிகரெட், பீடி போன்றவற்றை குடித்து கொண்டே இருக்க விருப்பம். எப்போது பார்த்தாலும், ஓயாமல் குடித்துக் கொண்டே இருப்பார். அதனால் இவருக்கு கல்லீரல், நுரையீரல் போன்ற உறுப்புகளின் எல்லா பகுதிகளும் தொல்லைகளும், நோய்களும் இருக்கும், புகையிலை, புகை விஷம் பரவியதை முறிக்கவும், குணப்படுத்தவும், விருப்பத்தை நிறுத்தவும் இம் மருந்து பயன்படும். மானி தளர்ந்தும், பெருத்தும், ஜில்லிட்டும் காணப்படும். இல்லறத்தில் ஈடுபட இயலாது. பெண் யோனி தடித்து இருப்பதால் தேய்த்துக் கொண்டேயிருக்க விருப்பம். இவர்களுக்கு ஏற்படும் வியர்வை இனிப்பு சுவையுள்ள வியர்வை. அது ஈ முய்க்கும் அளவுக்கு இனிப்பு வியர்வை. (சர்க்கரை வியாதிகாரர்களின் சிறுநீரில் தான் ஈ மொய்க்கும்.) ஆனால் இவர்களுக்கு வியர்வையிலே ஈ மொய்க்கும். அந்த அளவு, இனிப்பு வியர்வை. மானி பெருத்து, வீங்கி, சிவந்து இருந்தாலும் எழுச்சியிருக்காது. அதனால் ஈடுபட இயலாது. பெண் உதடுகளை கர்ப்ப காலத்தில் தேய்த்துக் கொண்டேயிருந்தால் AMBR, KREOS. உணர்வுகளை சிறிது நேரம் கூட கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் HYTR. 42. CALCAREA- CARBONICA. கல்கேரியா கார்பானிகர் கிளிஞ்சல் சுட்ட கறி இவர்கள் எதிர்பார்த்துப் பயப்படுவார்கள். அதாவது வறுமை வரப்போகுது, காய்ச்சல் வரப்போகுது, இரும்பல் வரப்போகுது என்று எதிர்பார்த்துப் பயப்படுவார்கள். செல்வம், வறுமை இப்படி எதிர்பார்த்து பயந்தால் CALC. மரணம் வருவதை கண்டு பயந்தால் மருந்து வேறு. அதாவது தன் வியாதி பற்றி போட்டா, ஸ்கேன் எடுக்கலாமா என்று கேட்பார்கள், யோசிக்கும் போது எரிச்சல் என்றால் ஒரே மருந்து இது தான். பிறரது விபத்தைக் கேட்டால் மனம் உருகி போய்விடுவார். பிறர் குற்றம் (தவறு) செய்தால் அதனைக் கண்டு வேதனைப்படுவார். குளிர் தாங்க மாட்டார். நிணநீர் கட்டி, கழளைக் கட்டி காணப்படும். மலை, மாடி படிக்கட்டு ஏறுவதற்க்கு பயம் என்றால் CALC. இதே இடத்தில் கீழே இறங்க பயம் என்றால் BORAX. மலைக்கு போக உயரத்தை பார்க்கவே பயம் என்றால் ARG-N. கடமைக்காக வேலைக்கு போகணும் என்றாலும், வலியுள்ள பகுதியை ஜில்லென்ற கையில் அழுத்தி விட்டாலும், ஒத்தடம் கொடுத்ததாலும் சுகம் என்றால் இது. ஏதோ நமக்கு தீங்கு நடக்கப்போகுது என்று முன் கூட்டியே கூறினால், நான் வேலைக்கு போகனும் மருந்து கொடுங்க என்றால் BRY, CALC, CANTH. (பொறுப்புக்காக வேலைக்கு போக வேண்டும் என்றால் BRY. கடமைக்காக வேலைக்கு போக வேண்டும் என்றால் CALC. மருத்துவரையே அதிகாரத்துடன் மிரட்டி மருந்து கேட்டால் CANTH.) உடல் உறுப்பில் துப்பாக்கி குண்டு அடிப்பட்டு இந்த மருந்தை தந்தால் குண்டின் மீது ஒரு வளையம் போட்டு சாகும் வரை பாதுகாக்கும். விரதம் இருந்து சாப்பிட தாமதம் ஆனதால் தலைவலி என்றால் இது. குடிகாரர்களுக்கு ஏற்படும் வயிறு வலிக்கு CARBO-V, LACH. NUX-V, SUL-AC, SULPH. விரதம் இருந்தால் வயிறு வலி என்றால் BELL, COCC, IGN, LACH. GRAPH. PETR.. ஆண்:- இல்லறத்தில் ஈடுபடும் போது சீக்கிரமாக விந்து பீச்சி அடித்து விடும். ஆனாலும் ஆசை அதிகமாகிவிடும். இப்படி ஈடுபட்ட பின்பு மிகவும் பலஹீனமாக இருக்கும். அதனால் பெண் மீது எரிச்சல் ஏற்படும். பெண்:- மாதவிலக்கு முன்னதாக தலைவலியும், அடிவயிற்று வலியும், ஜிலு, ஜிலுன்னு வெள்ளைபாடும் ஏற்படும். மாதவிலக்கு ஏற்படும் போது கருப்பையில் (தொப்புள் கீழே மூன்று இஞ்சிக்கு கீழே வலிக்கும்.) மாத விலக்கானது காலத்திற்கு முன்னதாகவும், அதிக நாட்களோடு நிறைய போகும். இதனால் கிறு, கிறுப்பும், பல்வலியும், பாதம் ஜில்லிட்டும் போய் விடும். இந்த நேரத்தில் சிறிது அசைவு ஏற்பட்டாலும், சிறு பெண்களுக்கு காம உணர்வு மிக அதிகமாக பால் மாதிரி வடியும். எரிச்சலோடு பிறப்பு உறுப்பில் நமச்சல் ஏற்படும். மார்பு சூடாகி வீங்கி போய்விடும். மாதவிலக்கு முன்னதாக மார்பு பெருத்து விடும். பால் கொடுக்கும் தாய்க்கு பால் வற்றி போய்விடும். கழுத்தை சுற்றிலும் நிணநீர் கட்டிகள் தோன்றும். பிறப்பு உறுப்பை சுற்றி ஏராளமான வியர்வை வரும். அதை துடைத்து, துடைத்து மலடியாகி விடுவார். குறிப்பு:- பிரசவம் எப்படி ஆகுமோ என்று பயந்தால் இதை கொடுத்தால் சுக பிரசவம் ஆகும். 43. CALCRE- FLUORATA -- கல்கேரியா ப்ளோரிடர் கால்சியம் புளோரிக் ஆசிட். இம்மருந்து புற்று நோய் மருந்து வகையை சார்ந்ததாகும். விரல் மூட்டு மற்றும் மூட்டுகளில் எல்லாம் உருண்டையாட்டம், பந்தாட்டம் கட்டி முருடு தட்டி இருந்தால், மார்பு எலும்பு நொருங்கி போனாலும், எலும்பு வளர்ச்சிக்கும், நொருங்கி போனாலும் இதுவே மருந்து. சிலருக்கு மூட்டு பந்தாட்டம் இருக்கும். அதற்கு நல்ல மருந்து. கழுத்து மற்ற பகுதியில் எலும்பு வளர்ந்ததாக ஸ்கேனில் கூறப்பட்டால் இது தான் மருந்து. ஒரு T.B. நோயாளிக்கு மார்பு எலும்பு நொருங்கி சீழ் பிடித்து விட்டது என்றார். வாயில் எச்சி துப்பும் போது சீழ் உள்ளே கோழி எலும்பாட்டம் வந்தது என்று எடுத்து காட்டினார். இது மார்பு எலும்பு நொருங்கியது தான், காது குறுத்தெழும்பில் அரிசி மாதிரி கட்டியிருக்கும். அதுவும் குறுத்தெழும்பு வளர்ச்சி தான். அடிப்பட்ட எலும்பில் பச்சை நிறம் என்றால் இது. (நீல நிறம் என்றால் CARB-AN.) சிவப்பாக இருந்தால் BELL. அடிப்பட்ட இடத்தில் கரு நிறம் கட்டி கொண்டிருந்தால் AM-C. எலும்பில் அடிபட்டோ, புற்று நோயிலோ முண்டு, முடிச்சி போன்ற கள்ள சதை வளர்ச்சிக்கும், எலும்பு அழுகலுக்கும் இதுவே மருந்து. மூக்கு திண்டு, வேறு எங்கேயாவது குறுத்தெழும்பு வளர்ந்து விட்டது என்றாலும், வெட்டிய எலும்பு வளர்ந்து விட்டது என்றாலும் இது ஒன்றே மருந்து. இரத்தம், பணம், பொருள் குறைவு என்பார். வாங்கிய கடனை கொடுக்க மனம் வராது NUX-V. வறுமையில் இருப்பது போல் எண்ணம். ஆண்:- விதைக்கொட்டை எலும்பு மூட்டு மாதிரியிருக்குது என்பார். மனம்:- நிறைய செல்வம் இருக்கும். இருந்தாலும் கொடுப்பதற்க்கு மனம் வராது. தேவை, தேவை என்று அலைந்து கொண்டேயிருப்பார். கஞ்சத் தனம் தான். 44.CALCAREA – PHOSPHORICA- கல்கேரியாபாஸ்பாரிகா ;கால்சியமும், பாஸ்பேட்டும். மிக வேகமாக வளரும் சிறுவர்கள். சதைக்கு பதிலாக எலும்பு வளரும். ரெட்டை, ரெட்டையாக பல் முளைக்கும். பெரிய சத்தத்துடன் மலக்காற்றுடன் பேதியாகும். கொஞ்சம் நேரம் கூட நிற்க முடியாது, ரிக்கட்ஸ் நோய் அதனால் முதுகு தண்டு, கழுத்து, எலும்பு, பற்கள் போன்றவை தாறுமாறகவும், எலும்பு வளர்ச்சி குச்சி மாதிரியும், உயரமாகவும், வேகமாகவும் வளரும். இளைஞர்கள் காதல் தோல்வியின் போதும், நோயின் போதும், வருத்தத்திலும், கவலையிலும் (விசனம்), குளிர்காற்று, பருவம் மாறுதல் போன்ற காலங்களிலும், மாணவிகளின் தலைவலிக்கும் இது போன்ற தொல்லைகளுக்கும் இது பொருந்தும். ஒவ்வொரு முறை சாப்பிட்டதும் வயிற்று வலி என்பார்கள். எலும்பு பலம் இல்லாத காரணத்தினால் தான் ரிக்கட்ஸ் நோய் தோன்றுகிறது. இளைஞர்களுக்கு கூன் விழுவதற்கும் இது தான் காரணம். பெண்:- மாதவிலக்கு சீக்கிரமாக, அதிகமாக, சிவப்பாக, கொழ, கொழன்னு போகும். இதேயிடத்தில் இளம் பெண் (அதாவது) மாணவி மாதிரி உள்ள பெண்களுக்கு தாமதம் ஆகவும், கருப்பாகவும் இரத்த போக்கும் இருக்கும். ஏதோ சில நேரம் மட்டும் முதலில் சிகப்பும், மறுபடியும் கருப்பாகவும் போகும். ஆனால் முதுகு வலி மிக பயங்கரமாகயிருக்கும். குழந்தை பால் குடித்து கொண்டிருக்கும் நேரத்தில் தாங்க முடியாத காம உணர்வு இருக்கும். அரை பைத்தியம் ஆகி விடுவார். முறையற்ற வழியில் தேய்த்து இன்பம் பெற்று கொள்ளுவதால் கருப்பை பலஹீனம் ஆகிவிடும். (உறுப்பு மட்டும் பலஹீனமாகி விட்டால் PLAT.) அதிக நாட்களாக பால் கொடுத்து கொண்டிருக்கும் தாயிக்கு, முட்டையின் வெள்ளை கரு மாதிரி வெள்ளைப்படும். காலையில் தாய் பால் கொடுக்கும் போது உப்பு கரிக்கும் பால். அதனால் குழந்தை பால் குடிக்காது. அதனால் பெண் மெலிந்து, இளைத்து, முதுகு வளைந்து காணப்படுவார். குறிபபு:- வேகமான எலும்பு வளர்ச்சி, உயரம், முதுகு தண்டு கூன் விழுதல், இளைஞர்களுடைய வேகமான வளர்ச்சிக்கு ACID- PHOS. இதுவும் இதே இடத்தில் பொருந்தி வருகிறது பார்த்து கொள்ளவும். ACID - PHOS ஸில், மாதவிலக்கு முன்னதாக தோன்றி ஏராளமாக கொட்டும், வயிறு ஈரலில் வலிக்கும். மாதவிலக்கு பிறகு மஞ்சளாட்டம் வெள்ளை படும். குறைந்த பால் சுரக்கும். 45. CALCAREA- SULPHURICA. - கல்கேரியா சல்ப்யூரிகர் கால்சியமும் கந்தகமும். வறண்ட, வட்டமான படைகள், செதில்களாக உதிறும். காதில் மஞ்சள் நிறத்துடன் சீழ் வரும். மூக்கில் குழ, குழப்பான சளி நிறைய இருக்கும். முக பருவில் பெரிய கொப்புளமாக தோன்றி சீழ் நாள்பட்டிருக்கும், உடன் மூக்கில் சளியும் இருக்கும். ஆஸன வாய் சுற்றி வலியில்லாமல் சீழ் கட்டிகள் மட்டும் தோன்றும். தாங்க முடியாத, நாள்பட்ட தலைவலி, இது முறை வைத்து தோன்றும். அப்போது குமட்டலும், கிரு, கிருப்பும் ஏற்படும். அதனால் எச்சில் சுரப்பி வீங்கி விடும். சரியாக தேர்வு செய்து மற்ற மருந்துகள் வேலை செய்யாத போது இதை கொடுத்தால் நன்கு வேலை செய்யும். இது குறுகிய கால மருந்து. ஆனால் காச நோய் காய்ச்சலுக்கு (அ) காச நோய்காரர்களுக்கு சீழ் கட்டி தோன்றினால் அப்போது இது நன்கு வேலை செய்யும். சளி சவ்விலும், கண் இமை படலங்களிலும், விஷம் மிகுந்த டான்சில் நோய்களிலும் இது நன்கு வேலை செய்யும். கடின உழைப்பு, சூடு உள்ள அறை, வெப்பத்தில் போர்வை போர்த்திய பிறகு நோய்கள் தோன்றிவிடும். குளிர்ச்சியிலும், குளிர்ந்த வெளி காற்றிலும் சுகமாக இருக்கிறது என்பார். பெண்:- லேட்டாக மாத விலக்கு பட்டுகிட்டே இருக்கிறது, தலைவலியும், பலஹீனமும் இருந்து கொண்டே இருக்கிறது என்பார். 46.CALENDULA - OFF - காலன்டுல்லா ஆப்; தங்க நிறமுள்ள மலர்களை தரும் தாவரம் (அதன் சாறு தங்க நிறமுள்ள சாறு தருபவை). அடி, தடி காயத்தில் சிராய்ப்பு மட்டும் இருந்து இரத்தம் வடிந்தால் மேல் தோல் மட்டும் உறிந்து விட்ட காயத்திற்கு மேல் பூச்சு போட நல்ல மருந்து ஆகும். கண்ணிலோ, காதிலோ எங்கு அடிப்பட்டு லேசான தோல் உறிவு மாதிரி காயம் என்றால் இது. உள்ளுக்கு வீரியத்தில் தந்தால் புண்ணை ஆற்றும். இதற்கு மன குறி என்று பெரிதாக இல்லை. காயம் பட்டு தோல் உறிஞ்ச மாதிரி சிராய்ப்பு ஏற்பட்ட மாதிரி இருக்குது என்றும், மூக்கு, வாய், பிறப்பு உறுப்புகள், ஆஸனம் என்று எங்கும் இப்படி சொன்னாலும் இது தந்தால் புண்ணை ஆற்றி விடும். வீரியத்தில் மட்டும் தான் உள்ளுக்கு தர வேண்டும். அடிப்பட்டு தோன்றிய புண் காயத்துக்கு மட்டும் தான் இது. தாய் திரவம் பூச வேண்டும். சருமம்:- அடி, தடிப்பட்டு காயங்கள் சருமத்தின் மீது தாறுமாறாக சருமம் கிழிந்து சிராய்ப்பு தோன்றினால் இது மருந்து. மற்றும் சருமத்தின் மீது தோன்றுகின்ற புண்களோ, கொப்பளமோ, அம்மையோ, எந்த ஒரு புறப்பாடுகளும், சிராய்ச்ச மாதிரியே தோற்றம் இருந்தால் இது தான் மருந்து. 47. CAMPHORA – OFFICINARM -- கம்போரா ஆப்பிசினரம்; கற்பூரம். திடீர்ன்னு வேகமான குரூர எண்ணம் தோன்றி விடும். சாவதற்கு மருந்து குடித்தவர்களுக்கும், திடீர் என தானே அந்த எண்ணம் வரும். அதேபோன்ற இந்த மருந்தும் அவ்வளவு சீக்கிரமாக வேலை செய்யும். கிராமத்தில் கூட விஷங் குடித்தவர்களுக்கு கற்பூரம் தருவார்கள். உளரல், ஊழையிடுதல், அழுதல், பைத்தியக்காரத்தனமாக மேலே ஏறுதல், இறங்குதல், காலாராவிற்கு இது முக்கிய மருந்து. பைத்தியகாரதனமான வேலையை செய்வார்கள். அரிசி கழுவின மாதிரி பேதி 2 முறை தான் போகும். உடன் வாந்தி வந்து சில நிமிடங்களில் நெற்றியில் வியர்வை, நெற்றி ஐஸ் மாதிரி இருக்கும். நெற்றியை நாம் தொட்டால் நமது கை ஐஸ் மாதிரி ஆகிவிடும். நமது கை இயல்பு நிலைக்கு வருவதற்க்குள் அவர்கள் வெளுத்து மரண களைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து விடுவார். நமக்கு வியர்வை வருதேன்னு நினைத்தால் குறைந்து விடும். போர்த்திக் கொண்டே படுப்பார். மரணக் கட்டம் நெருங்கும் போது துணியை எல்லாம் கழற்றி விடுவார். இந்நிலையிலிருந்து 10 நிமிடத்திற்க்குள் மரணம் வந்துவிடும். குழந்தை என்றால் தூக்கச் சொல்லி வீர், வீர் என்று கத்தும். தாயின் சீலையை வெறிப்பிடித்து கிழிக்கும். பேதி கழிந்து கொண்டே வாயில் நுரை, நுரையாக தள்ளி, மரணம் வந்து விடும். நுரை, நுரையாக தள்ளும் போது இந்த மருந்தை மூக்கில் வைத்தால் இரண்டு முறை சுவாசிக்கும் போதே நல்லாகிவிடும்;. வேகமான மரணக் கட்டத்துக்கு இவைகள் CAMPH, CUPER, CARB-V, VERAT. ஆகிய நான்கு மருந்துகள் 100க்கு மேற்பட்ட வேகமான காலரா நோய்களை குணப்படுத்தியதாக வரலாறு உண்டு. கண்ணை மூடிக்கொண்டு பேசுவார். இது இம்மருந்தின் குறி. புருவீங் குறிப்பு:- ஹானிமேன் காலத்தில் அவர் பிரான்ஸில் இருந்த போது அமெரிக்காவில் விஷ பேதி தாக்கி 1000 கணக்கில் மரணம் அடைந்தார்கள், அப்போது அதன் குறிகளை அறிந்து பிரான்ஸிலிருந்தே ஹோமியோபதி டாக்டர்களுக்கு மூன்று மருந்துகளை தெரிவித்தார் CAMPH, CARB-V, VERAT. இந்த மருந்து கொடுத்து 85% வெற்றி பெற்று விட்டது. வேகமாக பேதி தோன்றி மரண கட்டம் விரைவில வந்தால் இதுவே முதல் மருந்து. ஹோமியோபதி மருந்துகளையும் இது முறித்து விடும். ஆகவே இம் மருந்துகளை தனியாக வைக்க வேண்டும். கெட்ட எண்ணம், வெட்டி விடுவேன். தன்னைப் பற்றி பயம். ஓடி போக விருப்பம். பேதியில் நினைவு ஏற்பட்டால் CROTON TIG. இயலாமை, பேதியில் நினைவு இல்லாமை இது. அழ நினைப்பார் கண்ணீர் வராது. வாழ்க்கையில் அழுது கொண்டே இருக்கிறேன். உயர பறப்பது போல் எண்ணம். தீடீர் அதிர்ச்சியில் மயங்கி விழுதல். குறைந்த வியர்வை பேதி. மரணம். தண்ணீர் பாதி 2 முறை ஏற்பட்டு உடம்பு ஐஸ் மாதிரி ஜில்லித்து போய் விடும். மரண கட்டத்திற்கு வந்து விடுவார். வாந்தி, பேதி ஏற்படும். ஆனால் போர்த்த மாட்டார். மரணம் விரைவில் ஏற்படும். 48. CANNABIS – INDICA கன்னாப்பிஸ் இண்டிகர் கஞ்சா எல்லா பொருள்களும், காட்சிகளும், மாயமாக தெரியுது என்பார். நான் தான் கடவுள், கிருஷ்ணன், முருகன், காளி என்பான். சக்கரவர்த்தி, பெரிய ஆபிஸர் என்று தன்னையே பெரிய ஆளாக சொல்லுவான், நினைத்து கொண்டும் இருப்பான் இது. (நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்றால் COFF.) இதற்கு எதிராக முனியப்பன், பேய் பிடித்திருக்குது நான் சவமாட்டம் இருக்கிறேன். மூன்று லோகத்திலும் இருக்கிறேன் என்பார். எனக்கு சூனியம் வைத்திட்டாங்க என்றால் LACH. சந்தேகப்பட்டு என்னை யாரோ கூப்பிடுவது போல காதில் விழுது என்றாலும், (கொடுத்த மருந்து சரிதானா என்று மருந்து மேல் சந்தேக பட்டாலும், டாக்டர் படிச்சவர் தானா என்று டாக்டர் மேல் சந்தேகபட்டாலும், இப்படி சந்தேகத்துக்கு HYOS.) யாரோ எனக்கு சூனியம் வைத்து இருப்பார்களோ, யாராவது எனக்கு மருந்து வைத்து இருப்பார்களோ, தண்ணி தாண்டிய பிறகு தான், நமக்கு கால் வலி வந்திருக்குமோ சந்தேகப்பட்டால் HYOS.) யாராவது எனக்கு மருந்து வைத்து இருப்பார்களோ. தண்ணி, தாண்டிய பிறகு தான் நமக்கு கால் வலி வந்திருக்குமோ சந்தேகப்பட்டால் HYOS.) தீட்டு சோறு, எழவு சோறு சாப்பிட்ட பிறகு தான் நோய் வந்து விட்டது, தண்ணி தாண்டிய பிறகும், எலும்மிச்சை பழத்தை மிதித்த பிறகும் தான் எனக்கு கால் வலி வந்தது என்றால் RHUS.) காதில் மணியோசை மாதிரியும், யாரோ கூப்பிடுகிற மாதிரி, பேசுகிற மாதிரியும் ஒரு கிலோ மீட்டர் தூரம், 10 கிலோ மீட்டர் மாதிரி தெரியும். ஒரு மணி நேரம் போவது, ஒரு நாள் போகிற மாதிரி இருக்கிறது. இப்படி புதுமையான, தாமதமான, மாயமான எண்ணங்களையே கூறுவார். (நரகத்தில் இருக்கிற மாதிரி என்றால் MERC. சொர்க்கத்தில் இருக்கிற மாதிரி என்றால் COFF.) 49. CANNABIS – SATIVA - கன்னாப்பிஸ் சாடிவர்வெள்ளை பூண்டு. ஆண்களின் சிறுநீர் புறத்தினுள் (பாதையில்) பட்டாணி பருப்பு மாதிரி ஒரு சொட்டு தண்ணி உருண்டு கிட்டு வருது, சிறுநீர் விட்ட பிறகும், இல்லறத்தில் ஈடுபட்ட பிறகும், உறுப்பின் நடு பகுதியல் விந்தோ, நீரோ, ஒரு சொட்டும் உருண்டு கிட்டு வருகிறது என்பார். பெண் சீக்கில் அடிபட்ட பிறகு துணி மேலே பட முடியலையீங்க என்பார். கேட்டால் விந்து ஒரு சொட்டு மட்டும் தங்கி கிட்டு உருண்டு கிட்டே இருக்கிறது என்பார். அதனால் துணியோ, தொடையோ, மோத முடியலை. எடப்பி, எடப்பி நடக்கிறேன் உறுப்பு மோதாமல் இருக்க அப்படி நடக்கிறேன் என்பார். ஓடும் தண்ணீரை கண்டால் பயம். (அதிகமான் தண்ணி, நீர்வீழ்ச்சி, தண்ணீரில் எழுப்பும் ஒளி (அ) பள, பளப்பு பார்த்தால் பயம் என்றால் LYSS. STRAM.)ஆண், பெண் இருபாலருக்கும் வயிற்றுக்குள்ளே உறுப்பைச் சொல்லியும், வயிறு, இதயம், கருப்பை, ஈரல், மூளை இப்படி ஏதோ ஒரு உறுப்புக்குள்ளே ஒரு சொட்டு உருண்டுக்கிட்டே இருக்கிறது என்றால் ஒரே மருந்து இது தான். 50. CANTHARIS –காந்தாரிஸ்; ஆப்பிரிக்காவில் உள்ள நெருப்பு மாதிரி விஷத்தை கக்கும் ஒரு வித பெரிய ஈ. சிறுநீர் போனால் வலி, கஷ்டம், நெருப்பு மாதிரி எரிச்சல் என்றாலும் வடசட்டி, தோசைக்கல் போன்ற நெருப்பாகவே (மாறிய) பொருளைத் தொட்டு ஏற்படும் (BERNET.) புண்களுக்கும், நான் வேலைக்கு போகணும் மருந்து கொடுங்க என்று அதிகாரத்துடன் கேட்டால், பெண்கள் பெரியவர்களிடம், எறிந்து, எறிந்து திட்டி பேசினால், காமம் மிகுதியானவர்கள், நெருப்பு மாதிரி வலியோ, எரிச்சலோ தாங்கவே முடியாத அளவு வலி, எரிச்சல் என்றாலும், மரியாதை தெரியாதவன், பெரியவர்கள், காந்தியை கூட வாடா, போடா என்று கூறுவார்கள். கடவுளை கூட ஏண்டா முருகா, ஏண்டா கிருஷ்ணா, எனக்கு இவ்வளவு கஷ்டத்தை தரையே நீ நல்லாயிருப்பா? என்று திட்டினாலும், சிறுநீர் போனால் நெருப்பாட்டம் சொட்டு மூத்திரம் என்றால் இ]து. இதே இடத்தில் கொதி நீர் மாதிரி போனால் CAUST. 51. CAPSICUM.-- காப்சிகம்; மிளகாய்;. மிளகாய் காரம் மாதிரி எரிச்சலுங்க இது. மலம் கழிந்ததும், சிறுநீர் கழிந்ததும், கண், வாய் இப்படி எங்கும் வரலாம் மிளகாய் காரம் மாதிரி. (ஆனால் சுண்ணாம்பு வேகற மாதிரி எரிச்சல் என்றால் CAUST.)எரிச்சலுக்கு ஜில்லுன்னு குடிச்சா தேவலை, விருப்பம் என்றால் PHOS. சூடாக குடிச்சால் பரவாயில்லை என்றாலும், சுடு நீரில் குளித்தாலும். ஒத்தடம் கொடுத்தாலும் பரவாயில்லை என்றாலும் ARS. நெருப்பு மாதிரி எரிச்சல் என்றால் CANTH. இப்படி எரிச்சல் என்றால் மிளகாய் காரம் மாதிரி எரிச்சலா? நெருப்பு மாதிரி எரிச்சலா? என்று கேட்கனும். (CAUSTICUM காரர் சுண்ணாம்பு, கூழ், சோறு வேகற மாதிரி எரிச்சல் என்பார்.) அதாவது நெருப்பு எரிச்சலை கூறும் போது கூறுவார். எந்த இடத்தில், தேகத்தில் என்பது முக்கியம் இல்லை. அது BURNET? (OR) SCARLET? பார்த்து கொள்ள வேண்டும். கொதிக்கும்; திரவம் பட்டால் ஸ்கேர்லட். நெருப்பு கட்டி, தோசைக்கல், வடச்சட்டி இப்படி நெருப்பாக மாறிபடுவது எல்லாம் பர்னட். 52. CARBO – ANIMALIS. கார்போ அனிமாலிஸ்; மிருக எலும்பை சுட்ட கறி. இதுவும் புற்று நோய் சம்பந்தப்பட்ட மருந்தாகும். இதுவும் கழலை, கட்டி, புற்று வகையாகும். தனிமை விருப்பம். இரவில் தூங்கும் போது கனவில பேய் துரத்துங்க என்பார். வெளிக் காற்றும் பட்டால் அந்த உறுப்பில் பூகம்பம் வெடிப்பது போன்ற ஒரு வலி, இவர்களுக்கு
சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி ?
அமெரிக்கா
நாட்டில் 12
பேரில்
ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு
அல்லது சிறுநீரகக் குழாய்,
சிறுநீர்ப்பை
சம்பந்தப்பட்ட உபாதைகள்
இருப்பதாக ஆய்வில் தெரிய
வந்துள்ளது.
நம்
நாட்டிலும் நிறையப் பேருக்கு
சிறுநீரக வியாதிகள் இருப்பதே
தெரியாமல் இருக்கின்றனர்.
சமீபத்தில்
வெளியிடப்பட்ட ஆய்வில்
இந்தியாவில் சுமார் 7
கோடிப்
பேர்களுக்கு பல்வேறு விதமான
சிறுநீரக வியாதிகள் ஆரம்ப
கட்டம் முதல் முற்றிய நிலை
வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆண்டிற்கு
சுமார் 80
லட்சம்
பேருக்கு புதியதாக சிறுநீரக
வியாதி வருவதாகவும் 90,000
பேர்
முற்றிய சிறுநீரக செயலிழப்பாக
மாறி அவர்களுக்கு டயாலிசிஸ்
சிகிச்சை அல்லது சிறுநீரக
மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும்
தெரிய வந்துள்ளது.
சிறுநீரக
வியாதியின் அறிகுறிகள் அதனைக்
கட்டும்ப்படுத்தும் முறைகள்
என்ன ?
1.
சிறுநீரக
வியாதி இல்லையா என்பதை ஒருவர்
எவ்வாறு கண்டறிவது ?
நான்
படித்த ஒரு கட்டுரையில்
சிறுநீரகங்களின் வேலைத்திறன்
75%
குறையும்
வரை பாதிக்கப்பட்டவர் எந்த
தொந்தரவையும் உணர மாட்டார்
என்று சொல்லப்பட்டிருந்தது
அது உண்மையா ?
இது
முழுக்க உண்மை.
சிறுநீரகங்களைப்
பொறுத்த வரை நாம் இரண்டு
விஷயங்களை புரிந்து கொள்ள
வேண்டும்.
ஒன்று
சிறுநீரகங்களைப் போல சக்திக்கு
மீறி உழைக்கும் உறுப்புக்கள்
நம் உடலில் இல்லை.
அதனால்
சிறுநீரகங்கள் 70௮0%
அவற்றின்
வேலைத் திறனை இழக்கும் வரை
நம் உடலுக்கு பெரிய கஷ்டம்
இல்லாமல் பார்த்துக்
கொள்கின்றன.
அதனால்
ஆரம்ப நிலை சிறுநீரக செயலிழப்பை
நம்மால் உணர முடிவதில்லை.
இரண்டாவதாக
ஆரம்பத்தில் தெரியும்
அறிகுறிகளும் சாதாரணமான
மற்றும் பொதுவானவையாக
இருக்கின்றன.
உதாரணமாக
களைப்பு,
சோர்வு,
வேறு
சில அறிகுறிகளான உயர் இரத்த
அழுத்தம்,
இரத்த
சோகை,
சிறுநீரில்
புரத ஒழுக்கு ஆகியன மருத்துவ,
ஆய்வக
பரிசோதனைகளில் மட்டுமே தெரிய
வரும்.
எனவே
தான் சிறுநீரக பாதிப்பு அல்லது
செயலிழப்பை ஆரம்ப கட்டத்திலேயே
கண்டுபிடித்து மிகவும் கடினமாக
உள்ளது.
2.
என்றாலும்
சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப
(எச்சரிக்கை)அடையாளங்கள்
என்னென்ன என்று தெரிந்தால்
அதை வைத்து சிலரேனும் சிறுநீரக
பாதிப்பின் ஆரம்ப கட்டத்தை
அறிந்து பயன் பெற உதவக்
கூடுமல்லவா ?
திடீரென்று
சிறுநீரகங்களை பாதிக்கும்
சில வியாதிகளல்லாது (பாம்பு
கடி,
வயிற்றுப்
போக்கு போன்ற காரணங்கள்)
நிரந்தமாக
சிறுநீரகங்களை செயலிழக்க
வைக்கும் நோய்களால் வரும்
சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப
நிலையில் எதுவும் அறிகுறிகள்
வரலாம்.
அவையாவன:
கை,
கால்
முகம் வீக்கம்,
காரணம்
தெரியாத தொடர் சோர்வு,
அதிக
களைப்பு,
தோலில்
அரிப்பு,
தோல்
நிறம் மாறுதல் முக்கியமாக
வெளுத்துப் போகுதல்,
சிறுநீரில்
இரத்தம் அல்லது அளவு குறைவாக
போதல்,
உயர்
இரத்த அழுத்தம்,
அடிக்கடி
(முக்கியமாக
இரவில்)
சிறுநீர்
கழித்தல்.
உண்மையில்
சொல்லப் போனால் தங்கள்
சிறுநீரகங்களை பாதுகாத்து
கொள்ள நினைக்கும் யாரும் சில
எளிய பரிசோதனைகளை செய்து
பார்த்துக் கொள்வதன் மூலம்
மட்டுமே சிறுநீரகங்களின்
ஆரோக்யத்தை உறுதி செய்து
கொள்ள முடியும்.
அவையாவன
சிறுநீர் பரிசோதனை,
இரத்தத்தில்
யூரியா,
கிரியேட்டினின்
இவற்றின் அளவு.
இவைகளில்
ஏதேனும் கோளாறு என்றால்
மட்டுமே மற்ற பரிசோதனைகள்
தேவைப்படும்.
3.
அப்படியென்றால்
அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்களுக்கு
சிறுநீரக செயலிழப்பு இருக்குமா
?
அப்படியல்ல.
அது
வரை சரியான அளவு அதாவது பகலில்
3௪
முறை இரவில் படுக்கச் செல்லும்
முன் ஒரு முறை சிறுநீர் கழிப்பு
என்று இருந்தவர்கள் திடீரென
அடிக்கடி சிறுநீர் கழிக்க
வேண்டி வந்தால் அதற்கு முதல்
காரணம் சிறுநீரக பையில்
கிருமித் தாக்குதல்-சிறுநீரகப்பை
அழற்சி (புண்)
பெண்களுக்கு
ஆண்களை விட இது இன்னும் அதிகம்.
இது
எளிதில் குணபடுத்தக் கூடிய
ஒரு சிறிய தொந்தரவு தான்.
ஆண்மைக் குறைவிற்கும் சக்கரை வீயாதிக்கும் தொடர்பு உண்டா ?
சர்க்கரை
நோய்க்கும் பாலியல்
பிரச்சனைகளுக்கும் என்ன
தொடர்பு ?
இதில்
எவ்வாறு பாலியல் பாதிப்பு
ஏற்படும் என்ற கேள்வி பொதுவாக
எழுவது இயல்பு.
நாட்பட்ட
சர்க்கரை நோயினால் பாதிக்கப்
பட்டவர்களுக்குத்தான் அதனுடைய
தாக்கம் தெரியும்.
இரத்தத்தில்
சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள்
வைத்துக்கொள்ளாவிட்டால்,
இரத்த
நாளங்கள் பாதிக்கப்படும்.
ஆணுறுப்புக்கு
செல்லும் இரத்த நாளங்கள்
சிறியவையாக இருப்பதால்
அடைபட்டும்,
சுருங்கியும்,
சிதைந்தும்
பாதிப்புக்குள்ளாகின்றன.
இதனால்தான்
சர்க்கரை நோயாளிகளுக்கு
விரைப்புத்தன்மை குறைகிறது
அல்லது முற்றிலும் இல்லாமல்
போகிறது.
இன்னொரு
முக்கிய விஷயம்,
சர்க்கரை
நோயாளிகளுக்கு விரைப்புத்
தன்மை வராத நிலை ஏற்பட்டால்
சர்க்கரை அதிகரித்துவிட்டது
என்று பொருள்.
அவருக்கு
மாரடைப்பு வரும் வாய்ப்புகள்
மிக அதிகம்.
இந்தப்
பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களில்
சுமார் 60
விழுக்காட்டினருக்கு
பின்னாளில் மாரடைப்பு
வந்துள்ளது.
40
விழுக்காட்டினர்
பைபாஸ் சர்ஜரி செய்துகொண்டுள்ளனர்.
எனவே,
ஆண்மைக்
குறைவு என்ற பிரச்சனை வந்தாலே
இதய நோய்க்கான பரிசோதனைகளையும்
செய்துகொள்ள வேண்டும்.
இதை
அறியாமல் ஆண்மைக் குறைவுக்காக
மட்டுமே சிகிச்சை செய்து
கொண்டு திடீர் மாரடைப்பினால்
உயிரைவிடும் நபர்கள் பலர்
இருக்கிறார்கள்.
சர்க்கரை
வியாதியைக் கட்டுப்பாட்டிற்குள்
வைத்துக் கொண்டாலே பெரும்பாலான
பாலியல் பிரச்சனைகளை
தவிர்த்துவிடலாம் என்ற விவரம்
தெரியாமல் பலர் பல்லாயிரக்கணக்கான
ரூபாய்களை செலவழிக்கிறார்கள்.
ஆக
மொத்தத்தில் இரத்தத்தில்
சக்கரையின் அளவைக் கட்டுப்படுத்தினால்
போதும் ஆண்மைக் குறைவு என்பது
தன்னால் மறைந்துவிடும்.
குறிப்பாக
ஆண்களுக்கு சுமார் 80
வயதுவரை
ஆண்மைத் தன்மை காணப்படுவது
இயற்கையாகும்.
அதிலும்
சிலர் 95
வயதுவரை
ஆண்மை குறையாமல் இருப்பவர்களும்
உண்டு.
காந்த சிகிச்சையின் மூலம் நோய்களை குணப்படுத்த முடியும்
காந்த
சிகிச்சை ஆராய்ச்சி மையம்
உலகத்தில்
எண்பதுக்கும் மேற்பட்ட
சிகிச்சை முறைகள் உள்ளன.
அவற்றில்
ஆங்கில மருத்துவம் மற்ற
சிகிச்சை முறை களை காட்டிலும்
அதிகளவில் விரும்பப்படு
வதற்கு காரணம்,
அந்த
சிகிச்சைமுறை கொண்டிருக்கும்
வெளிப்படையான அணுகு முறை
மற்றும்,
பொதுவான
தன்மை.
ஆங்கில
மருத்துவம் கண்டறிவதற்கு
முன்னரே சித்த மருததுவம்,
ஆயுர்
வேதம்,
அக்கு
பஃஞ்சர்,
யுனானி
உள்ளிட்ட பல சிகிச்சை முறைகள்
வந்து விட்டன.
இவைகளை
ஒரு சிலரே கைவரப்பெற்றிருந்ததாலும்,
இவர்கள்
கண்டறிந்த சிகிச்சை முறைகளை
அடுத்த தலைமுறையினருக்கு
சொல்லி தருவதில் சில சங்கடமான
நிலை நிலவியதாலும்,
இதன்
முக்கியத்துவம் உலக மக்களுக்குத்
தெரியாமல் போயின.
இந்நிலை
யில் பல சிகிச்சை முறைகளைத்
பின்பற்றினா லும் தீராத நோயை
கொண்டிந்தவர்களுக்கு காந்த
சிகிச்சை மூலம் தீர்வு
கிடைக்கிறது என்று கேள்விப்பட்டதும்,
காந்த
சிகிச்சை என்றால் என்ன?
இதன்
மூலம் தீர்க்கமுடியும் நோய்கள்
என்ன?
என்பது
குறித்து இத்துறையின் நிபுண
ரான டொக்டர் எம்.ஜி.
அண்ணாதுரையிடம்
விளக்கம் கேட்டோம்.
அவர்
அளித்த விளக்கம் இதோ...
காந்த
சிகிச்சை என்றால் என்ன?
இந்த
சிகிச்சையின் மூலம் எம்மாதிரியான
நோய் களை குணப்படுத்தமுடியும்?
நம்
எல்லோருடைய உடம்பிலும் காந்த
சக்தி ஓரளவு இருக்கிறது.
இந்த
காந்த சக்தியின் அளவு குறையும்போது
நமது உடலை இயக்கும் மின்சக்தியின்
அளவும் குறைகிறது.
நம்முடைய
ஒவ்வொரு உறுப்பிலும் மிக
குறைந்த அளவிலான மின்சக்தி
உள்ளது.
அதனுடன்
இணைந்துள்ளது தான் காந்த
சக்தி.
இந்த
இரண்டிற்கும் நெருங்கிய
தொடர்பு உண்டு.
எல்லா
நோய்களும் குணமாகும் போது
உடலில் காந்த சக்தி அதிகரிப்பதுடன்,
குறிப்பிட்ட
அளவில் மின்சக்தியும் அதிகரித்தி
ருக்கும்.
காந்த
சிகிச்சை என்பது ஒரு இயற்கை
முறையிலான சிகிச்சை.
இந்த
சிகிச்சை முறை நூற்று இருபத்தைந்து
ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவில்
அறிமுகப்படுத்தப்பட்டது.
பொதுவாக
காந்தம் என்றால்,
அதற்கு
இரு துருவம் இருக்கும்.
ஒன்று
வட துருவம்,
மற்றொன்று
தென் துருவம்.
அதைப்போல்
நமது உடலை ஆராயும்போதும்
வலது பக்கம் வட துருவமாகவும்,
இடது
பக்கம் தென் துருவ மாகவும்
கூறுகிறார்கள்.
இடுப்புக்கு
மேல் பகுதி வட துருவம் என்றும்,
இடுப்புக்கு
கீழ் தென் துருவம் என்றும்,
முன்
பக்கம் வட துருவம் என்றும்,
பின்
பக்கம் தென் துருவம் என்றும்,
மேலும்
ஒரு உறுப்பை தனியாக எடுத்தோ
மானால் அதன் வெளிப்புறம்
வடதுருவம் என்றும்,
உள்புறம்
தென் துருவம் என்றும்
குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இப்படி
இரு துருவங்களில் உள்ள சக்திகள்
எதிரெதிராக மோதுவதால் தான்
இயக்கமே நடைபெறு கிறது.
நோயுற்றிருக்கும்
போது உறுப்பு களுக்கு ஏற்ற
வகையில் காந்தத்தின் மீது
பத்து நிமிடமோ அல்லது அதற்கும்
கூடுத லாக சில நிமிடங்களோ
வைத்திருக்கும் போது,
உடலுக்கு
கூடுதலாக நோய் எதிர்ப்பு
ஆற்றல் கிடைக்கிறது.
நோய்
எதிர்ப்பு ஆற்றல் இருந்தால்,
எந்த
நோயும் நம்மை தீண்டாது.
இது
காந்த சிகிச்சையின் தத்து
வம்,
அதாவது
உடலுக்கு காந்த சிகிச்சையின்
மூலம் நோய் எதிர்ப்பு ஆற்றலை
பெருக்கிக் கொள்கிறோம்.
காந்தங்களின்
துருவங்களுக்கு என்ன குணம்
இருக்கிறது என்று ஆராய்ச்சி
செய்தார் கள்.
அதில்
வட துருவங்களில் இருந்து
வெளிப்படும் கதிர்வீச்சுக்கு
குளுமைத்தன்மை யும்,
ஒரு
பொருள் மேல் காந்தத்தை
வைத் தால் அங்கு அணு சிதைவும்
நடைபெறும்.
காரத்தன்மை
உடையது.
தென்
துருவங்களில் வெளிப்படும்
கதிர் வீச்சுக்கு வெப்பத்தன்மை
இருப்பதும் ,
அதனால
தொடர்ந்து எல்லா செயல்களிலும்
ஊக்கப்படுத்தி,
வேகத்தைக்
கூட்டும்.
புளிப்புத்
தன்மை அதிகம்.
நம்
உடலில் இருக்கும் பாகங்களில்
இன்றி யமையாததாக இரண்டை
குறிப்பிடுவர்.
அதில்
ஒன்று இருதயம் மற்றொன்று
கல்லீரல்.
இருதயம்
இயங்கினால் தான் எல்லாமே
இயங்கும்.
கல்லீரல்
தான் உணவை செரித்து,
உடலில்
உள்ள அனைத்து பகுதிகளுக்கும்
சக்தியாக அனுப்புகிறது.
கல்லீரலில்
சுரப்பது புளிப்பான திரவம்.
இங்கு
ஏற்படும் சரிசமமற்ற விகிதத்தை,
வடதுருவ காந்தப்
பகுதியை வலதுபுறம் வைப்பதன்
மூலம் சரிசமமாக்க முடிகிறது.
அதே
போல் இடதுபுறம் இருக்கும்
இதயத்தின் சக்தியை அதிகரிக்க,
தென்
துருவ காந்த பகுதியை
இடதுபுறம் வைக்கலாம்.
இதனால்
உடம்பில் இருக்கும் நோய்
குறையும்.
இதைத்
தவிர்த்து வலி,
ஆஸ்துமா,
அலர்ஜி
ஆகியவற்றிற்கான சிறந்த தீர்வாக
காந்த சிகிச்சை விளங்குகிறது.
வடதுருவத்தை
வலது கையிலும்,
தென்
துருவத்தை இடது கையிலும்,
வைப்பதன்
மூலம் தொப்புளிலிருந்து
உச்சந் தலை வரைக்கும்,
வட
துருவத்தை வலது காலிலும்,
தென்
துருவத்தை இடது காலிலும்
வைத்திருப்பதன் மூலம்,
இடுப்புக்கு கீழ்
முதல் அடிப்பாதம் வரை நோய்
எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.
இதில்லாமல்
எரிச்சல்,
நமைச்சல்,
கட்டி,
புண்
மற்றும் வேண்டாத சதை வளர்ச்சி
களான மரு,
பரு,
புற்றுநோய்
கட்டிகள் ஆகிய வற்றிற்கு
இடது,
வலது
என்று பேதம் பார்க் காமல்
வலது புறத்தில் காந்தத்தை
வைத்து சிகிச்சை எடுத்தால்
நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பது
உறுதி.
அதே
போல் கருப்பை வளர்ச்சியின்மை,
மலட்டுத்தன்மை.
ஆண்மை
குறைவு,
இன்சுலின்
சுரக்காத சர்க்கரை நோய்
உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு
தென் துருவத்தில் வைத்து
சிகிச்சை அளித்தால் பலன்
கிடைக்கும்.
பதினெட்டாம்
நூற்றாண்டில் டொக்டர் மெஸ்மர்
என்பவரால் அறிமுகப் படுத்தப்பட்ட
காந்த சிகிச்சை,
பிற்காலத்
தில் அறிவியல் பூர்வமாக இல்லை
என்று மறுக்கப்பட்டது.
ஆனால்
நீங்கள் காந்த சிகிச்சையினால்
நோய்களை குணமாக்க முடியும்
என்று கூறுகிறீர்களே!
இவற்றில்
எது உண்மை?
டொக்டர்
மெஸ்மர் தன்னுடைய உடலில்
உள்ள சக்தியை ஒன்றுதிரட்டி
அதை காந்த சக்தி என்றும்,
அதை
தன்னுடைய கண் மூலம் செலுத்தினார்
என்றும்,
அதை
`ஹிப்னாட்டிசம்'
என்றும்
அழைத்தனர்.
சில
வருடங்களுக்கு முன் பத்திரிக்கைகளில்
வெளிவந்த ஒரு புகைப்படத்தை
நீங்கள் பார்த்திருக்ககூடும்.
அதாவது
ஒருவரின் உடலில் மின்சாரத்தால்
இயங்கும் சலவைப்பெட்டி ஒன்று ஒட்டியிருப்
பது போன்ற புகைப்படம்.
இதன்
மூலம் என்ன தெரியவருகிறது
என்றால்,
ஒருவரது
உடம்பில் காந்தசக்தி இருக்கிறது
என்பதை தான் பறை சாற்றுகிறது.
அதே
சமயத்தில் அக்கு பஃஞ்சர்
என்ற சிகிச்சையில் நமது உடலில்
நான்கு மில்லி வோல்ட் மின்சாரம்
இருப்பதை நிரூபித் திருக்கிறது.
இந்த
மின்சாரத்திற்கென்று ஒரு
மின்னோட்ட பாதை இருக்கிறது.
இந்த
மின் னோட்ட பாதை சரியாக
இயங்காதபோது தான் நமக்கு
நோய் இருப்பதாக கண்டறிகிறோம்.
இந்த
தடையை அகற்றிவிட்டாலே நோய்
பூரணமாக குணமடைகிறது.
எனவே
உடலில் மட்டுமல்ல எங்கு
மின்சக்தி இருக்கிறதோ அங்கு
காந்த சக்தி இருக்கும் என்பது
அறிவியல் ஒப்புக்கொண்டிருக்கும்
உண்மை.
ஆகையால்
நமது உடலில் மின்சக்தி இருக்
கிறது எனும்போது அங்கு காந்த
சக்தியும் இருப்பதை
ஒப்புக்கொள்ளவேண்டும்.
ஏன்
இந்த சிகிச்சை முறையை அனை
வராலும் பின்பற்ற
முடியவில்லை?
உலகத்தில்
எண்பதுக்கும் மேற்பட்ட
சிகிச்சை முறைகள் உள்ளன.
ஆங்கில
மருத்து வம் தன்னை அதிகளவில்
விளம்பரம் செய்து தன்னை
நிலைநிறுத்திக்கொண்டதோடு
மட்டு மல்லாமல் மற்ற சிகிச்சை
முறைகளிலிருந்த மக்களை தன்
பக்கம் திசை திருப்பியது
என்று தான் சொல்லவேண்டும்.
நான்காயிரம்
வருடத் திற்கு முன் தற்போதுள்ள
நோய்களை விட மிக கொடூரமான
நோய்களை,
அறுவை
சிகிச்சை யில்லாமல் ஆயுர்வேத
முறைப்படி சிகிச்சை யளித்து
குணப்படுத்தியிருக்கிறார்கள்.
`அக்
கரைக்கு இக்கரை பச்சை'
என்ற
மனிதர்களின் மனநிலையை ஆங்கில
மருத்துவம் தனக்காக சரியாக
பயன்படுத்திக் கொண்டது.
ஆனால்
ஊடகங்கள் அதிகமானதால் மீண்டும்
பழைய மருத்துவ முறைகள் மீது
மக்களின் கவனம் திரும்புகிறது
என்று தான் சொல்லவேண்டும்.
ஏனெனில்
அமெரிக்காவில் ஏறக்குறைய
நாற்பது சதவீதத்தினருக்கும்
மேல் ஆங்கில மருத்து வம்
அல்லாத வேறு ஒரு மருத்துவ
சிகிச்சையை பின்பற்றத் தொடங்கி
விட்டார்கள்.
உலகம்
முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான
நோயாளிகள் வந்து தங்கி சிகிச்சை
பெறும் புட்டபர்த்தி மருத்து
வமனையில்,
கடந்த
ஆறு ஆண்டுகாலமாக காந்த சிகிச்சை
முறையிலும் சிகிச்சை வழங்கப்பட்டு
வருகிறது.
காந்த
சிகிச்சையில் தங்களின்
பங்களிப்பு என்ன?
தமிழகத்தில்
ஆங்கில மருத்துவம் அல்லாத
வேறு சிகிச்சை முறைகள் குறித்து
ஆய்வு செய்து,
அதன்படி
உருவான காந்த சிகிச் சையை,
1985ஆம்
ஆண்டில் தொடங்கினேன்.
இந்த
சிகிச்சை முறை வட இந்தியாவில்
பிரபல மாக இருந்தது.
அங்கு
சென்று இதற்கான கல்வியை
முறைப்படி கற்று தேர்ந்தேன்.
பின்னர்
இதற்கு தேவைப்படும் உபகரணங்
களையும் தயார் செய்யத்
தொடங்கினேன்.
இன்று
இலங்கை உள்பட பல நாடுகளுக்கும்,
இங்கிருந்து
காந்த சிகிச்சைக்கான மருத்துவக்
கருவிகளை ஏற்றுமதி செய்கிறோம்.
இந்த
சிகிச்சை முறையை எந்த வயதிலிருந்து
மேற்கொள்ளலாம் மற்றும்
காந்தங்களின் சக்தி என்ன?
மூன்று
வயதிற்கு மேற்பட்ட குழந்தை
களுக்கு வழங்க தொடங்கலாம்.
காந்தங்களுக்கு
இடையில் வைக்கப் படும் தண்ணீரில்
இருக்கும் ஹைட்ர ஜன் மற்றும்
ஆக்சி ஜன் அணுக்கள் சிதைக்கப்பட்டு
அவைகள் மெல் லிய,
அடர்த்தி
குறைவான காந்த நீராக
மாற்றப்படுகிறது.
இதை
காலையில் எழுந்தவுடன் வெறும்
வயிற்றில் மூன்று வேளையாக,
ஒரு
குறிப் பிட்ட அளவு,
அருந்தும்போது
உடலில் உள்ள வேண்டாத கழிவுகளை,
சுத்திகரித்து
,மலமாக
வெளியேற்றுகிறது.
அதைவிட
நமது நோய்க் கான முதற்காரணம்,
மாசடைந்த
சுற்றுப்புற சூழல்,
சுத்திகரிக்கப்படாத
குடிநீர்,
இரசாயனம்
கலந்த உணவு.
எனவே
இதனால் உருவாகும் புதிய புதிய
பெயரிடப்படாத நோய்களுக்கு
காந்த சக்தி மூலம்,
அதாவது
அணுசிதைவு செய்யப்பட்ட நீரை
அருந்துவதன் மூலம் நீங்கள்
நோய்களை அணுகவிடாமல் தடுக்க
லாம்.
இதைவிட
வேறு ஒரு உண்மையை கூறு கிறேன்
கேளுங்கள்.
ஒரு
லிட்டர் பெற்றோலை வாங்கி,
இந்த
காந்தங்களை பக்கவாட்டில்
வைத்து சுத்திகரிப்பதால்
உங்கள் வண்டிக்கு கூடுதலாக
பத்து அல்லது பதினைந்து கிலோ
மீட்டர் மைலேஜ் கிடைக்கும்.
அதன்
ஆயுளும் அதிகரிக்கும்.
இது
நிரூபிக்கப்பட்ட உண்மை.
சுட
வைத்து ஆறின பாலை காந்தங்களின்
மேல் சில நிமிடங்கள் வைத்துவிட்டு
அருந்து வதன் மூலம் உங்களுக்கு
கிடைக்கும் சக்தியின் அளவு
அதிகம்.
அதே
போல் காந்தத்தின் மீது
நாற்பது மணி நேரம் தேங்காய்
எண்ணெயை வைத்து,
அதன்
பின்,
அதை
தலையில் தடவி வந்தால் முடி
உதிர்வது நின்றுவிடும்.
பயன்
படுத்தும் எந்த உணவுப்பொருளையும்
காந்தங் களின் மீது வைத்த
பின் உபயோகப்படுத்தி னால்
அதன் இயக்கமும்,
சக்தியும்
கூடுதலா கும்.
ஒவ்வொரு
பொருளின் அடர்த்திக்கேற்ப
காந்தத்தின் மீது வைத்திருக்கும்
நேரத்தின் அளவு இருக்கும்.
குறிப்பாக
பெற்றோலுக்கு ஐந்து மணி நேரம்,
தண்ணீருக்கு
எட்டு மணி நேரம்,
தேங்காய்
எண்ணெய்க்கு நாற்பது மணி
நேரம் என்று
வரையறுத்திருக்கிறார்கள்.
தங்களுடைய
அனுபவத்தில் குண மான நோயாளிகளை
பற்றிக் கூற முடியுமா?
1992ல்
திருச்சியைச் சேர்ந்த வயதான
பெண்மணி பத்தாண்டு காலம் வாத
நோயால் பாதிக்கப்பட்டு படுத்த
படுக்கையாக இருந்த வர் எங்கள்
காந்த சிகிச்சை முறையால் குண
மடைந்தார்.
அரசு
மருத்துவமனையின் தலைமைப்
பொறுப்பிலிருந்து அல்சரால்
பாதிக்கப்பட்ட பெண்மணி
ஒருவரும்,
பெல்ஜியம்
நாட்டைச் சேர்ந்த ஆஸ்துமா
நோயாளி ஒருவரும் மூன்று
நாட்களில் குணமாகியுள்ளனர்.
முதுமையில்
இருப்பவர்களுக்கு இந்த
காந்த சிகிச்சை பெரிதளவில்
உதவி புரியுமா?
ஒவ்வொருவருக்கும்
நாற்பது வயதிற்கு பின்,
நோய்
எதிர்ப்பு ஆற்றல் குறையத்
தொடங்கும்.
இந்நிலையில்
காந்த சிகிச்சையை ஒரு மருத்துவமாக
பாராமல்,
தினசரி
மூன்று வேளை காந்த நீரை
பருகியும்,
பத்து
நிமிடங் களுக்கு காந்தத்தின்
மீது கைகளை வைத்து,
முறையாக
பயிற்சி செய்வதையும் நாம்
வழக்கப்படுத்திக்கொண்டால்
பல நோய்கள் நம்மை அணுகாது.
அதையும்
மீறி வரும் நோய்களை அறுபது
சதம் வரை ஒத்திப் போடலாம்.
இந்த
சிகிச்சை,
பெண்களுக்கு
எப்படி உதவி புரியும்?
நமது
உடம்பில் ஏற்படும் நோய்களுக்கு
சுரப்பிகளின் முறை தவறிய
நடவடிக்கைகளே காரணம்.
பொதுவாக
பெண்கள் தங்களின் அழகு மீது
அதிகமாக கவனம் செலுத்துவார்
கள்.
முடி
உதிர்வது,
முக
அழகு ஆகிய பிரச்சினைகளுக்கு
காந்த நீரே போதுமானது.
பிறப்புறுப்பு
மற்றும் மார்பகங்களில்
தோன்றும் புற்றுநோய்களுக்கு
நாங்கள் தயாரித்து
வழங்கும் காந்தத்தத்தாலான
மார்புக்கச்சை பட்டையை
உபயோகப்படுத்தினல் பலன்
உறுதி.
அதன்
விலை மிக குறைவு.
இதனை
உறங்கச்செல்லும் முன் மூன்று
மணி நேரம் வைத்துக்கொண்டு
உறங்கினால் போதும்.
இதே
காந்தத்தை தென் துருவத்தில்
வைத்தால் மார்பக வளர்ச்சி
சிறிது கூடும்.
மாதவிடாய்
காலங்களில் தாங்க முடியாத
வலி இருந்தால்,
காந்தத்தை
வயிறு மேல் வைத்தால் வலியும்
குறையும்.
இரத்தப்
போக்கும் நிற்கும்.
கருப்பை
வளர்ச்சியின்மை போன்ற பிரச்சினை
யிருந்தால்,
அவர்கள்
காந்தத்தை தென் துரு வத்தில்
வைத்துக்கொண்டால் பலன் கிடைக்
கும்.
மன
அழுத்தம்,
தூக்கமின்மை,
காக்காய்
வலிப்பு உள்ளிட்ட மூளை சார்ந்த
நோய் களுக்கு தீர்வு.
சிறுநீரகம் யாருக்கு அதிகம் பாதிப்படையும்?
இயற்கையின் படைப்புகள் அனைத்தும் வியக்கத் தக்கவை. உயிரினங்களில் ஒரு செல் உயிரி முதல் மனிதன் வரை உள்ள அனைத்து படைப்புகளிலும் பல அற்புதங்கள் புதைந்துள்ளன. இதில் மனித உடலானது ஒரு மாபெரும் படைப்பாகும்.
மனித
உடலில் உள்ள உறுப்புகள்
அனைத்தும் இன்றியமையாதவை.
இவற்றில் சில
உறுப்புகளின் செயல்பாடுகள்
விரைவில் குன்றிவிடும்
என்பதற்காக இரண்டு உறுப்புகளை
இயற்கை வடிவமைத்துள்ளது.
எடுத்துக்காட்டாக
கண், காது, மூக்கு
துவாரம், நுரையீரல்,
சிறுநீரகம் இவைகள்
இரண்டு உறுப்புகளாக உள்ளன.
இப்படி மனித உடலின்
இயக்கத்திற்கு உதவும்
சிறுநீரகம் பற்றி இந்த இதழில்
தெரிந்துகொள்வோம்.
சிறுநீரகம்
மனித
உடலின் மிக முக்கிய உறுப்பாக
செயல்பட்டு, சிறுநீரை
பிரித்து வெளியேற்றி,
உடலின் தட்ப வெப்பத்தை
சீராக வைத்திருப்பதுதான்
சிறுநீரகத்தின் வேலை.
அவரை விதை வடிவில்
இரண்டு சிறுநீரகங்கள் ஒவ்வொரு
மனித உடம்பிலும் உள்ளன.
இரத்தத்தில்
உள்ள அசுத்தங்களை சுத்திகரிக்கும்
மிக நுண்ணிய சுத்திகரிப்பு
உபகரணம்தான் சிறுநீரகம்
இந்த சிறுநீரகம் கருவின்
நான்காவது மாதத்திலிருந்து
அதனுடைய இயக்கத்தை தொடங்கி
மனிதனின் மரணம் வரை இடைவிடாது
இயங்குகிறது. வயிற்றின்
பின் பகுதியில் விலா எலும்பிற்குக்
கீழே, பக்கத்திற்கு
ஒன்றாக சற்று மேலும் கீழும்
இறங்கி காணப்படுகிறது.
சிறுநீரகம் சீராக
இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டால்
சில மணி நேரங்களில் உயிரழப்பு
கூட நேரிட வாய்ப்புண்டு.
சிறுநீரகத்தின்
செயல்பாடுகள்
இதயத்திலிருந்து
வெளியேற்றப்படும் இரத்தத்தில்
நான்கில் ஒரு பங்கு சிறுநீரகத்திற்கு
சுத்திகரிக்க அனுப்பப்படுகிறது.
நாள் ஒன்றுக்கு
150 லிட்டர் கழிவுநீர்
சுத்திகரிக்கப்பட்டு அதில்
1.5 லிட்டர் முதல்
2 லிட்டர் வரை
சிறுநீராக வெளியேறுகிறது.
மீதி அனைத்தும்
மீண்டும் இரத்தத்தில் கலந்து
விடுகிறது.
இதனால்
உடலிலுள்ள அனைத்து கழிவுகளும்
வெளியேற்றப்படுகின்றன.
இரத்தம் சுத்தமடைகிறது.
இரத்தத்தை சுத்தப்படுத்துதல்
மட்டும் சிறுநீரகத்தின்
வேலையல்ல. மற்ற
உறுப்புகளின் செயல்பாடுகளை
தூண்டுவதும் சிறுநீரகத்தின்
வேலைதான். உடலின்
திரவ நிலையை சம நிலையில்
பராமரிக்கிறது. இரத்த
அழுத்தத்தை சம நிலைப்படுத்துகிறது.
இரத்த
சிவப்பணுக்களின் உற்பத்திக்குத்
தேவையான சுரப்பினை சுரக்கச்
செய்கிறது. எலும்பு
வளர்ச்சிக்கு தேவையான
கால்சியம், பாஸ்பரஸ்
போன்றவற்றை சமப்படுத்தும்
தன்மை சிறுநீரகத்திற்கு
உண்டு. அமில,
காரத்தன்மைகளையும்,
சோடியம் பொட்டாசியம்,
அம்மோனியம் போன்றவற்றை
சரிவிகிதத்தில் சமன்செய்யும்
பணியையும் சிறுநீரகம் சிறப்பாக
செயல்படுத்துகிறது.
நெப்ரான்
இதுவே சிறுநீரகத்தின் முக்கிய வடிகட்டி. இது இரத்தத்தில் உள்ள வேதியல் பொருட்களில், தேவையுள்ள, தேவையில்லாதவற்றை பிரித் தெடுக்கிறது. சிறுநீரகத்தில் இந்த நெப்ரான்கள் பல கோடிகள் உள்ளன. மால்பிஜியன் குழாயின் மூலம் வடிகட்டி மீண்டும் உறிஞ்சி இரத்தத்துடன் கலக்க வைப்பதும், மீதத்தை சிறுநீர் குழாய் வழியாகவும் வெளியேற்றுகிறது.
சிறுநீரகம் சீராக செயல்படவில்லை யென்றால்.
· இரத்தம்
அசுத்தமாகும்
· இரத்த
சிவப்பணுக்களின் உற்பத்தி
பாதிக்கப் படும்.
· தண்ணீர்,
யூரியா, சோடியம்
மற்றும் வேதிப் பொருட்களின்
சமநிலை பாதிக்கப்பட்டு,
உடலின் அக, புற
அமைப்பில் மாற்றங்கள்
உண்டாகும்.
· மூச்சுத் திணறல், நினைவிழத்தல் இரத்தக் கொதிப்பு ஆகியவை உண்டாகும்.
சிறுநீரகம் சரியாக செயல்படாததால் ஏற்படும் அறிகுறிகள்
யூரியா
மற்றும் வேதிப் பொருட்கள்
அதிகளவில் இரத்தத்தில்
கலந்துவிடுவதால் சிறுநீர்
சரியாக பிரியாது. சிறுநீர்
சரிவர பிரியாததால் மூச்சுத்
திணறல், அதிக இருமல்,
நெஞ்சுவலி, சளியில்
இரத்தம் வருதல், விக்கல்,
பசியின்மை, இரத்த
வாந்தி, நினைவிழத்தல்,
குழப்பம், கை
நடுக்கம், நரம்பு
தளர்ச்சி, தோல்
வறண்டு அரிப்பு ஏற்படுதல்
போன்ற ஒருசில அறிகுறிகள்
தென்பட்டால் உடனே மருத்துவரை
அணுகி பரிசோதனை செய்து கொள்வது
நல்லது.
சிறுநீரகம்
யாருக்கு அதிகம் பாதிப்படையும்
சிலருக்கு பிறக்கும்போதே சிறுநீரகம் சிறுத்து காணப்படும். பரம்பரையாகவும், பாதிக்கப் படலாம். இரத்தக் கொதிப்பு, பாம்புக்கடி, கதண்டு வண்டுக்கடி, மலேரியா, உயிர்க்கொல்லி மருந்து உட்கொண்டவர்கள், வயிற்றுப் போக்கு அடிக்கடி உள்ளவர்கள், பிரசவ காலங்களில் உண்டாகும் இரத்தப்போக்கு, அடிக்கடி கருக்கலைப்பு செய்பவர்களுக்கும், நீர் அதிகம் அருந்தாதவர் களுக்கும், மது போதை பொருட்கள் உட் கொள்பவர்களுக்கும், அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துபவர்களுக்கும், உடல் பயிற்சியில்லாதவர்களுக்கும் சிறுநீரகம் பாதிக்க வாய்ப்புண்டு.
சிறுநீரகத்தைக் காக்க
· உடல்
பருமன் பிரச்சனை ஏற்படாமல்
பார்த்துக் கொள்வது அவசியம்.
· புகைப்
பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
மது, போதை
பழக்கம் இருக்கக் கூடாது.
· அடிக்கடி
வலிநிவாரணி மாத்திரைகளை
உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
· எளிதில்
சீரணமாகும் உணவுகளை உட்
கொள்வது நல்லது. சிறுநீரை
அடக்குதல் கூடாது.
· தினமும்
3 லிட்டர் தண்ணீர்
அருந்துவது நல்லது.
· வாழைத்தண்டு,
முள்ளங்கி போன்றவற்றை
உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள
வேண்டும்.
சிறுநீரகக்
கோளாறு உள்ளவர்கள் பொதுவாக
வாழைத்தண்டு, 3 விரலளவு
எடுத்து அதனுடன் சின்ன
வெங்காயம் 4, சீரகம்
1 தேக்கரண்டி,
சோம்பு 1 தேக்கரண்டி,
நல்ல மிளகு 4, பூண்டு
பல் 4, கொத்துமல்லி
இலை தேவையான அளவு, கறிவேப்பிலை
20 இலை, இலவங்கப்பட்டை
2 கிராம் எடுத்து
3 குவளை தண்ணீரில்
போட்டு கொதிக்க வைத்து 1
குவளை அளவு வந்தபின்
எடுத்து காலை மாலை இருவேளை
என வாரத்தில் 2 நாட்கள்
அருந்தி வந்தால் சிறுநீரகக்
கோளாறுகளை தவிர்க்கலாம்.
இது பக்க விளைவில்லாத
மருந்தாகும்.
கழிவு
நீக்கத்திற்கு முக்கிய பங்கு
வகிக்கும் சிறுநீரகங்களை
பாதுகாக்க மேற்கண்ட நடை
முறைகளை பின்பற்றுவது நல்லது.
சிறுநீரக
செயலிழப்பை ஆரம்பத்திலேயே
கண்டறிவது எப்படி |
இடுப்புக்குச்
சற்று மேலே முதுகுத் தண்டுக்கு
இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு
ஒன்றாக இரண்டு மூத்திரக்
காய்கள் உள்ளன. இது
முந்திரிக் கொட்டையைப் போன்ற
வடிவமும், ஏறக்குறைய
நான்கு அங்குல நீளமும்,
இரண்டு அங்குல அகலமும்,
ஒரு அங்குலப் பருமனும்
கொண்டதாக இருக்கும். இதன்
உட்பகுதி முழுவதும் மயிரிழை
போன்ற மிகச்சிறிய இரத்தக்
குழாய்கள் குறுக்கும்
நெடுக்குமாய் பின்னப்பட்டு
வலை போலக் காணப்படும். இதை
நம் உடலின் வடிகால் என்று
கூறலாம்.
அமெரிக்கா
நாட்டில் 12 பேரில்
ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு
அல்லது சிறுநீரகக் குழாய்,
சிறுநீர்ப்பை
சம்பந்தப்பட்ட உபாதைகள்
இருப்பதாக ஆய்வில் தெரிய
வந்துள்ளது. நம்
நாட்டிலும் நிறையப் பேருக்கு
சிறுநீரக வியாதிகள் இருப்பதே
தெரியாமல் இருக்கின்றனர்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட
ஆய்வில் இந்தியாவில் சுமார்
7 கோடிப் பேர்களுக்கு
பல்வேறு விதமான சிறுநீரக
வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல்
முற்றிய நிலை வரை உள்ளதாக
தெரிய வந்துள்ளது.
ஆண்டிற்கு
சுமார் 80 லட்சம்
பேருக்கு புதியதாக சிறுநீரக
வியாதி வருவதாகவும் 90,000
பேர் முற்றிய சிறுநீரக
செயலிழப்பாக மாறி அவர்களுக்கு
டயாலிசிஸ் சிகிச்சை அல்லது
சிறுநீரக மாற்று சிகிச்சை
தேவைப்படுவதாகவும் தெரிய
வந்துள்ளதுரீதில்
பெரும்பாலானவர்களுக்கு
அவர்களுக்கு சிறுநீரகமாற்று
சிகிச்சை அல்லது சிறுநீரக
மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும்
தெரிய வந்துள்ளதுரீதில்
பெரும்பாலானவர்களுக்கு
அவர்களுக்கு சிறுநீரக வியாதிகள்
ஆரம்பத்தில் பெரிய அறிகுறிகள்
இல்லாமல் இருப்பதும் இதற்கு
ஒரு காரணம். இவ்வாறு
கவனிக்கப்படாத அல்லது தெரியாமல்
விடப்பட்ட சிறுநீரக வியாதிகள்
பல காலம் கழித்து முற்றிய
நிலையில் தெரிய வரும் போது
அதற்குண்டான சிகிச்சைக்கு
ஆகும் செலவு மிக அதிகம்.
இந்தியா போன்ற ஏழை
நாட்டில் நூற்றில் ஒருவருக்கே
அது சாத்தியப்படலாம்.
ஆனால்
சிறுநீரக வியாதிகளை ஆரம்பத்திலேயே
கண்டுபிடித்தால் அவற்றை
குணப்படுத்துவதும் அல்லது
கட்டுப்படுத்துவதும் மிக
எளிது.
நாட்பட்ட
சிறுநீரகம் செயலிழப்பு அல்லது
கோளாறு என்பது சிறுநீரகமானது
உடலின் கழிவு பொருட்களை
வெளியேற்றும் தன்மை, அடர்
கரைசலான சிறுநீரினை வெளியேற்றும்
தன்மை மற்றும் உடலில் உள்ள
தனிமப்பொருட்கள் சிறுநீரில்
வெளியேறாமல் தடுத்து பாதுகாக்கும்
தன்மை போன்றவற்றை படிப்படியாக
இழந்து,
செயல்
அற்ற தன்மை
அதிகரிப்பதாகும்
காரணங்கள்
•சிறுநீரகங்களை
பாதிக்கும் நோய்கள்
•வருடக்கணக்கில்
சிறுநீரகங்களின் உள்ளமைப்புக்
கூறுகள் சேதமடைதல்
•சர்க்கரை
நோய் மற்றும் உயர் இரத்த
அழுத்தம் நாட்பட்ட சிறுநீரக
செயலிழப்பினால உடலில் திரவம்
மற்றும் தேவையற்ற வீணான
பொருட்கள் சேர்ந்து இவை
இரத்தத்திலும் அளவில்
அதிகரிப்பதினால் அசோடிமியா
மற்றும் யூரிமியா ஏற்படுகிறது.
அசோடிமியா என்பது
எந்த அறிகுறியும் இன்றி
இரத்தத்தில் யூரியா போன்ற
நைட்ரஐன் பொருட்கள் அதிகரிப்பதாகும்.
யூரிமியா என்பது
சிறுநீரகங்கள் செயல் இழப்பதினால்
ஏற்படக்கூடிய ஆரோக்கிய குறைவு
ஆகும்.
அறிகுறிகள்
ஆரம்ப
நிலையில் ஏற்படும் அறிகுறிகளாவன
•உடல
எடை இழப்பு
•குமுட்டல்
வாந்தி
•பொதுவான
உடல்நலக்குறைவு
•சோர்வு
•தலைவலி
•அடிக்கடி
ஏற்படும் விக்கல்
•உடல்
முழுக்க ஏற்படும் அறிப்பு
(ப்ரூரைட்டிஸ்)
பின்
நிலைகளில் ஏற்படும்
அறிகுறிகளாவன
•வெளியேற்றப்படும்
சிறுநீரின் அளவு கூடுவது
அல்லது குறைவது
•இரவு
நேரத்தில் சிறுநீர்
கழிப்பது
•சுலபமாக
காயம் ஏற்படுதல் அல்லது
இரத்தம் வடிதல்
•வாந்தியில்
அல்லது மலத்தில் இரத்தம்
காணப்படுதல்
•மந்தமான
துாங்கிவிழுகிற நிலமை,
சுறுசுறுப்பின்மை,
குழப்பம், சித்தபிரமை
, நினைவற்ற நிலை
•தசை
துடிப்பு அல்லது தசை இழுப்பு
•தோலில்
வெள்ளைநிற படிகங்கள்
•கைகள்
பாதங்கள் மற்றும் பிற பகுதிகளில்
உணர்வு திறன் குறைதல் நோயுடன்
தொடர்புடைய மற்ற கூடுதல்
அறிகுறிகளாவன
•அதிக
அளவில் இரவு நேரங்களில்
சிறுநீர் கழித்தல்
•அதிக
தாகம் ஏற்படுதல்
•தோல்
நிறம் வெளிர்ந்து காணப்படுதல்
•நகங்கள்
ஒழுங்கின்றி காணப்படுதல்
•சுவாசம்
நாற்றம் எடுத்தல்
•உயர்
இரத்த அழுத்தம்
•பசியின்மை
எப்பொழுது மருத்துவ
நிபுணரை அணுகுவது?
தொடர்ந்து
இரண்டு வாரங்களுக்கு மேல்
குமட்டல் அல்லது வாந்தி
இருப்பின் மருத்துவரை அணுகலாம்.
அன்றாடம் வெளியேற்றப்படும்
சிறுநீரின் அளவு குறைந்தாலோ
அல்லது நாட்பட்ட சிறுநீரக
செயலிழப்பிற்கான அறிகுறிகள்
தோன்றினாலே மருத்துவரை
அணுகலாம்.
தடுப்புமுறை
சர்க்கரை
வியாதி உளர்க்கரை அளவினை
மற்றும் இரத்த
அழுத்தத்தினை
கட்டுப்படுத்துவதின் மூலமும்
புகை பிடிக்கும் வழக்கத்திலிருந்து
விலகியிருப்பதன் மூலமும்
நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு
ஏற்படுவதினை தடுக்கலாம்.
சிறுநீரகம்
என்றால் பிறப்புறுப்பு என்று
பலரும் நினைத்துக் கொள்கிறார்கள்.
அது தவறு. சிறுநீரகம்
என்பது முதுகுத் தண்டின்
இருபுறமும் விலா எலும்புகளின்
கீழ்ப்புறத்தில் பாதி
மூடப்பட்டுள்ள அவரை விதை
வடிவுள்ள இரு உறுப்புகள்
ஆகும். நாம் உயிர்
வாழ இன்றியமையாத அங்கங்களில்
ஒன்று சிறுநீரகம். மிகச்சிறிய
உறுப்பாயிருப்பினும்
சிறுநீரகங்களின் பணி
வியக்கத்தக்கது. இரத்தத்திலிருந்து
தேவையற்ற பொருள்களைப்
பிரித்தெடுத்து சிறுநீராக
வெளியேற்றும் இந்த இரண்டு
சிறுநீரகங்களும் நமது உடலின்
கழிவுப் பொருள்களை வெளியேற்றும்
அங்கமாக மட்டுமே செயல்படுவதில்லை.
இரத்த
அழுத்தத்தைச் சீராக வைத்திருப்பது
எலும்புகளை உறுதிப்படுத்துவது,
இரத்தச் சிவப்பணுக்களின்
உற்பத்தியைத் தூண்டுவது,
உடலின் நீர் மற்றும்
அமிலப் பொருள்களைச் சீரான
அளவில் கட்டுப்படுத்துவதன்
மூலம் உயிர் நிலைப்பதற்கான
இரசாயன அளவீடுகள் கண்காணிக்கப்படுவது
போன்ற இன்யிறமையாத பணிகளைச்
செய்யும் சிறுநீரகங்கள்
உண்மையிலேயே வியப்புக்குரியவைதாம்.
சிறுநீரகத்திலிருந்து
உற்பத்தியாகி வரும் சிறுநீர்
இக்குழாய் மூலமாக சிறுநீர்ப்
பையினை அடைக்கின்றது.
சிறுநீர்ப் பையானது
விரிந்து கொடுக்கக்கூடிய
தசைகளால் ஆன பகுதி. அவ்வப்போது
இத்தசைகள் சுருங்கி உள்ளிருப்பதை
வெளியேற்றுகின்றன.
சிறுநீர்
இறக்கு குழாய் அமைப்பில்
ஆணுக்கும், பெண்ணுக்கும்
வேறுபாடுகள் உண்டு. பெண்களுக்கு
இது வெறும் சிறுநீரை வெளியேற்றும்
குழாயாக மட்டுமே பயன்படுகிறது.
ஆனால் ஆண்களுக்கு
பிறப்புறுப்பின் ஒரு பகுதியாகவும்
இயங்குகிறது. நரம்பு
மண்டலம் சிறுநீர்ப் பையில்
சில சிறப்பான பணிகளை செய்கிறது.
சிறுநீரகத்திலிருந்து
சிறுநீரை வடிகுழாய்கள் மூலம்
துளித்துளியாக சிறுநீர்ப்
பைக்குக் கொண்டு வந்து சேர்க்க
உத்தரவளிப்பது, சிறுநீர்ப்பையை
விரிவடையச் செய்து சிறுநீரைத்
தேக்கி வைப்பது, சிறுநீர்ப்பை
ஓரளவு நிரம்பியதும் மூளைக்கு
தெரிவிப்பது ஆகிய பணிகளைச்
செய்கிறது. திடீரென்று
இரவில் மட்டும் அதிகச் சிறுநீர்
கழிப்பது பெரும்பாலும்
சிறுநீரகப் பாதிப்பின் முதல்
அறிகுறியாகும்.
இதுதவிர
சிறுநீர் பாதையில் கிருமிகளின்
தாக்கம் ஏற்படுவதனாலும்
நீரிழிவு எனப்படும் சர்க்கரை
நோயினாலும் வயது முதிர்ந்த
ஆண்களுக்கு சுக்கிலன் பெருத்துப்
போவதாலும் இந்நிலை ஏற்படலாம்.
சிறுநீர் இறங்காமையும்
ஒருவித நோய்தான். குறைந்தது
பன்னிரண்டு மணி நேரம் சிறுநீர்
பிரியாமல் இருந்தால் அது
மிகவும் பயப்படத்தக்க
நிலையாகும். சிறுநீரகம்
கழிவுப் பொருள்களை வெளியேற்றும்
முக்கியமான பணியை மேற்கொள்வதால்
இரத்தத்தில் யூரியா,
கிரியாட்டினின்,
யூரிக் அமிலம் ஆகியவை
அதிகரித்தால் சிறுநீரகம்
பாதிப்படைந்ததாக அறிய முடியும்.
இவற்றில் யூரியாவின்
அளவு 100 மிலி,
ரத்தத்தில் 20 முதல்
40 மி.கி.
வரை இருக்கலாம்.
சிறுநீர்ப் பாதையில்
கற்கள் தானாகவே தோன்றும்.
இவை தோன்றுவது எதனால்
என்று இன்னும் திட்டவட்டமாகத்
தெரியவில்லை.
இக்கற்கள்
பெரும்பாலும் கடுமையான வயிற்று
வலியை ஏற்படுத்தும். இந்த
வலி முதுகின் மேல்புறம் விலா
எலும்புகள் முடியும் இடத்தில்
ஏற்படும். கற்கள்
சிறுநீர்க் குழாயில் இருந்தால்
வலிமேலிருந்து கிழாக
விட்டுவிட்டுத் தொடரும்.
பொதுவாக இதுபோன்ற
சிறுநீரகக் கல்லடைப்பு நோய்
ஏற்படாமல் தடுக்க மிக அதிகமாகத்
தண்ணீர் குடிக்க வேண்டும்.
சிறுநீர்ப் பாதையில்
கற்களுக்கான கரு தோன்றும்போதே
அதை அடித்து செல்லும் அளவுக்கு
தண்ணீர் குடிப்பது நல்லது.
பால், வெண்ணெய்,
பாலாடைக் கட்டி
ஆகியவற்றில் கால்சியம் சத்து
அதிகம். அவற்றை
முழுமையாகத் தவிர்க்க முடியா
விட்டால் முடிந்த அளவு குறைத்து
உட்கொள்ளலாம். கற்களின்
இராசயன குணத்திற்கு தக்கவாறு
உணவு உட்கொள்வதை மாற்றிக்கொள்ளவேண்டும்.
உதாரணமாக கந்தகச்
சத்து அதிகம் உள்ள கற்களினால்
இறைச்சி, மின்,
முட்டை ஆகியவை அதிகம்
உண்ணக்கூடாது. மனித
உடலின் ஆதார சுருதியான
சிறுநீரகம் பல்வேறு நோய்கள்
உருவாவதற்கும் ஆதாரமாக
இருக்கிறது. இதனை
உணர்ந்தே சித்தர்கள் சிறுநீரகச்
செயல்திறனை வலுப்படுத்தவும்,
நோய் எதிர்ப்பு
நடவடிக்கையைத் துரிதப்படுத்தவும்
யோக மார்க்கங்களையும் சித்த
மூலிகை ரகசியங்களையும்
கண்டறிந்து உலகிற்குப்
பரிந்துரை செய்திருக்கின்றனர்.
அந்தக்
காலத்தில் எல்லாம் இப்படி
ஒரு நோயே இல்லை.
பல்வேறு
நோய்களைக் குறித்து பேசும்போது
வெளிப்படுத்தப்படும் இத்தகைய
அங்கலாய்ப்பு, கிட்னியில்
ஏற்படும் கல் அடைப்பு பற்றிய
உரையாடலின்
போதும்
பலரிடம் வெளிப்படுகிறது.
இது
உண்மைதானா?
நிச்சயமாக
இல்லை என்கிறார்கள் மருத்துவ
ஆராய்ச்சியாளர்கள்.
7000
ஆண்டுகள் பழமையான
எகிப்து மம்மிகளின் கிட்னிகளில்,
கல் இருப்பதாக
கண்டறியப்பட்டுள்ளது.
அப்படியானால்,
கிட்னிக்குள் கல்
உருவாகும் தன்மை, மனித
இனத்தின் தொடக்கம் முதலே
இருந்து வந்துள்ளது என்பதை
இதன் மூலம் புரிந்து கொள்ள
முடிகிறது.
தற்போது
ஆண்டுக்கு சுமார் 30 லட்சம்
பேர் இந்த நோயினால்
பாதிக்கப்படுவதாகவும்,
இவர்களில் 5 லட்சம்
பேர் வரும்போதே அவசர சிகிச்சை
பிரிவில் அனுமதிக்கப்படும்
நிலையில் வருவதாகவும்
கூறப்படுகிறது.
ஆனால்
தற்போதைய அனைத்து மருத்துவ
முறைகளிலும், சிறுநீரகத்தில்
கல் உருவாவதை தடுப்பதற்கும்,
உருவான பின்னர்
கரைப்பதற்கும் எளிய சிகிச்சை
முறைகள் வந்துவிட்டன. இந்த
நோய் எந்த அளவிற்கு பரவலான
நோயாக மாறி இருக்கிறதோ
அந்த அளவிற்கு எளிதில் குணப்
படுத்தக்கூடிய நோயாகவும்
உள்ளது.
கிட்னி
கல் என்றால் என்ன?
சிறுநீரில்
பல வேதிப் பொருட்கள் கலந்துள்ளன.
அவற்றுள் சில
மணிச்சத்துக்கள், சில
உயிரியற் பொருட்கள். இவை
இரண்டும் தகுந்த விகிதத்தில்
இருப்பதால்தான் அவை படிகங்களாகவோ,
(crystals) திடப்பொருள்களாகவோ,
சிறுநீர்த் தாரைகளில்
படியாமல் இருக்கின்றன.
சிலருக்கு ஏற்படும்
வளர்சிதை மாற்றங்கள் இவற்றின்
விகிதங்களை மாற்றி இவற்றைச்
சிறு துகள்களாகவோ, கற்களாகவோ
படிய வைக்கின்றன. இவையே
நாளடைவில் கற்களாக
உருவாகின்றன.
கிட்னியில்
கற்கள் உருவாவதற்கான
காரணங்கள்
கிட்னியில்
கல் உருவாவதற்கான காரணங்களை
அறுதியிட்டுக் கூறமுடியவில்லை.
இந்நோய்
சுலபமாக ஏற்படுவதற்கான உடல்
கூறு கொண்டவர்களுக்கு,
உணவுப்பொருள் ஒரு
காரணமாக இருக்கலாம் என்று
விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் உணவுப் பழக்கம்
மட்டுமே இதற்கு காரணம் என்று
கூறமுடியாது எனவும் அவர்கள்
கூறுகின்றனர்.
கால்சியம்,
பாஸ்பேட் மூலகங்கள்
அடங்கிய கற்களே மிகுதியாக
காணப்படுகின்றன. இம்மூலகங்கள்
சிறுநீரில் கூடுதலாக வெளிப்படும்
நோய்களில் இவை தோன்றுகின்றன.
பாரா தைராய்டு மிகுதி
நோயும் (Hyperparathyroidis m), சிறுநீர்ப்
பாதையில் தொற்றுகள் (Urinary
tractinfections) , , சிறுநீரக
நோய்கள் (Cystic kidney diseases) போன்ற
நோய்களும் இவ்வகைக் கற்கள்
ஏற்பட முக்கியமான காரணங்களாகும்.
யூரிக்
அமிலம், புரதச்
சத்து சிதைப்பிற்கு பின்பு
உண்டாகும் கழிவுப் பொருளாகும்.
இது ரத்தத்தில் 6
மிலி கிராம் அளவில்
இருக்க வேண்டும். பிறவி
நொதிக்குறைகள் சிலவற்றில்
யூரிக் அமிலம் இந்த அளவை
தாண்டும்போது மிகுதியான
யூரிக் அமிலம் சிறுநீரில்
வரும். அப்போது
அது கற்களாக படிவதுண்டு.
நாம்
உண்ணும் உணவில் இருந்து
தேவையான கால்சியம் நமக்கு
கிடைக்கிறது. அதிகப்படியாக
கால்சியம் நாம் மாத்திரைகளாகவோ,
உணவாகவோ எடுக்கும்போது
அவை
சிறுநீரில் கழிவு பொருளாக
வெளியேறுகிறது. இப்படிப்பட்ட
சமயங்களில் கால்சியம் மூலகங்கள்
oxalate மற்றும் phosphate
உடன் சேர்ந்து சிறுநீர்
தாரைகளில் படிகங்களாக படிந்து
பின் கற்களாக மாறுகின்றன.
சில
சிறுநீர் பெருக்கி மருந்துகள்
(Diuretics) கால்சியம்
கலந்த antacid மருந்துகள்
கல் உருவாகக்கூடிய வாய்ப்புகளை
அதிகரிக்கிறது.
பிறவியிலேயே
ஏற்படும் சில நொதிக் குறைகளில்
சிறுநீரில் ஆக்ஸாலிக் அமிலம்,
சிஸ்டீன் போன்ற
வேதியல் பொருள்கள் மிகுதியாக
வெளிவரும். இவைகளும்
கிட்னியில் கல் உருவாக
ஏதுவாகிறது.
கிட்னி
கற்கள் யாருக்கு வரும்-
பொதுவாக
40 வயதுக்கு மேற்பட்ட
ஆண்களக்கு இந்த நோய் வருகிறது.
பெண்களைப் பொறுத்தவரை,
50 வயதைத் தாண்டும்போது
இந்த நோய் வருகிறது.
ஒருவருக்கு
ஒருமுறை
கிட்னியில் ஒன்றுக்கு மேற்பட்ட
கற்கள் வந்துவிட்டால்,
அடுத்தடுத்து கற்கள்
உருவாவதற்கான வாய்ப்பு அதிகம்
உண்டு. நோயாளியின்
பெற்றோர்களுக்கோ அல்லது
முன்னோர்களுக்கோ, இந்த
பாதிப்பு இருந்தாலும்,
இந்நோய் வருவதற்கு
வாய்ப்புகள் அதிகம்.
கிட்னி
கல் - அறிகுறிகள்
சிறுநீரகத்தில்
இருந்து கல் வெளியேறி குறுகிய
சிறுநீர்க்குழாயில் நுழைந்து
வெளியேற முடியாமல் தடைபடும்போது
தாங்கமுடியாத வலி ஏற்படும்.
சிறுநீர் வெளியேறுவதில்
சிக்கல் உண்டாகும்.
சில
நேரங்களில் சிறுநீர் ரத்தத்துடன்
கலந்து வெளியேறும்.
நீர்த்தாரையில்
எரிச்சல் உண்டாகும்.
அளவில்
சிறியதான கற்கள் சிறுநீர்
மூலமாகவே வெளியேறிவிடும்.
தண்ணீர் அதிகம்
அருந்தினால் சிறுநீர் கல்
தானாகவே கரைந்து வெளியேறும்.
தவிர்க்க முடியாத
சந்தர்ப்பங்களில் அறுவை
சிகிச்சை மூலம் கல்லை வெளியேற்ற
வேண்டிய அவசியம் ஏற்படும்.
சிறுநீரக
கற்களை எக்ஸ் கதிர், கணினி
அச்சு வெட்டு, நுண்
ஒலி துருவு படங்கள் ஆகியவற்றின்
மூலம் அறியலாம். சிறுநீரக
கற்கள் உள்ள நோயாளி தாமாகவே
வெளிக்கொணரும் கற்களைஆராய்ந்து
அதில் கால்சியம், பாஸ்பேட்,
ஆக்ஸலேட்களும் மிகுதியாக
இருப்பதை அறியலாம். இவற்றை
கொண்டு கற்கள் உருவாவதற்கான
காரணங்களை அறிந்து அவற்றை
அகற்ற வேண்டும்.
ஆராய்ச்சியின்
முடிவுகள்
Eric taylor MD மற்றும்
அவருடைய சக ஆராய்ச்சியாளர்களும்
நடத்திய மிகப் பெரிய ஆய்வின்
சாராம்சம் :
மூன்று
பிரிவுகளாக இந்த ஆய்வு
நடத்தப்பட்டது.
ஒன்று
:-Health professionals follow up study 45,821 ஆண்களிடையே
18 வருட காலம்
நடத்தப்பட்ட ஆய்வு
இரண்டு
:- Nurses Health study I 94,108 வயது
முதிர்ந்த பெண்களிடையே 18
வருட காலம் நடத்தப்பட்ட
ஆய்வு.
மூன்று
:- Nurses Health study II 1,01,837 இளம்
பெண்களிடையே 14 வருட
காலம் நடத்தப்பட்ட ஆய்வு
Dr.
Taylor குழு இந்த மூன்று
பிரிவானவர்களில் ஒவ்வொரு
தனிப்பட்ட நபருக்கும் எட்டு
விதமான அளவுகோல்களை வைத்து
ஆய்வு மேற்கொண்டனர்.
DASH
(Dietary Approaches to Stop Hypertension) என்பது
இந்த ஆய்வின் பெயர்.
இதில்
உள்ள 8 அளவுகோள்கள்
யாதெனில்,
1. அதிகமான
பழங்கள் அன்றாட உணவில்
சேர்ப்பது.
2. அதிகமான
காய்கறிகள் அன்றாடம்
உட்கொள்வது.
3. அதிகமான
பருப்பு மற்றும் விதை (Nuts
& Legumes) வகைகள்
உட்கொள்வது.
4. குறைந்த
கொழுப்பு சத்துள்ள பால்
பொருட்கள் உட்கொள்வது.
5.
முழுமையான தானிய
வகைகள் (மேல் தோல்
நீக்கப்படாத தானிய வகைகள்)
சேர்த்தல்
6.
குறைந்த அளவிலான உப்பு
சேர்த்தல்.
7. குறைந்த
அளவிலான இனிப்பு வகைகள்
உட்கொள்ளுதல்.
8. குறைந்த
அளவிலான இறைச்சி மற்றும்
பதப்படுத்தப்பட்ட இறைச்சி
உட்கொள்ளுதல்.
இப்படிப்பட்ட
உணவு முறைகளை கடைபிடித்தவர்களிடையே
அதிக ரத்த அழுத்தம் (Hypertension)
, நீரிழிவு (Diabetes) ,
சிறுநீரக கற்கள்
(Kidney stone) உருவாவது
போன்ற நோய்கள் வரும் வாய்ப்பு
குறைவான அளவே உள்ளது என்பதை
விஞ்ஞான பூர்வமாக
நிரூபித்துள்ளனர்.
நாம்
இந்த ஆய்வின் மூலம் அறிந்துகொள்ள
வேண்டியது :--
மேற்கொண்ட
உணவுப் பழக்கங்களை பின்பற்றினால்,
சிறுநீரக கல் உருவாகும்
நிலை தடுக்கப்படும்
என்பதே.
சிறுநீரக
கற்கள் உருவாகாமல் தடுக்க
வந்த பின் திரும்ப வராமல்
தடுக்க அறுவை சிகிச்சைக்குப்
பின் திரும்பவும் கல் உருவாகாமல்
தடுக்க மேற்கண்ட உணவு முறைகளை
நாம் பின்பற்ற வேண்டும்.
அதாவது, *நார்ச்சத்து
அதிகமான காய்கறிகள், பழ
வகைகள், முழு தானிய
வகைகள் மற்றும் பீன்ஸ் இவைகளை
அதிகமாக ஆகாரத்தில் சேர்க்க
வேண்டும்.
*முக்கியமாக
அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.
8 முதல் பத்து தம்ளர்
தண்ணீர் அருந்த வேண்டும்.
*பாலில்
தயாரிக்கப்பட்ட உணவு வகைகளில்
கால்சியம் அதிகம் இருப்பதால்
அவற்றை குறைவாக சேர்த்துக்கொள்ள
வேண்டும்.
*வைட்டமின்
டி சத்துள்ள உணவு வகைகளைத்
தவிர்க்க வேண்டும்.
*மீன்,
உணவுக்காக வளர்க்கப்படும்
லெகான் கோழிகள் போன்றவை
சிறுநீரில் அமிலத் தன்மையை
அதிகரிக்கச் செய்யும்.
எனவே இவற்றை உட்
கொள்வதைத்
தவிர்க்க
வேண்டும்.
*பொரிக்கப்பட்ட
மற்றும் மசாலா சேர்த்த உணவுப்
பொருட்களைத் தவிர்க்க
வேண்டும்.
*திராட்சை,
ஸ்ட்ராபெர்ரி,
ராச்ப்பெர்ரி போன்ற
பழவகைகளையும், பூசணிக்காய்,
வாழைத்தண்டு, போன்ற
நீர்ச்சத்து மிகுந்த காய்களையும்
நம் அன்றாட உணவில் அதிகமாக
சேர்த்துக்கொள்ள வேண்டும்.
*வாட்டர்
மிலன், ஆப்பிள்,
எலுமிச்சை பழச்சாறுகள்
சிறுநீரக கற்களைக் கரைக்கும்
தன்மை கொண்டவை.
* புரோட்டீன்
அதிகமுள்ள இறைச்சி போன்ற
பொருட்களைத் தவிர்ப்பது
நல்லது.
* சாக்லேட்,
காஃபி, கீரைகள்,
டீ போன்றவற்றில்
ஆக்ஸலேட் அதிகம் உள்ளது.
இவற்றை தவிர்க்க
வேண்டும்.
சிறுநீரகக்
கற்கள் தற்போது இளைஞர்,
இளைஞிகளுக்கும்
கூட தோன்றுகிறது. இதற்கு
பல காரணம் இருந்தாலும்,
இதனை சரிபடுத்த
வேண்டியது மிகவும்
அவசியமாகும்.
கடுமையான
வலி, சிறுநீர்
கழிப்பதில் சிக்கல்
போன்றவற்றை இது ஏற்படுத்தக்
கூடும்.
இதற்கு,
சில எளிய வைத்திய
முறைகள் உள்ளன.
ஆயுர்வேதத்தில்
இவை கூறப்பட்டுள்ளன.
அதாவது, வாரத்தில்
3 நாட்கள்
இடைவெளியில் 2 முறை
அதாவது செவ்வாய், வெள்ளி
என வைத்துக் கொள்ளலாம்.
இந்த கிழமைகளில்
நல்லெண்ணெய், விளக்கெண்ணெய்,
சிறிது கடுகெண்ணெய்
ஆகியவற்றை கலந்து
லேசாக(வெதுவெதுப்பாக)
சூடாக்கி,
அதனை
வயிறு, முதுகு,
தலை ஆகிய பகுதிகளில்
தேய்த்து ஊறவிட்டு பிறகு
வெதுவெதுப்பான நீரில்
தலைக்கு குளிக்க
வேண்டும்.
அன்றைய
தினம் சாப்பிடும்
உணவில், சூடான
மிளகு ரசம், கருவேப்பிலைத்
துவையல், தேங்காய்,
சீரகம் சேர்த்து
அரைத்த பூசணிக்காய்
கூட்டு, மோர்,
கேரட் போன்றவற்றை
சேர்த்துக் கொள்ள
வேண்டும். எப்போதும்
வெதுவெதுப்பான நீரைப்
பருகுதல் நல்லது.
மேலும்,
காலை வேளையில்
வெறும் வயிற்றுடன்
உள்ள போது சிறிது நேரம்
ஸ்கிப்பிங் எனப்படும்
கயிறுதாண்டும் உடற்பயிற்சி
செய்தல் மிகவும்
நல்லது.
வீட்டு
வேலைகளையும் சுறுசுறுப்புடன்
செய்து வருவது உடலுக்கு
நல்ல உடற்பயிற்சியாக
அமையும்.
இவற்றை
செய்து வந்தால் சிறுநீரகக்
கற்கள் கரைந்து போகும்.
சிறுநீரகக் கற்கள்
கரைய சிகிச்சை மேற்கொண்டாலும்,
அதனுடன் மேற்கூறிய
பழக்க வழக்கங்களையும்
கடைபிடிப்பது நல்லது.
வெயில்
காலம் ஆரம்பித்து விட்டது.
சிறுநீரகம் தொடர்பான
பிரச்சனைகளும் ஆரம்பித்து
விடும். இதைத்
தவிர்க்க தினந்தோறும் குறைந்தது
மூன்று லிட்டர் தண்ணீர்
குடிக்கும் பழக்கத்தை ஆரம்பித்து
விடுங்கள். உடலில்
தண்ணீர் குறையும் போது
சிறுநீரகத்தில் கற்கள் தோன்றி
அவஸ்தைப்படுத்தும். அதற்கு
தினமும் காலையில் வாழைத்தண்டு
சாறு அருந்துவது நல்ல பலனளிக்கும்.
தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப் குடிங்க….!
தலை முடி நன்கு வளரதினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். நல்ல பலன் கிடைக்கும்(தொடர்ந்து 3 மாதங்கள்)
இது அனுபவத்தில் கண்டது.
முருங்கைகீரை சூப் செய்யும் முறை:
முருங்கைகீரை
– 2
கப்
வெண்ணெய்
1
– டீ
ஸ்பூன்
கார்ன்
ஃப்ளோர் – 1
டீ
ஸ்பூன்
உப்புத்தூள்,
மிளகுத்தூள்
சிறிதளவு
முதலில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்ணீரில் இறங்கி விட்டிருக்கும்.
அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.(வடிகட்டியபின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்) பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்.
Theva-Home will help you get fit and stay healthy!
http://www.youtube.com/watch?v=Kjl7Up8hylg
பப்பாளிப்பழம்
பப்பாளிப்பழம்
சத்துக்கள் நிறைந்த மருத்துவக்குணம்
கொண்ட அனைவராலும் விரும்பி
உண்ணப்படும் பழமாகும்.இதில்
விற்றமின் A,
C, E மற்றும்
நார்ச்சத்துககள்
அடங்கியுள்ளன.
பப்பாளியின்
பயன்கள்
இரத்தத்தில்
உள்ள அமிலத்தன்மை,
இரத்தச்சோகை
என்பவற்றைக் குணப்படுத்தும்
நீரிழிவு நோயாளிகளுக்கு
சிறந்தது.
தினசரி
பப்பாப்பழத்தை உண்டுவந்தால்
உடலில் உள்ள கழிவுகள்
வெளியேற்றப்பட்டு உடல்
பொலிவுறும் உடலில் காயங்கள்
ஏற்படும் போது அதிகளவான
இரத்தம் வெளியேறுவதை தடுத்து
குருதியை உறையச்செய்யும்
நொதியங்கள் இப்பழத்தில்
உள்ளன.
சிறுநீரகக்கல்
உள்ளவர்களுக்குச் சிறந்தது
மலச்சிக்கலை நீக்க
வல்லது.
இப்பழத்தி்ல்
உள்ள vitamin
E குடல்பகுதியில்
cancer
ஏற்படுவதைத்தடுக்கும்.
நன்கு
பழுத்த பழத்தை கூழாக்கி
முகத்தில் பூசிவர முகம்
பளபளப்படையும்.
அடிக்கடி
பப்பாப்பழத்தை உண்டு வருபவர்களை
எந்த தொற்றுநோயும்
தாக்காது.
மூலநோய்,குடல்அழற்சிக்கு
சிறந்தது.
பப்பாப்பழ
விதையை அரைத்து பாலில் கலந்து
குடித்தால் வயிற்றுப்புழு
நீங்கும்.
பப்பாளி
இலை புற்றுநோயை அழிக்கும்
சக்திகொண்டது.
நரம்பு
மண்டலத்திற்கு உரமேற்றும்
தன்மையுடையது.
கர்ப்பிணிகளுக்கு
பப்பாளிப்பழம் சிறந்ததா?
கர்ப்பம்தரித்து
8வாரங்களுக்கு
பப்பாசி உட்கொள்வதைத்
தவிர்க்கவேண்டும்.பப்பாளிப்பழத்தை
உண்ணும்போது உடல் வெப்பநிலை
அதிகரிக்கும்போது கருக்கலையும்
வாய்ப்பு ஏற்படும்.
கரு
உண்டாகுதல் பின்தள்ளிப்போகக்கூடும்.
1அல்லது
2
துண்டு்க்கு
மேற்படாது உண்ணல் சிறந்தது.
தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )
தண்ணீர்
இல்லாமல் இந்த உலகில் மரம்,
செடி, விலங்கு
எதுவும்மே இல்லை.
மேலும்
தண்ணீர் பல மருத்துவ குணங்களை
தனகத்தே கொண்டுள்ளது.
தண்ணீரில் இருக்கும்
நற்குணமே நம் உடலுக்கு தேவையான
ஆரோக்கியத்தை தரும் ...
தண்ணீரை மருந்தாக ( வாட்டர் தெரஃபி )பயன்படுத்தும் முறை.
தினமும் காலையில்
தூங்கி எழுந்தவுடன் வெறும்
வயிற்றில், பல் கூட
விளக்காமல் சுமார் 1.50 லிட்டர்
தண்ணீர் அல்லது 6 டம்ளர்
தண்ணீரை குடிக்க வேண்டும்.
முதலில் கொஞ்சம்
கஷ்டமாக இருக்கும் ஆனால் போக
போக சரியாகிவிடும்,
இந்த
முறையை செய்யும் முன்பும்,
செய்த பின்பும் ஒரு
மணி நேரத்திற்கு எதையும்
குடிக்கவோ மற்றும் சாப்பிடவோ
கூடாது. முன்தின
இரவு எந்த வகையான போதை
பொருல்களையும் பயன்படுத்தி
இருக்க கூடாது
முதலில் 1.50 லிட்டர் தண்ணீர் அருந்த முடியாதவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக, அதே நேரத்தில் சிறிய இடைவெளி விட்டும் குடிக்கலாம்.
தண்ணீர்
மருத்துவத்தின் ( வாட்டர்
தெரஃபி ) சில
நன்மைகள்;
இதை சரியாக
நாம் பின்பற்றினால்
1,முகம் பொழிவுபெரும்
2, உடலில்
கொழுப்புகள் நீங்கி உடலின்
எடை குறையும் 3,
உடல் புத்துணர்வு
பெரும் 4, ஜீரணசக்தி
அதிகரிக்கும்
5,
நாள் முழுவதும் உடல்
சுறுசுறுப்பாக இருக்கும்
6, இரத்த
அழுத்தம் நோய் நீங்கும் 6,
சர்க்கரை வியாதி
சரியாகும் மேலும் பல நன்மைகள்
இதில் உண்டு
தலைவலியை தடுக்க எளிய வழிமுறைகள் |
||
|
||
தலைவலி மிக சாதாரணமாக பலருக்கும் வரக்கூகூடிய ஒரு பிரச்சினை. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் எப்போதாவது ஒரு முறை தலைவலி வந்த அனுபவம் இருக்கும். பொறுக்க முடியாத வலி ஏற்படும் போது வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தினசரி பணிகளில் ஆர்வம் குறைந்து போகும் நிலை வரலாம். சிலருக்கு அடிக்கடி வரும் மைக்ரேன் எனப்படும் தலைவலி பலவித சிக்கல்களை கொண்டு வரக்கூடியது. சாதாரணமாக அதிக மன அழுத்தம், வேலை பளு இவற்றால் வரும் தலைவலி, க்ளஸ்டர் தலைவலி எனப்படும் தொடர் தலைவலி போன்றவை மற்ற உடல் நலக் குறைபாடுகளை எதிரொலிப்பது இல்லை.
ஆகவே கவலை படத்தேவையில்லை. ஆனால் சில சமயம் கண், மூக்கு, சுவாச கோளாறுகள், தலையில் உள்ள சைனஸ்களில் நீர் கோர்த்து இருப்பது, பல்வலி போன்றவையும் தலைவலியை கொண்டு வரக்கூடும்.
அதுமட்டும் இன்றி சில சமயம் தலையில் ஏற்பட்ட காயங்கள், அதிக ரத்த அழுத்தம், இதனால் ஏற்படும் சில பக்கவாதம் மூளைக்கு ரத்தம் எடுத்து செல்லும் தமனிகளில் ஏற்படக் கூடிய ரத்த அழுத்தம், மூளையில் ஏற்படக் கூடிய சீழ், மற்றும் மூளை காய்ச்சலின் ஆரம்ப அறிகுறி கூட தலைவலி ஏற்பட காரணம் ஆகலாம். 90 சதவிகித மக்களை எந்தப் பாகுபாடும் இல்லாமல் பாதிப்பதில் தலைவலி முக்கிய இடத்தைப் பெறுகிறது.
தலை வலிக்கென்று தனி மருத்துவமனைகள் உலகின் முக்கிய நகரங்களில் வர ஆரம்பித்து விட்டன. தலைவலிக்கு மட்டும் தனியாக டாக்டர்கள் வந்து விட்டார்கள். இவர்களில் சென்னை வடபழனி ஆகாஷ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையை சேர்ந்த டாக்டர் ஜி.கே.குமாரும் ஒருவர். அவர் தலைவலி சிகிச்சை முறைகள் பற்றி கூறியதாவது:-
பொது மக்களால் அலட்சியமாகக் கையாளப்படுகிற தலைவலியும் அதிகமாக இருக்கிறது. தலைவலியில் 2 வகை இருக்கிறது. முதல் வகையை பிரைமரி ஹெட்-ஏக் என்கிறார்கள். உடல்ரீதியாக ஒரு மாற்றம் ஏற்படும் போது தலையில் மூளையைச் சுற்றி உள்ள ரத்தக் குழாய்கள் விரிவடைந்து தளர்ந்து மூளையிலும் அதைச் சுற்றிலும் உள்ள நரம்புகளை அழுத்துகின்றன.
இந்த நேரத்தில் ஏற்படும் தலை வலியை பிரைமரி ஹெட்ஏக் என்கிறோம். மற்ற படி மூளையில் கட்டி, அடிபட்டிருந்தல், நோய்த் தொற்று இருத்தல் போன்ற காரணங்களால் ஏற்படுகிற தலைவலியை செகன்டரி ஹெட்ஏக் என்கிறோம். பொதுவாக முதல் வகை தலைவலிக்கு எந்த வகையான நேரடி காரணமும் இருக்காது.
பார்வையில் மாற்றம், குமட்டல், வாந்தி, மயக்கம் போன்ற ஏதோ ஒன்றோ இருக்குமானால் நீங்கள் கண்டிப்பாக உடனே ஒரு மருத்துவரைச் சந்திக்க வேண்டும். இது மூளைக் கட்டி, ரத்தக் கசிவு, நோய்த் தொற்று போன்ற ஏதோ ஒன்றோடு தொடர்பில் இருக்கலாம்.
வலி நிவாரண மாத்திரைகள்::
பரசிடமோல் இதற்கு நன்கு வலி நிவாரணமளிக்கும் மருந்தாகும். தலைவலி ஆரம்பித்த உடனேயே முழு அளவிலான மருந்தினை எடுத்துக் கொள்வது மிகவும் பயனளிக்கத் தக்கது. தலைவலி முற்றாகத் தீவிரமடையும் முன் இவ்வாறு மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் முற்றான தலைவலி நிவாரணத்தைப் பெற முடியும்.
தேவை ஏற்படின் இரண்டாவது மாத்திரையை நான்கு மணி நேர இடைவெளியின் பின்னர் எடுத்துக் கொள்ள முடியும். பரசிடமோலுடன் கூட்டான மருந்துகளை தவிர்ப்பது உகந்தது. அழற்சிக்கெதிரான வலிநிவாரண மருந்துகள் இவை கூட பரசிடமோலுக்குப் பதிலாகப் பயன்படுத்த முடியும்.
வலிநிவாரண மாத்திரைகளை சில நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் மாதம் ஒன்றில் 15 நாட்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. தலைவலியினைத் தவிர்ப்பதற்காக எந்நேரமும் வலிநிவாரண மருந்துகளை உட்கொள்ளக் கூடாது. தலைவலி ஏற்படும் போது மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
கிச்சைமுறை: அடிப்படையாகச் சில மருந்துகளைப் பயன்படுத்துதல், டிடாக்சிபிகேஷன் முறைகள், போட்டுலினம் ஊசிகள் வழி நரம்புகளைத் தளர்த்துதல், டிரிகர் பாயிண்ட் இன்ஜக்ஷன்ஸ், ஆக்ஸ்பிடல் நெர்வ் ப்ளாக், மற்றும் தேவைப்படுகிறவர்களுக்கு பழக்க வழக்கப் பயிற்சிகள்.
உணவு முறைகள்:
சில சமயத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் கூட தலைவலியை உருவாக்கிவிடும். காபியில் இருக்கிற காபின், வெண்ணையில் இருக்கிற டைரமைன், வாழைப்பழம் போன்ற சில பழங்கள், சிட்ரஸ் இருக்கிற ஆரஞ்சு, லெமன் போன்ற சில வகை உணவுப் பொருட்களுக்கு தலைவலியைத் தூண்டுகிற சக்தி இருக்கிறது.
சாப்பிட முடியாமல் போவது, சாப்பிடும் நேரங்களில் மாற்றம் போன்ற சில பழக்கங்களும் தலைவலியைத் தூண்டும். உணவில் காய்கறி, பழங்கள், கீரையை அதிகம் சேர்க்க வேண்டும். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
எம்.எஸ்.ஜி. இருக்கிற அஜினோமோட்டோ கூட ஒரு தலைவலி தூண்டல் இருக்கிற உணவுப் பொருள்தான். சரியான உணவு, நல்ல தூக்கம், மிதமான உடற்பயிற்சிகள், சில மனம், உடல் தளர்வடையச் செய்யும் பயிற்சிகள் போன்றவற்றை முறையாகச் செயல்படுத்தினால் தலைவலிகள் ஏற்படுவதை இயற்கையாகவே தவிர்க்கலாம்.
அடிக்கடி தலைவலியால் அவதிப்படுகிறவர்கள் ஒரு மருத்துவரின் உதவியோடு மாத்திரைகளை எடுத்துக் கொள்வது நலம். கடைகளில் நேரடியாக நீங்கள் வாங்குகிற வலி மாத்திரைகளால் அல்சர், கிட்னி பிரச்சினை போன்ற மிகப் பெரிய தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.
தடுக்கும் முறைகள்:
மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலியை குறைக்க மனதையும், உடலையும் தளர்த்துதல் அவசியம். ஓய்வு போன்றவை அழுத்தம் காரணமாக தலைவலியை தடுக்க உதவும்.
மூச்சுப் பயிற்சி, உடலைத் தளர்த்தும் பயிற்சிகள், பிரச்சினைகளை கையாளப் பழகும் உத்திகள் போன்றவை மன அழுத்தத்தின் போது பதட்டத்தினை குறைத்துக் கொள்ளவும் தலைவலியினைத் தவிர்க்கவும் உதவும். உடற்பயிற்சிகளில் ஈடுபடாதவர்களிடம் அழுத்தம் காரணமான தலைவலி கூடுதலாக காணப்படுகிறது.
இப்படிப்பட்டவர்கள் நடைபயிற்சி, ஓட்டம், சைக்கிளோட்டம், நீச்சல் போன்றவற்றில் ஈடுபடலாம். இவை தலைவலிக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியம் பேணவும் உதவும்.ஒற்றை தலைவலி::: தலைவலியில் பிரபலமான ஒற்றைத் தலைவலி தான் இந்த மைக்ரேன் தலைவலி, தாங்க முடியாத ஒருபுறத் தலைவலி ஏற்பட்டு குமட்டல், வாந்தி ஏற்படும். இந்த வகை தலைவலி 18 சதவீத பெண்களையும், 6 சதவீத ஆண்களையும் தாக்குகிறது.
டென்ஷன் தலைவலி::
டென்ஷனால் வருகிற தலைவலி தான் முதல் வகை தலைவலிகளில் பிரதானமானது. இப்படி டென்ஷனால் வருகிற தலைவலி 80 சதவீíதம் பேரை பாதிக்கிறது என்று வளர்ந்த நாடுகளில் எடுக்கப்பட்ட ஒரு சர்வே தெரிவிக்கிறது. மன அழுத்தம் அல்லது டென்ஷன் தலைவலியை உருவாக்குகிறது என்பதல்ல. இது ஒரு வசதிக்காகவே சொல்லப்படுகிறது. டென்ஷனால் ஏற்படுகிற தசை இறுக்கமே அந்த தலைவலிக்கு முக்கிய காரணம்.
கொத்து தலைவலி::
தலையில் ஒரு பக்கம் வலி ஏற்பட்டு அதே பகுதி கண்ணில் சிவப்பும், நீர்ச் செறிவும் நிறைந்து காணப்படும். கை, காலில் வெட்டு ஏற்பட்டால் ஏற்படும் வலியை விட இந்த வகையில் அதிக வலி இருக்கும். பெண்களை விட ஆண்களையே இந்தத் தலைவலி அதிகம் தாக்குகிறது. சிலர் இஷ்டத் திற்கும் மாத்திரைகள் பயன்படுத்துகிறார்கள். இதனைக் குறைக்க முயலும் போது தலைவலி ஏற்படும் இந்த வகை தலைவலியில் இருந்து விடுபட நிச்சயம் ஒரு மருத்துவரின் உதவி தேவை. சர்க்கரை நோய், அதிக அளவு ரத்த அழுத்தம் போன்றவை கூட தலைவலிக்கு காரணமாக இருக்கலாம்.
மைக்ரே தலைவலி:
மைக்ரேன் வகை தலைவலி உடல்ரீதியான மாற்றங்களால் மட்டும் ஏற்படுகிறது என்பதற்கு நிறைய பரிசோதனை முடிவுகள் இருக்கின்றன. மைக்ரேன் தலைவலியின் போது மூளையில் பயலாஜிக்கல் மாற்றங்கள் நிகழ்கின்றன. புறக் காரணங்கள், அகக் காரணங்கள் இந்த மாற்றத்திற்கு ஒரு தூண்டுகோலாக இருக்கலாம். |
|
|
|
||
|
||
|
||
|
||
|
தலைவலியை தடுக்க எளிய வழிமுறைகள் |
உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்
இந்த வழிமுறைகளை தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்றி பாருங்கள். உங்களின் எடை தானாக குறையும். ஒரு வாரத்திற்கு, அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை எடை குறைந்தால், சரியான வழியில் எடையைக் குறைக்கிறீர்கள் என்று அர்த்தம்.1 ஒழுங்கான இடைவேளைகளில், குறைந்த அளவில் சாப்பிடுங்கள். ஒருபோதும் பட்டினி கிடக்காதீர்கள். முக்கியமாக, காலை உணவை தவிர்த்தால், அதிகப் பசியெடுத்து, அடுத்த வேளை உணவை ஒரு பிடி பிடிக்க நேரிடும்.
2 தினமும் நடைபயிற்சி செய்யுங்கள். இது உடல்பயிற்சியை விட சிறந்தது. நடைபயிற்சியும் யோகாவும் ஒன்று.
3 தின்பண்டங்களுக்கு பதிலாக தினமும் மூன்று வகை பழங்கள் சாப்பிடுங்கள். அதில் ஒன்று ஆரஞ்ச், சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகைப் பழமாக இருக்கட்டும்.4 அவரை, கொத்தவரை, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், காலி ப்ளவர், முருங்கைக்காய், சௌ சௌ, பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், நூல்கோல், அத்திக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணிக்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளில் ஏதேனும் ஒன்றையாவது தினமும் உணவில் இரண்டு கப் (400 கிராம்) சேருங்கள். உருளை, சேனை போன்ற கிழங்கு வகைகளை தவிர்த்து விடுங்கள்.
5 வாரத்தில் மூன்று நாட்கள் கீரையும், தட்டாம்பயறு, பச்சைப்பயிறு, கறுப்பு சுண்டல் கடலை, கொள்ளுப்பயறு போன்ற பயறு வகைகளும் அவசியம் சேருங்கள். அதோடு, நார்ச்சத்துள்ள கைக்குத்தல் அரிசி, கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
6 அதிக கொழுப்பில்லாத பாலில் (அதாவது 3% அளவே கொழுப்பு சத்துள்ள ‘டோன்டு பாலில்) தயாரித்த காபி, டீ, தயிர் சாப்பிடுங்கள்.7 தினமும் இரண்டிலிருந்து மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள்.
8 அசைவத்தில் மீன், தோல் நீக்கப்பட்ட சிக்கன், முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை வேகவைத்து சாப்பிடலாம். கிரேவி வேண்டாம்.
9 நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை ஒரு நாளைக்கு மூன்று டீஸ்பூன் உபயோகிக்கவும்.
கட்டாயம் தவிர்க்க
வேண்டியவை:
இனிப்புகள்,
சர்க்கரை, எண்ணெயில்
வறுத்த மற்றும் பொரித்த
உணவுகள், மைதா கொண்டு
தயாரிக்கப்படும் உணவுகள்(கேக்,
பப்ஸ், பரோட்டா,
பிஸ்கெட்) , மக்காச்சோழ
மாவு, வெண்ணெய்,
நெய், சீஸ்,
குளிர் பானங்கள்(கோக்,
பெப்ஸி) மற்றும்
மில்க் ஷேக்குகள். அசைவத்தில்
மட்டன், பீஃப்,
போர்க், முட்டையின்
மஞ்சள் கரு.இந்த
வழிமுறைகள் உடல் எடையைக்
குறைக்க சொல்லப்பட்டாலும்
சர்க்கரை நோயாளிகளுக்கும்
மிக ஏற்றவை.
ஒரு
நாளைக்கான உணவுப் பட்டியல்
நேரம்
சாப்பிட வேண்டிய உணவு
காலை
6 மணி சர்க்கரை
இல்லாத காபி (அ)
டீ – 1டம்ளர்
(200 மி.லி)
காலை
8 மணி இட்லி – 2
(அ) இடியாப்பம்
– 2 (அ) எண்ணெய்
இல்லாத தோசை – 1. தொட்டுக்
கொள்ள சாம்பார் (அ)
காய்கறி சட்னி (வேர்க்கடலை
சட்னி, தேங்காய்
சட்னி வேண்டாம்.) இவற்றுடன்
ஏதாவது ஒரு பழம்.
முற்பகல்
11 மணி சர்க்கரை
இல்லாத, அப்போது
பிழியப்பட்ட எலுமிச்சை ஜூஸ்
(அ) மோர்
– 1 (அ) 2 டம்ளர்.
நண்பகல்
1 மணி அரை கப் சாதம்,
சாம்பார் (அ)
பருப்புக் கூட்டு –
அரை கப், பொரியல்
– 1 கப், தயிர்
பச்சடி – 1 கப்,
சுட்ட அப்பளம் -1.
(வடகம், பொரித்த
அப்பளம் வேண்டாம்.)
மாலை
4 மணி சர்க்கரை
இல்லாத காபி (அ)
டீ – 1 டம்ளர்
(200 மி.லி)
மாலை
5.30 மணி ஏதாவது பழங்கள்
இரண்டு
இரவு 8.00
மணி எண்ணெய் இல்லாத
சப்பாத்தி – 2, பருப்பு
(அ) பசலைக்கீரை
(அ)
காய்கறிக்
கலவை கூட்டு. இதனுடன்
முளைக் கட்டிய பயறு – 1 கப்
(அ) கேழ்வரகு
தோசை – 1. சாம்பார்,
காய்கறி சாலட் – 1
கப், மோர்
(அ) கோதுமை
ரவை உப்புமா(காய்கறிக்
கலவையுடன்) – ஒரு
கப், ஏதேனும் ஒரு
காய் தயிர் பச்சடி – 1
கப்.
படுக்கப்போகும்போது
ஏதேனும் ஒரு பழம் (அ)
சர்க்கரை இல்லாத பால்
– 1 டம்ளர். இரவு
உணவிற்கும், படுக்கப்போவதற்கும்
குறைந்தபட்சம் இரண்டு மணி
நேரமாவது இடைவெளி வேண்டும்.
ஞாபக மறதியிலிருந்து விடுபடுவதற்கு [ செவ்வாய்க்கிழமை, 08 நவம்பர் 2011, 10:00.26 மு.ப GMT ] பலரையும் பாதிக்கும் பிரச்னை ஞாபக மறதி. சரியான காரணத்தை கண்டறிந்து சரி செய்தால் மறதியில் இருந்து விடுபடலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
மறதி என்பது ஒரு நோய் அல்ல. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று நேரத்தை திட்டமிடாமை.
காலையில் தாமதமாக எழுவதன் மூலம் அனைத்து வேலைகளையும் டென்ஷனுடன் செய்வதால் மனம் நிம்மதியற்று போகிறது. இந்த சூழலில் சாதாரண விஷயங்கள் கூட எளிதில் மறந்து விடுகிறது. நேரத்தை திட்டமிடுவதன் மூலம் டென்ஷனில் இருந்து விடுபட முடியும்.
மனம் அமைதியாக இருக்கும் போது முக்கியமான விஷயங்களை திரும்பத் திரும்ப நினைவுக்குக் கொண்டு வந்து காலை நேரத்தை இனிமையாக்க மாற்றலாம். அப்படியே மறந்தாலும் ஒரு நிமிடம் நிதானித்து நினைவுக்கு கொண்டு வர முடியும்.
மறதிக்கு இன்னொரு முக்கிய காரணம் கவனச்சிதறல். இதனால் முக்கிய விஷயங்கள் நினைவில் பதியாமல் போகிறது. ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளை செய்வது மற்றும் வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவது போன்ற பழக்கங்களை உடனடியாக கைவிட வேண்டும்.
இவர்கள் ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலையில் முழு கவனம் வைப்பதன் மூலம் மறதியை தடுக்க முடியும். மறக்கும் பழக்கம் அடிக்கடி ஏற்பட்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
நினைவாற்றல் பிரச்னை மூன்று வகைப்படும். முதலாவது குறுகிய கால நினைவாற்றல். பயன்படுத்திய தொலைபேசி எண்ணை உடனடியாக மறந்து விடுதல் இந்த வகை. அடுத்த வகை அண்மைக் கால நினைவாற்றல்.
இதில் சில மணி நேரங்களுக்கு முன்னர் நடந்ததை நினைவுக்குக் கொண்டு வருவதில் சிரமம் ஏற்படும். சிறு வயதில் நடந்த விஷயங்களை மறந்து விடுவது நீண்ட கால நினைவாற்றல் குறைபாடு.
ஞாபக மறதிக்கு பல காரணங்கள் உள்ளன. மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவு மற்றும் தலையில் அடிபடுவதால் நினைவாற்றலை இழக்கும் நிலை ஏற்படுகிறது.
குடிப்பழக்கம், வலிப்பு, பார்வை குறைபாடு போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கும் நினைவாற்றல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கர்ப்பிணிகளுக்கு குறுகிய கால, அண்மைக் கால நினைவாற்றலில் பாதிப்பு ஏற்படலாம்.
நினைவாற்றல் பிரச்னையை பொதுவாக அல்சைமர் நோய் என்று அழைக்கிறோம். முதலில் அண்மை கால நினைவுகளை படிப்படியாக இழக்கின்றனர்.
புதிய தகவல்களை கற்பது மற்றும் நினைவில் வைத்து கொள்வதிலும் பிரச்னை ஏற்படும். ஒன்றையே திரும்பத் திரும்பக் கூறுவது, பொருட்களை இடம்மாற்றி வைத்து விட்டு தேடுவது போன்ற குழப்பங்கள் காணப்படும்.
தனி மனித ஆளுமை, பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, சமூக பழக்கங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதில் தாமதம் ஏற்படும். இதுபோன்ற காரணங்களால் பதற்றம், கடுப்பு, மனச்சோர்வு மற்றும் குழப்பம், அமைதியின்மை ஆகிய பிரச்னைகள் உண்டாகி நிம்மதியற்ற வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
இது போன்ற ஆரம்ப அறிகுறிகள் தெரியும் போதே சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். பாதுகாப்பு முறை: ஒரு குழந்தை லட்சக்கணக்கான மூளை செல்களுடன் பிறக்கிறது. மனிதனுக்கு வயதாகும்போது படிப்படியாக மூளை செல்களில் சில அழிகிறது. புதிதாக எதுவும் உருவாவதில்லை.
வயதாகும் போது மூளை செயல்பாட்டுக்கு தேவையான வேதிப் பொருட்கள் உடலில் சரியாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. இதனால்தான் வயதாகும் போது நினைவாற்றல் பிரச்னை உருவாகிறது.
சிறு வயதில் இருந்தே பதற்றமான வாழ்க்கை சூழலை மாற்றி நேரத்தை திட்டமிட குழந்தைகளை பழக்க வேண்டும். இதன் மூலம் தேவையற்ற டென்ஷனை தவிர்க்கலாம்.
சத்தான உணவு, உடற்பயிற்சி ஆகியவை மனநிலையை உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவும். இதன் மூலம் நினைவாற்றல் பிரச்னையை தவிர்க்கலாம். நேரத்தையும் வேலையையும் திட்டமிடுவதன் மூலம் மறதிக்கான வாய்ப்பை குறைக்கலாம்.
அடுத்ததாக நினைவாற்றலை அதிகரிக்க பயிற்சி அளிக்கலாம். புதிர் விளையாட்டு, வார்த்தை விளையாட்டு ஆகியவற்றில் ஈடுபடலாம். எப்போதும் பரபரப்பாக இருப்பதை விடுத்து மனதை அமைதியாக வைத்திருப்பது அவசியம்.
அந்த நேரங்களில் மறக்கும் விஷயங்களை திரும்பத் திரும்ப நினைவுக்கு கொண்டு வருவதன் மூலம் முக்கியமான விஷயங்களை மனதில் பதிய வைக்கலாம். செய்ய வேண்டிய வேலை மற்றும் மறக்கும் விஷயம் குறித்து தாளில் எழுதி வைத்து நினைவுக்கு கொண்டுவரலாம். முக்கியமாக, மறதிக்காக கவலைப்பட கூடாது. இதனாலும் பிரச்னை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தண்ணீர் சிகிச்சை செய்வது எப்படி? |
||
|
|
|
1. தலைவலி 2. ரத்த அழுத்தம் 3. சோகை 4. கீல்வாதம் 5. பொதுவான பக்கவாதம் 6. ஊளைச்சதை 7. மூட்டுவலி 8. காதில் இரைச்சல் 9. இருதயத் துடிப்பு 10. மயக்கம் 11. இருமல் 12. ஆஸ்துமா 13. சளி 14. காச நோய் 15. மூளைக் காய்ச்சல் 16. க ல்லீரல் நோய்கள் 17. சிறு நீரகக் குழாய் 18. பித்தக் கோளாறுகள் 19. வயிற்றுப் பொருமல் 20. ரத்தக்கடுப்பு 21. மூலம் 22. மலச்சிக்கல் 23. உதிரப் போக்கு 24. நீரழிவு 25. கண் நோய்கள் 26. கண் சிவப்பு 27. ஒழுங்கற்ற மாதவிடாய் 28. வெள்ளை 29. கருப்பை புற்று நோய் 30. மார்புப் புற்றுநோய் 31. தொண்டை சம்பந்தமான நோய்கள் நம்ப முடியவில்லையா? மீண்டும் சந்தேகம் கலந்த ஆச்சரியம் மேலிடுகிறது அல்லவா? ஜப்பான் பல துறைகளில் முன்னோடியாக இருந்து வருவது எல்லோரும் அறிந்த செய்தியே. அங்குதான் இந்த ஆராய்ச்சியின் முடிவு வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. ஜப்பானில் உள்ள நோயாளிகள் சங்கம்தான் இதை வெளியிட்டிருக்கிறது.
சரியான முறையில் சாதாரண குடிநீரைக் குடிப்பதால் அது மனித உடலைச் சுத்தம் செய் கிறது. அது உடலை வலு வாக்குகிறது. மருத் துவத் தொழிலில் ஹெமடோ பைசீஸ்’’ என்று சொல் லப்படும் முறைப்படி அது புது ரத்தத்தை உற்பத்தி செய்வதன் மூலம் குடல் பகுதி முழு வதையும் வலுவடையச் செய்கிறது. இந்த முறையின் மூலம் குடலின் பகுதியிலுள்ள திசு மடிப்புகள் தூண்டப்படுகின்றன என்னும் உண்மை சர்ச்சைக்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ள ஒன்று. குடல் பகுதியிலுள்ள இந்தத் திசு மடிப்புகளால் சாப்பிட்ட அன்ன ரசத்தின் சாரமானது உறிஞ்சப்படும்போது புது ரத்தம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது எவ்வாறு உண்மையோ அதேபோல் இதுவும் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.
குடல் சுத்தமாக வைக்கப்படும்போது தினந்தோறும் பல தடவை சாப்பிடும் ஆகார வகைகளின் காரமானது இந்தத் திசு மடிப்புகளால் உறிஞ்சப்பட்டு அது புது ரத்தமாக மாற்றப்படுகிறது. இப்புது ரத்தமானது நோய்களைக் குணப்படுத்தி மீண்டும் புது ஆரோக்கிய நிலையைக் கொடுக்கும் வேலையைச் செய்வதில் அதிமுக்கியமானது. அதற்காகத்தான் தண்ணீரை முறையாக அ ருந்துவது அவசியம் ஆகிறது.
தண்ணீர் சிகிச்சை செய்வது எப்படி?
காலையில் எழுந்தவுடன் பல் துலக் குவதற்கு முன்பாகவே 1.26 லிட்டர் தண்ணீரை ஒரே தடவையில் குடித்துவிட வேண்டும். 1.26 லிட்டர் அளவுள்ள குவளையை வைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. தண்ணீரைக் குடித்த பிறகு ஒரு மணி நேரம் காப்பி, தேநீர் வேறு எவ்வித பானங்களையோ சாப்பிடக் கூடாது. இது மிக முக்கியமானது. காலையில் தண்ணீர் குடிப்பதற்குத் தயாராகும் வகையில் முதல் நாள் இரவு, சாப்பிட்டு முடித்த பிறகு படுக்கைக்குச் செல்லும் முன்பு நரம்பு மண்டலத்தை தூண் டிவிடக் கூடிய பானங்களையோ தின்பண்டங்களையோ சாப்பிடக் கூடாது. இந்த நிபந்தனை மிகவும் முக்கியமானது. இரவிலேயே பல்துலக்கிக் கொள்வது நல்லது.
நடக்க முடியாத அளவு பலவீனமாகப் படுக்கையில் உள்ளவர்கள் சுவாசத்தை வேகமாக வயிற்றுப் பகுதியின் மூலம் சில தடவை இழுத்துவிட்டு எஞ்சியுள்ள தண்ணீரைக் குடித்துவிடலாம். இம் மாதிரி குடித்த தண்ணீர் குடற்பகுதிக்குச் சென்று மு ன்னர் விளக்கியுள்ளபடி பழைய ரத்தத்தைச் சுத்தம் செய்து, புதிய ரத்தத்தை உற்பத்தி செய்ய உதவி செய்கின்றது. தொடக்கத் தில் இரண்டு மூன்று தடவை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். பிறகு இயல்பு நிலைக்கு வந்துவிடும்.
சோதனைகள் மூலமாகவும், அனுபவ பூர்வமாகவும் பின்வரும் நோய்கள் குறிப்பிட்டுள்ள காலத்தில் குணமாக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மலச்சிக்கல் 1 நாள்; வயிற்றில் பித்தம் மற்றும் வாயு பொருமல் 2 நாட்கள்; சர்க்கரை வியாதி - 7 நாட் கள்; ரத்த அழுத்தம் வாரங்கள். புற்று - 4 வாரங்கள், காச கல்லீரல் நோய் - 3 மாதங்கள்.
முக்கிய குறிப்பு
மூட்டு வாதம், வாயுப் பிடிப்பு முதலிய நோய் உள்ளவர்கள் ஒரு வாரத்திற்கு தினந்தோறும் மூன்று தடவை காலை மற்றும் மதிய உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இந்தத் தண்ணீர் சிகிச்சையைச் செய்து வர வேண்டும். ஒரு வாரங்கழித்து தினமும் காலையில் மட்டும் செய்து வந்தால் போதுமானது. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து, பிறகுதான் தண்ணீர் அருந்த வேண்டும்.
படுக்கைக்குச் செல் லும் முன்பு காபி, தேநீர், போன்ற பானங்களையோ வேறு எவ்வித நொறுக்குத் தீனிகளையோ சாப்பிடக் கூடாது. |
|
பித்தம், வாதம், கபம் நீக்கும் வேப்பம் பூக்கள்-காது வலிக்கும் அரு மருந்து!
கண்ணுக்கு எதிரே கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கும் மூலிகை வேம்பு. காற்று மண்டலத்தை சுத்தம் செய்து நம் நோய்களைத் தீர்க்கும் கற்பக மரம். வேப்பமரத்தின் இலைகளும், பூக்களும், கனிகளும் மருத்துவகுணம் மிக்கவையே. வேப்பம்பட்டை, நீரிழிவுக்கு சிறந்த மருந்து. உடம்பில் ஏற்படும் சன்னி கண்ட நோய்களுக்கு வேப்ப எண்ணெயில் சிறிது கற்பூரம் சேர்த்து சூடாக்கி தலை உச்சியில் தேய்க்க சன்னி தீரும். அம்மை கண்டவர்களைச் சுற்றி வேப்பிலை கொத்துகளை போட்டு வைத்தால் இலைகளின் வாசனையால் நோயின் வேகம் தணியும். கிருமியும் அண்டாது.
தென்னிந்திய சமையலில் வேப்பம்பூக்களுக்கு முக்கிய பங்குண்டு. தமிழ்நாட்டில் சித்திரை வருடப்பிறப்பன்றும், ஆந்திரா, கர்நாடகாவில் யுகாதி அன்றும் வேப்பம்பூவை ரசம் வைத்தும், பச்சடியாகவும் உட்கொள்கின்றனர். மலர்கள் கடுமையான வயிற்று வலியையும் போக்கும் குணம் கொண்டவை.
மூன்று நோய்களுக்கு மருந்து
பித்தம், வாதம், கபம் ஆகிய மூன்று நோய்களையும் சமன்படுத்த வேப்பம்பூ பயன்படுகிறது. ஒரு கைப்பிடியளவு வேப்பம்பூவை எடுத்து உலர்த்தி பொடி செய்து கால் டம்ளர் நீரில் சிறிது தூளைக் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம், வாதம், கபம் சமனப்படும்.
வேப்பம்பூவை நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு வற்றல்குழம்பு, மிளகுரசம் தயார் செய்யும்போது சிறிது வேப்பம்பூவைச் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர வயிறு உப்பிசம்,பித்தம், வாதம் தொடர்புடைய நோய்கள் நீங்கும். கல்லீசரல் பாதுகாக்கப்படும்.
வேப்பம்பூ பொடியில் தேன் கலந்து தினம் 2 வேளை வீதம் மூன்று நாட்கள் உட்கொண்டு வந்தால் பித்தம் காரணமாக எற்படும் வாய்க்கசப்பு, வாந்தி, மயக்கம், போன்ற தொல்லைகள் நீங்கும். உலர்ந்த வேப்பம்பூவை கறிவேப்பிலையோடு துவையலாக்கி சாப்பிட, பித்தம் தொடர்பான சகல பிணிகளும் நிவர்த்தியாகும்.
உடல் பருமன் குறையும்
வேப்பம்பூவை தண்ணீரில் ஊறவைத்து அதனை குடித்து வர உடல் பருமன் குறையும். இது அல்சரையும் குணமாக்கும். உடலை வலுவாக்குவதில் வேப்பம்பூக்களின் பங்கு முக்கியமானது. தினம் இருவேளை வேப்பம்பூ பொடியை சாப்பிட முறைக்காய்ச்சல் நீங்கும்.
வேப்பம் பூவை வாட்டி தலையில் கட்டி வைத்தால் தலையில் உள்ள பேன், ஈறு, பொடுகு முதலியவை தீரும். இதை தலையின் உச்சியில் வைத்துக் கட்டினால் தலைபாரம் நீங்கி சுகமாக இருப்பதோடு கூந்தலும் செழித்து வளரும்.
சருமநோய்கள் நீங்கும்
வேப்பம்பூவைக் காய்ச்சி, இந்த கஷாயத்துடன் நெல்லிக்காய் சாற்றையும், தேனையும் கலந்து உட்கொண்டால் சரும நோய்கள் நீங்கும். வேப்பம் பூவையும், எள்ளையும் அரைத்துக் கட்டினால் கொடிய கட்டிகளும் உடனே உடைந்துவிடும். வேப்பம்பூ கஷாயத்தை சிறிதளவு காலையிலும், மாலையிலும் குடிக்கச் செய்தால் குழந்தைகளின் வயிற்றுக் கோளாறுகள் அகன்று வயிறு சுத்தப்படும்.
காதுகோளாறுகளுக்கு மருந்து
வேப்பம்பூவை பறித்து வந்து அதை கொதிக்கும் நீரில் போட்டு அதிலிருந்து வரும் ஆவியை காது வலியாக உட்செல்லும்படி தலையை வைத்திருந்தால் காதுவலி, காது இரைச்சல், சீழ் வடிதல், யாவும் நீங்கி காது நன்கு கேட்கும்.
எனவே இனிமேல் வேப்ப மரத்தைப் பார்த்தால் பேய் இருக்குமோன்னு பயப்படாதீங்க, அது ஒரு அருமையான டாக்டர் என்பதை புரிந்து கொண்டு, கொண்டாடுங்கள்.
மிகையான பசி, அசதி, நடப்பதில் சிரமம், அதிர்ச்சி, உடல் நடுக்கம் சோர்ந்து வியர்த்தல், படபடப்பு, வெளிறிய முகம் ஆகியவை ஏற்படும் நோய் முற்றினால் திடீர் மரணம் ஏற்படலாம்.
இரத்த சர்க்கரையைக் குறைக்கும் ஒரே ஹார்மோனாக இன்சுலின் சுரப்பது குறைந்தால் இர்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி நீ¡¢ழிவு நோய் உண்டாகும். அதிக சிறுநீர் கழியும். சமநிலையில் மூச்சுவிட முடியாது. இருமல் வரும். மயக்கம் ஏற்பட்டு மரணமும் சம்பவிக்கும்.
பிட்யூட்டா¢ சுரப்பி (Pituitary gland)
மூளையின் அடிப்பாகத்தில் சிறிய பட்டாணி போன்று மூளையோடு ஒரு கம்பினால் இணைக்கப்பட்ட சுரப்பி இது வேலை குருத்தெலும்புகளின் வளர்ச்சியை அதிகா¢க்கிறது. திசுக்களின் மீதான வளர்ச்சியை அதிகா¢க்கிறது. தாய்மார்களின் பால்சுரப்பை அதிகா¢க்கிறது. புரத உற்பத்தியை அதிகா¢க்கிறது. இன்சுலின் என்னும் ஹார்மோனின் உற்பத்தியை அதிகா¢க்கத் தூண்டுகிறது. நினைவாற்றல், சிந்தனா சக்தியைத் தூண்டும் விந்து அணுக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. பால் உணர்வு கேந்திரங்களைக் கட்டுப்படுத்துகிறது. இனப்பெருக்கம் சம்பந்தமான ஹார்மோன்களைச் சுரக்கும் சுரப்பிகளின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
பிட்யூட்டா¢ சுரப்பு அதிகமானால் ஏற்படும் கேடுகள்
ராட்சத வளர்ச்சி, எலும்புகள் நீண்டு வளர்த்தல், தசை, உள் உறுப்புகள் பொ¢தாதல் போன்ற அறிகுறிகள் தோன்றும், கை கால்கள் பெருத்து இருக்கும். இரத்த சர்க்கரையின் அளவு கூடும். இதயம், கல்லீரல், நுரையீரல், மண்ணீரல் பொ¢தாகும். அதிகமாக வியர்க்கும். தைராய்டு சுரப்பியில் அட்¡¢னலின் வெளிப்பகுதியும் பொ¢தாகும். இரத்த அழுத்தம், மட்டுத்தன்மை, பெண்கள் மாதவிடாய் நோய்கள் உண்டாகும், ஆண்கள் விந்து சுரப்பி சுருங்கி ஆண்மையின்மை ஏற்படும்.
தைராய்டு சுரப்பி
தைராய்டு சுரப்பியானது தொண்டையின் அடிப்புறத்தில் அமைந்திருக்கிறது. மிக அதிகமான இரத்த ஓட்டமுடைய இச்சுரப்பி தைராக்ஸின் என்னும் ஹார்மோனைச் சுரக்கிறது. இது முக்கிய நரம்புகளால் கட்டப்படுத்தப்படுகிறது.
தைராக்ஸின் பணிகள்
சக்தி உற்பத்தியை அதிகா¢ப்பதோடு, உட்கொள்ளும் வாயுவின் அளவையும் அதிகா¢க்கிறது. கல்லீரல், இதயத்தில் உள்ள கிளைக்கோஜினை இடப் பெயர்ச்சி செய்கிறது. சிறுநீரகத்திலிருந்து நைட்டிரஜனை அதிகமாக வெளியேற்ற உதவுகிறது. உடல் வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கிறது. இதயத்துடிப்பிற்கு உதவுகிறது. வைட்டமின் A தயா¡¢ப்பில் உதவுகிறது. எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி, பால் உறுப்புகளின் வளர்ச்சி, மன வளர்ச்சி, மைய நரம்பு மண்டல வளர்ச்சியிலும் பெரும் பங்கு எடுத்துக் கொள்கிறது.
தைராக்ஸின் குறைவால் ஏற்படும் கேடுகள்.
குழந்தைகளின் வளர்ச்சி தடைப்படும் எலும்பு வளர்ச்சி தடைப்படும். தோலில் சுருக்கம் ஏற்படும். பால் உணர்வு தடைப்படும். முகம் ஒளி இழந்து வாயில் கோழை வடியும். சிந்திக்கும் திறன் குறையும் பசியின்மை, மலச்சிக்கல் ஏற்படும். கன்னம் கனத்து சோகை மாதி¡¢ காணப்படும். சிறுநீ¡¢ல் நைட்டிரஜன் அளவு குறையும். உடலில் வெப்ப நிலை கூடும்.
பேரா-தைராய்டு சுரப்பி
பேரா-தைராய்டு சுரப்பி நான்கு சிறிய பகுதிகளைக் கொண்டது. தைராய்டு சுரப்பியின் பின்பகுதியில் ஒட்டிக் கொண்டிருக்கும். பேரா தார்மோன் என்னும் ஹார்மோனைச் சுரக்கிறது. இரத்தக் கால்சியத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் இது.
இது நிறைய கால்சியத்தைத் திரும்ப கிரகிக்க சிறுநீரகங்களை ஊக்குவிக்கிறது. எலும்பிலுள்ள கால்சியத்தை இரத்தத்திற்கு இடப் பெயர்ச்சி செய்கிறது.
பேரா தார்மோன் குறைவினால் ஏற்படும் கேடுகள்
சிறுநீ¡¢ல் கால்சியம், பாஸ்பரஸின் அளவு குறையும். சுவாசம் வேகமாகவும் சத்தத்தோடும் இருக்கும். இதயத் துடிப்பு அதிகா¢க்கும் உடலின் வெப்ப நிலை உச்ச நிலை அடையும் தசைகளில் இழுப்பு ஏற்படும். சுவாசத்திற்கான தசைகள் சுருங்கி விடுவதால் மரணம் ஏற்படும்.
பேரா-தார்¦மோன் அதிகம் சுரப்பதால் பலவீனம், தசைகளின் இயக்கம் குறைதல், வாந்தி, மனக்கோளாறுகள் ஏற்படுவதுடன் மற்றும் சிறுநீர் அதிகமாகக் கழியும்.
தலைவலியை தடுக்க எளிய வழிமுறைகள் |
||
|
||
தலைவலி மிக சாதாரணமாக பலருக்கும் வரக்கூகூடிய ஒரு பிரச்சினை. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் எப்போதாவது ஒரு முறை தலைவலி வந்த அனுபவம் இருக்கும். பொறுக்க முடியாத வலி ஏற்படும் போது வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தினசரி பணிகளில் ஆர்வம் குறைந்து போகும் நிலை வரலாம். சிலருக்கு அடிக்கடி வரும் மைக்ரேன் எனப்படும் தலைவலி பலவித சிக்கல்களை கொண்டு வரக்கூடியது. சாதாரணமாக அதிக மன அழுத்தம், வேலை பளு இவற்றால் வரும் தலைவலி, க்ளஸ்டர் தலைவலி எனப்படும் தொடர் தலைவலி போன்றவை மற்ற உடல் நலக் குறைபாடுகளை எதிரொலிப்பது இல்லை.
ஆகவே கவலை படத்தேவையில்லை. ஆனால் சில சமயம் கண், மூக்கு, சுவாச கோளாறுகள், தலையில் உள்ள சைனஸ்களில் நீர் கோர்த்து இருப்பது, பல்வலி போன்றவையும் தலைவலியை கொண்டு வரக்கூடும்.
அதுமட்டும் இன்றி சில சமயம் தலையில் ஏற்பட்ட காயங்கள், அதிக ரத்த அழுத்தம், இதனால் ஏற்படும் சில பக்கவாதம் மூளைக்கு ரத்தம் எடுத்து செல்லும் தமனிகளில் ஏற்படக் கூடிய ரத்த அழுத்தம், மூளையில் ஏற்படக் கூடிய சீழ், மற்றும் மூளை காய்ச்சலின் ஆரம்ப அறிகுறி கூட தலைவலி ஏற்பட காரணம் ஆகலாம். 90 சதவிகித மக்களை எந்தப் பாகுபாடும் இல்லாமல் பாதிப்பதில் தலைவலி முக்கிய இடத்தைப் பெறுகிறது.
தலை வலிக்கென்று தனி மருத்துவமனைகள் உலகின் முக்கிய நகரங்களில் வர ஆரம்பித்து விட்டன. தலைவலிக்கு மட்டும் தனியாக டாக்டர்கள் வந்து விட்டார்கள். இவர்களில் சென்னை வடபழனி ஆகாஷ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையை சேர்ந்த டாக்டர் ஜி.கே.குமாரும் ஒருவர். அவர் தலைவலி சிகிச்சை முறைகள் பற்றி கூறியதாவது:-
பொது மக்களால் அலட்சியமாகக் கையாளப்படுகிற தலைவலியும் அதிகமாக இருக்கிறது. தலைவலியில் 2 வகை இருக்கிறது. முதல் வகையை பிரைமரி ஹெட்-ஏக் என்கிறார்கள். உடல்ரீதியாக ஒரு மாற்றம் ஏற்படும் போது தலையில் மூளையைச் சுற்றி உள்ள ரத்தக் குழாய்கள் விரிவடைந்து தளர்ந்து மூளையிலும் அதைச் சுற்றிலும் உள்ள நரம்புகளை அழுத்துகின்றன.
இந்த நேரத்தில் ஏற்படும் தலை வலியை பிரைமரி ஹெட்ஏக் என்கிறோம். மற்ற படி மூளையில் கட்டி, அடிபட்டிருந்தல், நோய்த் தொற்று இருத்தல் போன்ற காரணங்களால் ஏற்படுகிற தலைவலியை செகன்டரி ஹெட்ஏக் என்கிறோம். பொதுவாக முதல் வகை தலைவலிக்கு எந்த வகையான நேரடி காரணமும் இருக்காது.
பார்வையில் மாற்றம், குமட்டல், வாந்தி, மயக்கம் போன்ற ஏதோ ஒன்றோ இருக்குமானால் நீங்கள் கண்டிப்பாக உடனே ஒரு மருத்துவரைச் சந்திக்க வேண்டும். இது மூளைக் கட்டி, ரத்தக் கசிவு, நோய்த் தொற்று போன்ற ஏதோ ஒன்றோடு தொடர்பில் இருக்கலாம்.
வலி நிவாரண மாத்திரைகள்::
பரசிடமோல் இதற்கு நன்கு வலி நிவாரணமளிக்கும் மருந்தாகும். தலைவலி ஆரம்பித்த உடனேயே முழு அளவிலான மருந்தினை எடுத்துக் கொள்வது மிகவும் பயனளிக்கத் தக்கது. தலைவலி முற்றாகத் தீவிரமடையும் முன் இவ்வாறு மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் முற்றான தலைவலி நிவாரணத்தைப் பெற முடியும்.
தேவை ஏற்படின் இரண்டாவது மாத்திரையை நான்கு மணி நேர இடைவெளியின் பின்னர் எடுத்துக் கொள்ள முடியும். பரசிடமோலுடன் கூட்டான மருந்துகளை தவிர்ப்பது உகந்தது. அழற்சிக்கெதிரான வலிநிவாரண மருந்துகள் இவை கூட பரசிடமோலுக்குப் பதிலாகப் பயன்படுத்த முடியும்.
வலிநிவாரண மாத்திரைகளை சில நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் மாதம் ஒன்றில் 15 நாட்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. தலைவலியினைத் தவிர்ப்பதற்காக எந்நேரமும் வலிநிவாரண மருந்துகளை உட்கொள்ளக் கூடாது. தலைவலி ஏற்படும் போது மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
கிச்சைமுறை: அடிப்படையாகச் சில மருந்துகளைப் பயன்படுத்துதல், டிடாக்சிபிகேஷன் முறைகள், போட்டுலினம் ஊசிகள் வழி நரம்புகளைத் தளர்த்துதல், டிரிகர் பாயிண்ட் இன்ஜக்ஷன்ஸ், ஆக்ஸ்பிடல் நெர்வ் ப்ளாக், மற்றும் தேவைப்படுகிறவர்களுக்கு பழக்க வழக்கப் பயிற்சிகள்.
உணவு முறைகள்:
சில சமயத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் கூட தலைவலியை உருவாக்கிவிடும். காபியில் இருக்கிற காபின், வெண்ணையில் இருக்கிற டைரமைன், வாழைப்பழம் போன்ற சில பழங்கள், சிட்ரஸ் இருக்கிற ஆரஞ்சு, லெமன் போன்ற சில வகை உணவுப் பொருட்களுக்கு தலைவலியைத் தூண்டுகிற சக்தி இருக்கிறது.
சாப்பிட முடியாமல் போவது, சாப்பிடும் நேரங்களில் மாற்றம் போன்ற சில பழக்கங்களும் தலைவலியைத் தூண்டும். உணவில் காய்கறி, பழங்கள், கீரையை அதிகம் சேர்க்க வேண்டும். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
எம்.எஸ்.ஜி. இருக்கிற அஜினோமோட்டோ கூட ஒரு தலைவலி தூண்டல் இருக்கிற உணவுப் பொருள்தான். சரியான உணவு, நல்ல தூக்கம், மிதமான உடற்பயிற்சிகள், சில மனம், உடல் தளர்வடையச் செய்யும் பயிற்சிகள் போன்றவற்றை முறையாகச் செயல்படுத்தினால் தலைவலிகள் ஏற்படுவதை இயற்கையாகவே தவிர்க்கலாம்.
அடிக்கடி தலைவலியால் அவதிப்படுகிறவர்கள் ஒரு மருத்துவரின் உதவியோடு மாத்திரைகளை எடுத்துக் கொள்வது நலம். கடைகளில் நேரடியாக நீங்கள் வாங்குகிற வலி மாத்திரைகளால் அல்சர், கிட்னி பிரச்சினை போன்ற மிகப் பெரிய தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.
தடுக்கும் முறைகள்:
மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலியை குறைக்க மனதையும், உடலையும் தளர்த்துதல் அவசியம். ஓய்வு போன்றவை அழுத்தம் காரணமாக தலைவலியை தடுக்க உதவும்.
மூச்சுப் பயிற்சி, உடலைத் தளர்த்தும் பயிற்சிகள், பிரச்சினைகளை கையாளப் பழகும் உத்திகள் போன்றவை மன அழுத்தத்தின் போது பதட்டத்தினை குறைத்துக் கொள்ளவும் தலைவலியினைத் தவிர்க்கவும் உதவும். உடற்பயிற்சிகளில் ஈடுபடாதவர்களிடம் அழுத்தம் காரணமான தலைவலி கூடுதலாக காணப்படுகிறது.
இப்படிப்பட்டவர்கள் நடைபயிற்சி, ஓட்டம், சைக்கிளோட்டம், நீச்சல் போன்றவற்றில் ஈடுபடலாம். இவை தலைவலிக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியம் பேணவும் உதவும்.ஒற்றை தலைவலி::: தலைவலியில் பிரபலமான ஒற்றைத் தலைவலி தான் இந்த மைக்ரேன் தலைவலி, தாங்க முடியாத ஒருபுறத் தலைவலி ஏற்பட்டு குமட்டல், வாந்தி ஏற்படும். இந்த வகை தலைவலி 18 சதவீத பெண்களையும், 6 சதவீத ஆண்களையும் தாக்குகிறது.
டென்ஷன் தலைவலி::
டென்ஷனால் வருகிற தலைவலி தான் முதல் வகை தலைவலிகளில் பிரதானமானது. இப்படி டென்ஷனால் வருகிற தலைவலி 80 சதவீíதம் பேரை பாதிக்கிறது என்று வளர்ந்த நாடுகளில் எடுக்கப்பட்ட ஒரு சர்வே தெரிவிக்கிறது. மன அழுத்தம் அல்லது டென்ஷன் தலைவலியை உருவாக்குகிறது என்பதல்ல. இது ஒரு வசதிக்காகவே சொல்லப்படுகிறது. டென்ஷனால் ஏற்படுகிற தசை இறுக்கமே அந்த தலைவலிக்கு முக்கிய காரணம்.
கொத்து தலைவலி::
தலையில் ஒரு பக்கம் வலி ஏற்பட்டு அதே பகுதி கண்ணில் சிவப்பும், நீர்ச் செறிவும் நிறைந்து காணப்படும். கை, காலில் வெட்டு ஏற்பட்டால் ஏற்படும் வலியை விட இந்த வகையில் அதிக வலி இருக்கும். பெண்களை விட ஆண்களையே இந்தத் தலைவலி அதிகம் தாக்குகிறது. சிலர் இஷ்டத் திற்கும் மாத்திரைகள் பயன்படுத்துகிறார்கள். இதனைக் குறைக்க முயலும் போது தலைவலி ஏற்படும் இந்த வகை தலைவலியில் இருந்து விடுபட நிச்சயம் ஒரு மருத்துவரின் உதவி தேவை. சர்க்கரை நோய், அதிக அளவு ரத்த அழுத்தம் போன்றவை கூட தலைவலிக்கு காரணமாக இருக்கலாம்.
மைக்ரே தலைவலி:
மைக்ரேன் வகை தலைவலி உடல்ரீதியான மாற்றங்களால் மட்டும் ஏற்படுகிறது என்பதற்கு நிறைய பரிசோதனை முடிவுகள் இருக்கின்றன. மைக்ரேன் தலைவலியின் போது மூளையில் பயலாஜிக்கல் மாற்றங்கள் நிகழ்கின்றன. புறக் காரணங்கள், அகக் காரணங்கள் இந்த மாற்றத்திற்கு ஒரு தூண்டுகோலாக இருக்கலாம். |
|
|
|
||
பெருங்காயம்
என்றால் என்ன?
அதன் பூர்வீகம்
எங்கே? அதன்
மருத்துவ குணங்கள் என்ன?
நே.சம்பத்,
அனைவருக்கும்
கல்வி இயக்கம்,
பெரியாங்குப்பம்.
|
|
|
|
||
|
||
|
About UsOur mission is to help you get into the best shape of your life. We believe that anyone can get healthy and fit with a regular program of exercise and good nutrition. ServicesReady to enjoy better health, higher energy levels, and physical wellness? Our programs are proven to help people of all ages, sizes, and fitness levels to attain well-being, strength, and relaxation. Drop by anytime to see our facilities and learn more about our program - you can contact us here. |
Our Program
Our instructors are experienced, fun to work with, and completely professional. Our facility features state-of-the-art equipment, beautiful training and consultation areas, and is clean and comfortable. Hope to see you soon!
Testimonials
"This is sample testimonial from a sample source." -- Sample Client, Location
"This is another sample testimonial from another sample source." -- Sample Client, Location
Rötestraße 55, Stuttgart, Baden-Württemberg | 00497113000864 |